மருத்துவமனையில் துப்பாக்கிச் சூடு – அமெரிக்காவில் சம்பவம்!!
அமெரிக்காவின் ஓக்லஹோமா மருத்துவமனையில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று (1) மாலை 5 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் துல்சா நகரில் உள்ள புனித பிரான்சிஸ் மருத்துவமனை வளாகத்தில் நடாலி மருத்துவ கட்டடத்தின் இரண்டாவது மாடியில்…