Category: news

மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்டது கல்வி அமைச்சு!!

தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் நிலவும் தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கில மொழிமூல ஆசிரியர் வெற்றிடங்களுக்கு கல்விமாணிப் பட்டதாரிகளை நியமிக்கவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி,. வடக்கு, வடமத்திய, வடமேல், சப்ரகமுவ, தென் மற்றும் மேல்மாகாண பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்கே இந்த…

புலம்பெயர் சகோதரிகளின் உணவு வழங்கும் நிகழ்வு!!

 புலம்பெயர்ந்து அமெரிக்காவில் வசித்துவரும் நாவலர் தமிழ்ப்பாடசாலை ஆசிரியர் திருமதி. யோகேஸ்வரி நவரத்தினம் அவர்களின் மாமியார் அமரர் திருமதி காசிப்பிள்ளை செல்லத்துரை ஞாபகமாகவும் ஆசிரியர் சிவாஜினி திவாகரன் அவர்களின் தந்தையார் அமர்ர் செல்லத்தம்பி சிவஞானம் (பிரான்ஸ்) அவர்களின் நினைவு தினத்தினை முன்னிட்டும் மிகவும்…

கொத்து, உணவுப் பொதிகளின் விலை குறைப்பு!!

கொத்து, உணவுப் பொதி மற்றும் ஃப்ரைட் ரைஸ் ஆகியவற்றின் விலைகள் இன்று(05) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 20 வீதத்தினால் குறைக்கப்படவுள்ளதாக சிற்றுண்டிச்சாலைகள் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அத்துடன், தேநீர் மற்றும் பால் தேநீரின் விலைகள் 10 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளதாக…

சாதாரண தர வினாத்தாள் திருத்தம் திட்டமிட்ட திகதியில் நடைபெறும்!!

 கல்விப் பொதுத் தராதர உயர்தர விடைத்தாள் திருத்தத்தினை பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் நாளை (5) அல்லது நாளை மறுதினம் (6) ஆரம்பிப்பார்கள் என நம்புவதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த இன்று (4) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அந்த ஆசிரியர்களுக்கு அதிகபட்ச கொடுப்பனவுகளை…

பிலிப்பைன்சில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!!

பிலிப்பைன்சில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.  இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 6.2 ஆக பதிவாகியுள்ளது.  நிலநடுக்கத்தால் சேதம் ஏற்பட்டதா? என்பது குறித்த தகவல் எதுவும் வெளியிடவில்லை.

வாகனங்களுக்கான எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிப்பு!!

புத்தாண்டு பண்டிகை காலத்திற்காக தற்போதுள்ள எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது. இன்று (04) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரவுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. மேலும், ஏற்கனவே அறிவிக்கப்பட்டதைப் போல தேவையான எரிபொருள் இருப்புகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் குறிப்பிட்டுள்ளது.…

வட்டி விகிதங்கள் குறைப்பு!!

  எதிர்வரும் 2 மாதங்களுக்குள் இலங்கையில் வட்டி விகிதங்கள் குறைக்கப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் நுவரெலியா மாவட்ட தலைவரும் முன்னாள் அமைச்சருமான நவீன் திஸாநாயக்க (Navin Dissanayake) தெரிவித்துள்ளார்.  செய்தியாளர் சந்திப்பு ஒன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். 

நாளை பாரிய ஆர்ப்பாட்டம் – முடங்குமா கொழும்பு!!

நாளை (04) நண்பகல் 12 மணிக்கு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக ஒன்றிணைந்து பாரிய ஆர்ப்பாட்டமொன்றை நடத்தவுள்ளதாக தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. இன்று (03) பிற்பகல் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. இதன்போது கருத்து வெளியிட்ட பல்கலைக்கழக பேராசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பின்…

நாளை முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை!!

அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளுக்கு நாளை (04) முதல் விடுமுறை வழங்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு முதல் கட்டமாக இந்த விடுமுறை வழங்கப்படவுள்ளதாகவும்  ஏப்ரல் 17 ஆம் திகதி மீள பாடசாலை ஆரம்பமாகி,  மே 13…

தமிழ் அரசியல் கைதிகள் மூவர் 14 ஆண்டுகளின் பின்னர் விடுதலை!!

 தமிழ் அரசியல் கைதிகள் மூவர் நீதிமன்றதால் விடுவிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் 2009 இல் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இவர்கள் குற்றமற்றவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டு வவுனியா நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் அவர்களால் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர். யாழ் வேலணையை சேர்ந்த…

SCSDO's eHEALTH

Let's Heal