Category: international

மருத்துவமனையில் துப்பாக்கிச் சூடு – அமெரிக்காவில் சம்பவம்!!

அமெரிக்காவின் ஓக்லஹோமா மருத்துவமனையில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று (1) மாலை 5 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் துல்சா நகரில் உள்ள புனித பிரான்சிஸ் மருத்துவமனை வளாகத்தில் நடாலி மருத்துவ கட்டடத்தின் இரண்டாவது மாடியில்…

வித்தியாசமான வழக்கு!!

உலகெங்கும் பல வினோதமான வழக்குகள் நீதிமன்றத்தில் நடந்து வருவதை அறிகின்றோம். குறிப்பாக விலங்குகள் மீது சில வழக்குகள் பதிவு செய்யப்படும் போது அவை விநோதமாகத் தோன்றுகின்றன. அவ்வாறானதொரு வழக்கு தற்போது தென்னாபிரிக்காவில் பதிவாகியுள்ளது. ஆடு ஒன்றின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு…

இந்தோனேஷியாவில் படகு விபத்து!

இந்தோனேஷியாவில் படகு கவிழ்ந்ததில் விபத்து ஏற்பட்டுள்ளது.42 பேருடன் சென்ற படகு ஒன்றே இவ்வாறு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. சம்பவத்தில், 31 பேர் மீட்கப்பட்டுள்ளபோதும்காணாமல் போன 11 பேரைத் தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. எரிபொருள் தீர்ந்ததாலும், மோசமான வானிலை காரணமாகவும் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது…

உக்ரைனில் நடந்த நெகிழ்ச்சியான செயல்!!

ரஷ்ய உக்ரைன் போர் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. உக்ரைன் மக்கள் பலர் அகதிகளாக வேறு நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். பலர் காயமடைந்தும் இறந்தும் போயுள்ளனர். இந்த நிலையில் ரஷ்யாவின் தாக்குதலால் இரண்டு கால்களையும் இழந்த தாதி ஒருவரை அவரது காதலர் திருமணம்…

எலான் மஸ்க் உக்ரைனுக்கு செய்த உதவி!!

உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க், ரஷ்யா படையெடுப்பை எதிர்த்து போராடி வரும் உக்ரைனுக்கு மீண்டும் உதவிக்கரம் நீட்டியுள்ளார். ரஷ்யாவின் சரமாரி தாக்குதல்களால் கடுமையான இழப்புகளை சந்தித்துள்ள உக்ரைன், குறிப்பாக, சுகாதார மையங்களில் தடையின்றிய மின்சாரம் விநியோகிக்க போராடி வருகிறது. இந்நிலையில்,…

ஆப்கானிஸ்தான் தலைநகரில் குண்டுவெடிப்பு!!

நேற்றைய தினம் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் உள்ள வழிபாட்டுத் தலம் ஒன்றில், குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தத் தாக்குதலில் 66 பேர் பலியாகியுள்ளனர் எனவும் 78 பேர் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகமொன்று தெரிவித்துள்ளது. தலிபான்களின்…

நைஜீரியாவில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை வெடித்து பாரிய விபத்து!!

இமோ மாநிலத்தில் உள்ள ஓஹாஜி-எக்பேமா உள்ளூர் அரசாங்கப் பகுதியில், கடந்த வெள்ளிக்கிழமை இரவு வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றது. தென்கிழக்கு நைஜீரியாவில் உள்ள சட்டவிரோத எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 109ஆக உயர்ந்துள்ளது. இந்த சம்பவத்தினால், நாடு அதிர்ச்சியில்…

ரஷ்ய அதிபரின் உருக்கமான பதிவு!!

ரஷ்ய – உக்ரைன் போர் நீடித்து வரும் நிலையில் ரஷ்யப் படைகளின் கடுமையான தாக்குதல்களால் உக்ரைனின் மரியுபோல் நகரத்தின் நிலை கவலையளிப்பதாக உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

எகிப்து வீதி விபத்து – 10 பேர் பலி!!

எகிப்தில் உள்ள அபு சிம்பல் ஆலய சுற்றுலா தல வளாகத்திற்கு சுற்றுலா பயணிகளை ஏற்றிச்சென்ற பயணிகள் பேருந்து, பார ஊர்தி ஒன்றுடன் நேருக்கு நேராக மோதியதை அடுத்தே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது. ஐந்து எகிப்தியர்கள், நான்கு பிரான்ஸ் நாட்டவர் மற்றும் பெல்ஜியத்தை…

SCSDO's eHEALTH

Let's Heal