Category: news

பாடசாலை மாணவிகள் கடத்தல் – கொழும்பில் பரபரப்பு!!

 கொழும்பு  – பலாங்கொடை  பகுதியில் உள்ள தமிழ் பாடசாலை ஒன்றில் தமிழ் மாணவிகள் கடத்தப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  பாடசாலை விடுமுறை தினத்தன்று கடத்தப்பட்ட இவர்கள்  குருவிட்ட பகுதியில் உள்ள வீடொன்றில் ஒருவார காலம் தங்க வைத்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. கடத்தலில்…

ஆப்கானிஸ்தான் பெண்களுக்கு உணவகங்களுக்கு செல்ல தடை!!

 ஆப்கானிஸ்தானின் வடமேற்கு ஹெராத் மாகாணத்தில் தோட்டங்கள் , பசுமையான இடங்களை கொண்ட உணவகங்களுக்கு குடும்பங்கள் மற்றும் பெண்கள் செல்ல புதிய தடையை தலிபான் விதித்துள்ளதாக கூறப்படுகின்றது. அதன்படி, பெண்கள் ஹிஜாப் சரியாக அணியாததால் தடைகள் விதிக்கப்பட்டுள்ளதாக தலிபான் அதிகாரிகள் கூறுகின்றனர்.  ஆண்களும்…

பாடசாலை விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு!

 பாடசாலைக்கு தவணை விடுமுறை வழங்குவதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.  அதன் படி,   2022 க.பொ.த சாதாரண தரப் பரீட்சை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டதைத் தொடர்ந்து,  எதிர்வரும் 17 ஆம் திகதி ஆரம்பமாகும் பாடசாலை தவணை மே 29 ஆம் திகதி வரை…

போலி பொருள் விற்பனை தொடர்பில் வெளியான அறிவிப்பு!!

யாழ்ப்பாணம் நகரப்பகுதியில் அண்மையில் உருத்திராக்கப் பழங்கள் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் அவை போலியானவை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  தென்னிலங்கையில் காணப்படுகின்ற நில் வெரழு (Blue Olive) என அழைக்கப்படும் பழங்கள் உருத்திராக்க பழங்களை போலுள்ளதால் அதனை ஏமாற்றி விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.…

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் விசேட அறிவிப்பு!!

2023.04.12 அன்று கடவுச்சீட்டினை பெற்றுக் கொள்வதற்காக விண்ணப்ப திகதியை முன்பதிவு செய்த விண்ணப்பதாரிகளுக்கு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது. அந்த அறிவிப்பில் , எதிர்வரும் ஏப்ரல் 12 ஆம் திகதி கடவுச்சீட்டினை பெற்றுக் கொள்வதற்காக விண்ணப்ப…

சாதாரண தர பரீட்சை ஒத்திவைப்பு!!

 சாதாரண தர பரீட்சை ஒத்திவைக்கப்பட்டுள்ளது கூறப்படுகிறது. இத்தகவல் பரீட்சை திணைக்களத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. 2022ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சை மே 14 ஆம் திகதி ஆரம்பமாக இருந்த நிலையில் இரண்டு வாரங்கள் ஒத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

15ஆம் திகதி சமுர்த்தி வங்கிகள் பூட்டு!! 

சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 15 ஆம் திகதி சமுர்த்தி வங்கிகளைத் திறப்பதைத் தவிர்ப்பதற்கு சமுர்த்தி தொழிற்சங்கங்கள் கூட்டாகத் தீர்மானித்துள்ளன. புத்தாண்டு காலத்தில் கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகளுக்கான சுப காலமாக ஏப்ரல் 15ஆம் திகதி குறிப்பிடப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், சமுர்த்தி ஊழியர்களின் ஊக்குவிப்பு…

பயணிகளுக்கு QR குறியீடு வழங்க தீர்மானம்!!

 பேருந்து மற்றும் ரயில் பயணிகளுக்கும் பருவச் சீட்டுக்கு பதிலாகQR குறியீட்டு முறைமை அமுலாக்கப்படவுள்ளது. அமைச்சர் பந்துள குணவர்தன இதனைத் தெரிவித்துள்ளார். அரச பேருந்துகளின் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் சிலராலும், ரயில் திணைக்களத்தில் சில சந்தர்ப்பங்களிலும் போக்குவரத்து கட்டணங்கள் முறையாக அரசாங்கத்துக்கு வழங்கப்படுவதில்லை.…

பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை!!

 மக்கள் பண்டிகை காலத்தில் பொருட்களைக் கொள்வனவு செய்யச் செல்லும் போது திருட்டு கும்பல் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.  மக்களின் பாதுகாப்பு காரணமாக வீதி தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் சிவில் உடையில் காவல்துறையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும் மதுபோதையில்…

வவுனியாவில் நாளை  தமிழ் கட்சிகள் ஒன்றிணைவு!!

தமிழ் கட்சிகள் மற்றும் பொது அமைப்புக்கள் கலந்து கொள்ளும் கலந்துரையாடல் ஒன்று நாளை வவுனியாவில் நடைபெறவுள்ளது. வடக்கு கிழக்கில் தமிழ் மக்களின் வரலாற்று அழிப்பு, பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை நிறைவேற்ற மேற்கொள்ளப்படும் முயற்சிகள் உள்ளிட்டவற்றிற்கு எதிராக மக்கள் போராட்டங்களை நடத்த தமிழ்…

SCSDO's eHEALTH

Let's Heal