Category: news

இலங்கைப் பேராசிரியருக்கு  அமெரிக்காவில் கிடைத்த கௌரவம்!!

சர்வதேச சட்ட சங்கம்,  இலங்கையில் பிறந்த பேராசிரியர் அண்டனி அங்கிக்கு (Anthony Anghie)அமெரிக்க கௌரவ விருது வழங்கியுள்ளது. சர்வதேச சட்டத்தில் அவர் ஆற்றிய சிறப்பான பங்களிப்பிற்காக அவருக்கு Manley-O.-Hudson பதக்கம் வழங்கப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. பேராசிரியர் அண்டனி அங்கி (Anthony…

காணாமல் போன சிறுவன் தொடர்பில் பொலிஸார் விடுத்த கோரிக்கை!!

 இராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சென் லெணாட்ஸ் தோட்டத்தில்  பாடசாலை மாணவனான பத்து வயது சிறுவன் நேற்று (24) மாலை காணாமற் போயுள்ளதாக இராகலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு காணாமற்போன சிறுவன் இராகலை கிருஸ்ணன் ஜூனியர் பாடசாலையில் தரம் ஐந்தில்…

தேர்தல் ஆணைக்குழுவால் சபாநாயகருக்கு கடிதம்!!

உள்ளூராட்சி சபை தேர்தலை நடத்துவதற்குத் தேவையான நிதியைப் பெற்றுக்கொள்வதற்கு தலையிடுமாறு சபாநாயகருக்கு கடிதம் அனுப்பியதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் ஜி. புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். நேற்று (24) நடைபெற்ற தேர்தல் ஆணைக்குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த…

ஜனாதிபதியைச் சந்திக்கும் தொழிற்சங்க நிபுணர்களின் ஒன்றியம்!!

 புதிய வருமான வரி சட்டம் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு தொழிற்சங்க நிபுணர்களின் ஒன்றியம் இன்று (.25) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடவுள்ளது. தாங்கள் விடுத்து கோரிக்கைக்கு அமைய ஜனாதிபதி இதற்கு இணக்கம் தெரிவித்ததாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடக பேச்சாளர்…

யாழ்.பல்கலைக் கழக மாணவர்கள் நால்வருக்கு வகுப்புத் தடை!!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்கள் நால்வருக்கு வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளதோடு பல்கலைக்கழகத்தினுள் நுழைவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 22ஆம், 23 ஆம் திகதிகளில் இடம்பெற்ற கலைவார நிகழ்வுகளின் போது, மூன்றாம் வருட மாணவர்களால், இரண்டாம் வருட மாணவர்கள் தாக்கப்பட்டமை தொடர்பில் சுதந்திரமான…

உயர்தர பரீட்சை வினாத்தாள் திருத்துனர்களுக்கான கொடுப்பனவு அதிகரிப்பு!!

க.பொ.த உயர்தர பரீட்சை வினாத்தாள் திருத்துனர்களுக்கான கொடுப்பனவு அதிகரிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. தற்போதைக்கு பரீட்சை தாள் திருத்துனர்களுக்கான கொடுப்பனவை அதிகரித்து வழங்க அமைச்சரவைப் பத்திரம் ஒன்று சமர்ப்பிக்கப்பட்டு அனுமதி பெறப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் அதற்கான சுற்றுநிரூபம் வௌியிடப்படும் என்றும் கல்வி…

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் வெளியான அறிவிப்பு!!

 உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தீர்மானித்த திகதியில் தேர்தல் நடைபெறாது எனவும் எதிர்வரும் மார்ச் மாதம் தேர்தல் திகதி அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  தேர்தல் ஆணைக்குழு அறிக்கை ஒன்றின் ஊடாக இதனைத் தெரிவித்துள்ளது.

க.பொ.த உயர்தர பரீட்சை வினாத்தாள் திருத்துனர்களுக்கான கொடுப்பனவு அதிகரிப்பு!!

க.பொ.த உயர்தர பரீட்சை வினாத்தாள் திருத்துனர்களுக்கான கொடுப்பனவு அதிகரிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. தற்போதைக்கு பரீட்சை தாள் திருத்துனர்களுக்கான கொடுப்பனவை அதிகரித்து வழங்க அமைச்சரவைப் பத்திரம் ஒன்று சமர்ப்பிக்கப்பட்டு அனுமதி பெறப்பட்டுள்ளதாகவும், எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் அதற்கான சுற்றுநிரூபம் வௌியிடப்படும் என்றும் கல்வி…

பாடப்புத்தகங்களை அச்சிடும் செலவு சென்ற ஆண்டைவிட நான்கு மடங்கு அதிகரிப்பு!!

 பாடப்புத்தகங்கள் அச்சிடும் செலவு சென்ற ஆண்டைவிட நான்கு மடங்கு அதிகரித்துள்ளது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜெயந்த தெரிவித்துள்ளார்.  சென்ற ஆண்டு 450 கோடியாக இருந்த புத்தக அச்சிடும் செலவு இந்த ஆண்டு 1600 கோடியாக.உயர்ந்துள்ளது எனவும் அரசாங்கத்திற்கு நெருக்கடியான சூழல்…

மீண்டும் கைதானார்  வசந்த முதலிகே!!

 கல்வி அமைச்சினுள் அத்துமீறி பிரவேசித்த குற்றச்சாட்டில் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட சில பிக்குகள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று பிற்பகல் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட பிக்குகள் குழுவொன்று…

SCSDO's eHEALTH

Let's Heal