நாளை முதல் பாடசாலைகள் ஆரம்பம்
நாடளாவிய ரீதியிலுள்ள சகல பாடசாலைகளிலும் 2023 ஆம் ஆண்டுக்கான முதலாம் தவணையின் முன்றாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பமாகவுள்ளதாக, கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையை முன்னிட்டு பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருந்தது. பாடசாலை தவணை நாளை…