Category: international

கனடாவில் ஆயுத தாக்குதல் – 10 பேர் பலி – பலர் காயம்!!

நேற்றைய தினம் கனடாவின் சஸ்கட்சாவான் மாகாணத்தில் பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியாக நடத்தப்பட்ட ஆயுத தாக்குதல்களில் 10 பேர் உயிரிழந்தனர் எனவும் 15க்கும் அதிமானோர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த தாக்குதல் கனடாவின், ரஜினா நகரில் உள்ள ஜேம்ஸ் ஸ்மித் சீர்…

கடைசிப் பழங்குடி மனிதன் உயிரிழப்பு – சோகத்தில் பிரேசில்!!

பிரேசில்-பொலிவியாவின் எல்லையான ரோண்டோனியா மாநிலத்தில் உள்ள தனாரு பகுதியில், குறிப்பிட்ட பழங்குடி மக்கள் வசித்து வந்தனர். இந்த பழங்குடி குழுவினர் 1970-ன் ஆரம்பத்தில் நிலத்தை விரிவுபடுத்த முயன்ற பண்ணையாளர்களால் அடித்து விரட்டி கொடூரமாகக் கொலைசெய்யப்பட்டனர். இந்த கொலைவெறி தாக்குதலில் இறுதியாக உயிர்பிழைத்தவர்கள்…

சோவியத் யூனியனின் கடைசி தலைவர் காலமானார்!!

சோவியத் யூனியனின் கடைசி தலைவரும், சீர்திருத்தவாதியுமான மிக்கைல் கோர்பசேவ், 91 உடல்நலக்குறைவால் காலமானார். சிதறுண்ட சோவியன் யூனியனின் முதுபெரும் அரசியல் தலைவரான இவர் சோவியத் யூனியனின் தலைவராக 1985 முதல் 1991-ம் ஆண்டு சோவியத் யூனியன் கலைக்கப்படும் வரை தலைவராக இருந்தார்.…

கோலாலம்பூர் அருகே நிலநடுக்கம்!!

மலேசியாவின் கோலாலம்பூர் அருகே நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய சில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தேசிய நில அதிர்வு மையம் கூறுகையில், இன்று காலை 8.59 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிச்டர் அளவில் 6.1 ஆகப் பதிவாகியுள்ளது .இதன்…

ஏ. ஆர். ரஹ்மானை கௌரவப்படுத்தியது கனடா!!

கனடாவின் மார்கம் பகுதியில் வீதி ஒன்றுக்கு இசைப் புயல் ஏ.ஆர். ரஹ்மானின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. மார்க்ம் மாநகர மேயர் பிராங்க் ஸ்கார்பிட்டி மற்றும் மாநகரசபை உறுப்பினர்கள் இந்த நிகழ்வில் பங்குபற்றியிருந்தனர். வாழ்வில் இவ்வாறான ஓர் கௌரவிப்பு கிடைக்கும் என கற்பனை கூட…

சோமாலியா ஹோட்டலில் தீவிரவாதிகள்!!

சோமாலியா தலைநகர் மொகடிஷுவில் இஸ்லாமிய தீவிரவாதிகளால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த ஹோட்டலை பாதுகாப்புப் படையினர் கைப்பற்றியுள்ளனர். சோமாலியாவில் இயங்கி வரும் அல்-ஷபாப் தீவிரவாதிகள் குறித்த ஹோட்டலை குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளனர். தீவிரவாதிகள் ஹோட்டலுக்குள் நுழைந்து ஒரு குழுவை பிணைக் கைதிகளாக பிடித்து வைத்திருந்ததாக வெளிநாட்டு…

சிரியாவில் தாக்குதல்!!

சிரிய எல்லையில் இடம்பெற்ற துருக்கியின் வான் தாக்குதலால் 17 பேர் கொல்லப்பட்டுள்ளனர். சிரியாவின் மனித உரிமைகளுக்கான கண்காணிப்பு அமைப்பு இதனைத் தெரிவித்துள்ளது. அத்துடன், 3 சிரியாவின் இராணுவ சிப்பாய்களும் உள்ளடங்குகின்றனர். அத்துடன் 6 சிப்பாய்கள் காயமடைந்துள்ளதாக சிரியாவின் இராணுவ தகவல்களை மேற்கோள்…

ஆப்கானிஸ்தானிலும் பாகிஸ்தானிலும் நில அதிர்வு!!

ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் நிலஅதிர்வு பதிவாகியுள்ளது. இந்த நில அதிர்வானது, தென்கிழக்கு ஆப்கானிஸ்தானின் கோஸ்ட் நகரிலிருந்து 44 கிலோமீற்றர் தொலைவில், 51 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது எனவும் பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் உள்ளிட்ட சில இடங்களிலும் பதிவானதாக அந்தந்த நாட்டு…

போர் உபகரணங்களைக் காட்சிப்படுத்தும் கண்காட்சி!!

யுக்ரைன் தலைநகரான கீவ் இல் ரஷ்யாவுக்கு எதிராக இடம்பெற்று வரும் போரின் உபகரணங்களை காட்சிப்படுத்தும் கண்காட்சி ஒன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவிடம் இருந்து கைப்பற்றப்பட்ட வாகனங்கள் மற்றும் சேகரிக்கப்பட்ட ஏவுகணைகளின் எச்சங்கள் என்பனவும் குறித்த கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யுக்ரைன் தலைநகர்…

கனடாவின் சுப்பர் வீசா!!

கனேடியப் பிரஜைகள், நிரந்தரமாக வதிவோர் ஆகியோரின் பெற்றோர் மற்றும் தாத்தா,பாட்டி ஆகியோர் ஏழு ஆண்டுகள் தொடர்ச்சியாக கனடாவில் வசிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கனேடிய குடிவரவு, ஏதிலிகள் மற்றும் குடியுரிமை திணைக்களத்தினால் இந்த சுப்பர் வீசா நடைமுறை பற்றி அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த…

SCSDO's eHEALTH

Let's Heal