Category: news

தேர்தலுக்கான புதிய திகதியை அறிவித்து  விசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியானது!!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான புதிய திகதியை அறிவித்து விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழு இந்த அறிவித்தலை விடுத்துள்ளது. இதற்கமைய, எதிர்வரும் ஏப்ரல் 25ஆம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இது தொடர்பில் அனைத்து…

இலங்கையின் இரண்டு அரச இணைய தளங்களில் ஹக்கர்கள்  கைவரிசை!!

அரசாங்கத்தின் இரண்டு இணையத்தளங்கள் ஹெக் செய்யப்பட்டுள்ளதாகவும் மிக முக்கியமான தகவல்கள் பறிபோயுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.  இலங்கை அரசாங்கத்தின் இரண்டு இணையத்தளங்கள் ஹெக் செய்யப்பட்டு அதில் உள்ள மிகவும் இரகசியமான தகவல்கள் ஹெக்கர்கள் குழுவொன்றிடம் வழங்கப்பட்டுள்ளதாக சைபர் ஆபத்து தொடர்பான புலனாய்வு அமைப்பொன்று…

வடக்கி்ன் போரில் தொடரந்தும் மத்திய கல்லூரி ஆதிக்கம்!!

வடக்கின் போர்” இன்றைய ஆட்டம் காலை 10 மணிக்கு ஆரம்பமானது. முதலில் பரியோவான் கல்லூரி துடுப்பெடுத்தாடியது.  இன்று காலை வேளையிலான நிலைவரங்களின் படி, பரியோவான் கல்லூரி அணி, மதிய இடைவேளை வரை 42 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 119 ஓட்டங்களைப்…

கிளிநொச்சி இந்துக்கல்லூரி சுற்றாடல் பாதுகாப்பில் முன்மாதிரி – குவியும் பராட்டுக்கள்!!

நேற்றைய தினம்,  .கிளிநொச்சி இந்துக்கல்லூரி , சுற்றாடல் பாதுகாப்புச்  செயற்பாடுகளில் ஆரவமுடைய மாணவர்களுக்குப் பச்சைவர்ண பதக்க விருதுகளை வழங்கிக் கௌரவம் செய்து முன்மாதியாகச் செயற்பட்டுள்ளது. ஏனைய  பாடசாலைகளுக்கும் இது ஒரு  முன்மாதிரியான செயற்பாடுகளைக் என்பதால் பலரும் கல்லூரிக்கு தமது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

ஏறுமுகம் காணும் இலங்கை ரூபாவின் பெறுமதி!!

டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வலுப்பெற்றுள்ளது. அதன்படி, டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 307.36 ரூபாவாகவும் விற்பனை விலை 325.52 ரூபாவாகவும் பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது

நள்ளிரவு முதல் மற்றுமொரு பொருளுக்கு விலை குறைப்பு!!

அரை இறாத்தல் பாண் மற்றும் பருப்புக்கறியின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உணவானது 130 ரூபாவிற்கு விற்கப்படும் என உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார். இந்த விலை குறைப்பானது இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் என…

பரீட்சைகள் தாமதிக்கும் என திடீர் அறிவிப்பு வெளியானது!!

ஆசிரியர்கள் ஆரம்பித்துள்ள தொழிற்சங்க நடவடிக்கைகள் தொடருமாக இருந்தால் இந்த ஆண்டு நடைபெறவுள்ள உயர்தரப் பரீட்சைகளும், 2022ம் ஆண்டின் உயர்தர பரீட்சை பெறுபேறுகளும் தாமதிக்கும் என்று கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜெயந்த தெரிவித்துள்ளார். பரீட்சை விடைத்தாள் திருத்தப் பணிகளுக்கான கொடுப்பனவை அதிகரிக்குமாறு கோரி,…

மின் கட்டணம் குறைவதாக வெளியானது அமைச்சரின் அறிவிப்பு!!

ஜூலை மாதம் மின் கட்டணத்தை குறைக்க முடியும் என மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.  நாடாளுமன்றத்தில் இன்றையதினம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிமேதாச எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்தும் தெரிவிக்கையில்,  புதிய மின்சார…

எரிபொருளுக்கான QR முறையில் புதிய மாற்றம்!!

எரிபொருள் விநியோகத்துக்காக அமுலாக்கப்பட்டுள்ள QR குறியீட்டு முறைமையின் கீழ், இனி வாராவாரம் செவ்வாய்க்கிழமைகளில் எரிபொருள் ஒதுக்கம் புதுப்பிக்கப்படும். எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜயசேகர இதனை அறிவித்துள்ளார். இதன்படி இன்று (8) காலை அனைத்து QR கணக்குகளுக்கும் எரிபொருள் ஒதுக்கம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால்…

பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!!

பொதுத் தகவல் தொழில்நுட்பப் பரீட்சை எதிர்வரும் மார்ச் மாதம் 18ஆம் திகதி சனிக்கிழமை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் 3,269 நிலையங்களில் அன்றைய தினம் காலை 9.00 மணி முதல் மதியம் 12.10 மணி…

SCSDO's eHEALTH

Let's Heal