Category: news

குருந்தூர் மலை விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் – பெரமுன

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள தொல்பொருள் மரபுரிமைகளுக்கு பாதிப்பு  ஏற்படாத சிறந்த தீர்மானத்தை எடுக்குமாறு ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளோம். அரசியல் இலாபத்தை கருத்தில் கொண்டு தொல்பொருள் விவகாரத்தில் தீர்மானம் எடுக்க இடமளிக்க முடியாது என பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம்…

விமல் வீரவன்சவிற்கு அழைப்பாணை

சுமாா் 75 மில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்கள் மற்றும் பணத்தை ஈட்டியமை தொடா்பான தகவலை வெளியிடத் தவறியதாக குற்றம்சாட்டி முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவிற்கு எதிரான வழக்கை விசாரணைக்கு எடுப்பதற்கான திகதியை அறிவிக்குமாறு, இலஞ்ச ஊழல் ஆணைக்குழு, கொழும்பு மேல் நீதிமன்றத்திடம்…

ஸ்பா என்ற போர்வையில் விபச்சார விடுதி: 8 பேர் கைது

கல்கிசை, காலி வீதியில் ஸ்பா என்ற போர்வையில் விபச்சார விடுதி ஒன்றை நடத்தி வந்த குற்றச்சாட்டின் பேரில் ஏழு பெண்கள் உட்பட 8 பேர் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளனர். பொதுமக்கள் வழங்கிய தகவலின் பேரில் இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டதாக கல்கிசை…

ஜனாதிபதி விக்கிரமசிங்கவிற்கு பிரான்ஸ் ஜனாதிபதி அழைப்பு

பாரிஸில் நடைபெறவுள்ள புதிய உலகளாவிய நிதிய ஒப்பந்தத்திற்கான உலகளாவிய தலைவர்கள் உச்சி மாநாட்டில் உயர்மட்ட குழு விவாதத்தில் உரையாற்றுமாறு பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்த உச்சி மாநாடு ஜூன் 22 மற்றும் 23…

மருந்துப்பொருட்களின் விலை குறையும் சாத்தியம்

அடுத்த இரண்டு மாதங்களில் மருந்துப் பொருட்களின் விலையைக் குறைக்கவும் மருந்துத் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதற்குமான சாத்தியம் உள்ளது, சவாலான தருணங்களை சரியான முறையில் முகாமை செய்ததால் சுகாதாரத்துறை இப்போது ஸ்திரமாக இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். தும்பன பிரதேசத்தில்…

4 மாதங்களில் 8,202 விபத்துக்கள் ; 667 வீதி விபத்துக்களில் 709 பேர் பலி – பொலிஸ் ஊடகப் பேச்சாளர்

இந்த வருடத்தின் முதல் நான்கு மாதங்களில்  நாடளாவிய ரீதியில் 8,202 விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன. இவற்றுள் 667  வீதி  விபத்துக்கள் என்பதுடன் இதன்போது 709 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார் இது தொடர்பில்…

ஜனாதிபதி அடுத்த வாரம் வௌிநாடுகளுக்கு விஜயம்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அடுத்த வாரம் பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு விஜயம் செய்யவுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அந்த விஜயத்தின் போது ஜனாதிபதி பாரிஸ் கழக உறுப்பினர்களுடன் இலங்கையின் வெளிநாட்டு கடன் தொடர்பில் கலந்துரையாடுவார்…

தொல்பொருள் பணிப்பாளர் நாயகம் திடீர் இராஜிநாமா..!

தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் அனுர மனதுங்க அந்தப் பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளார். இந்த இரஜினாமா கடிதத்தை அவர் அமைச்சின் செயலாளருக்கு அனுப்பபியுள்ளதாக புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார். வடக்கு, கிழக்கில் காணிகளை…

சப்ரகமுவ ஆளுநராக நவீன் திஸாநாயக்க?

சப்ரகமுவ மாகாண ஆளுநராக பதவிவகித்த டிக்கிரி கொப்பேகடுவ, ஆளுநர் பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ளதை அடுத்து ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை, முன்னாள் அமைச்சர் நவீன் திஸாநாயக்கவைக் கொண்டு நிரப்புவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அறியமுடிகின்றது. அவருக்கான நியமனக்கடிதம் 13ஆம் திகதி ஜனாதிபதி ரணில்…

தனிப்பட்ட தகராறு காரணமாக 69 வயதுடைய ஒருவர் தெஹிவளையில் வெட்டி படுகொலை!

தெஹிவளையில் தனிப்பட்ட தகராறு காரணமாக 69 வயதுடைய ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். படுகாயமடைந்த நபர் களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த நபரை வெட்டிய சந்தேக நபர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளார் என்றும்…

SCSDO's eHEALTH

Let's Heal