கீதை காட்டும் பாதை – ஆன்மீகம்!!
கீதையில் இடம் பெற்றிருக்கும் அனைத்துக் கருத்துகளும் நல்வாழ்க்கைக்கு வழி காட்டுவதுடன் முக்தி நிலைக்குக் கொண்டு செல்லும். பகவத் கீதையில் 18 அத்தியாயங்களும், 700 சுலோகங்களும் உள்ளன. அதில் கிருஷ்ணர் சொல்வதாக 620 சுலோகங்கள், அர்ஜுனன் சொல்வதாக 57 சுலோகங்கள், சஞ்சயன் சொல்வதாக…
ஈழத்தமிழர்களுக்கு இந்தியா துரோகம்- வைகோ காட்டம்!!
இடம்பெற்ற இலங்கைக்கு எதிரான பிரேரணை மீதான வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்தமையானது ஈழத் தமிழர்களுக்கு செய்த மன்னிக்க முடியாத துரோகம் என வைகோ குற்றம் சாட்டியுள்ளார். ஐ.நா.மனித உரிமகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போதும் இந்த வாக்கெடுப்பில் இந்தியா கலந்து…
சி.வி விக்னேஸ்வரனுக்கு எதிராக விசாரணை!!
கொழும்பு பிரதான நீதவான் முன்னிலையில், வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக சி.ஐ.டி.யினர் சிறப்பு விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இன்று (செவ்வாய்க்கிழமை) இந்த விடயம் தொடர்பாக சி.ஐ.டி.யினர் பீ அறிக்கையை சமர்ப்பித்து இதனை அறிவித்துள்ளனர். கடந்த 2020…
ஐ.நா தீர்மானம் குறித்து தினேஸ்குணவர்த்தன!!
வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன, ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட விதம் ஏற்புடையதல்ல எனத் தெரிவித்துள்ளார். சற்று முன்னர் ஊடகவியலாளர்களிடம் அவர் இந்த விடயத்தைச் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றிய பிரித்தானியா உள்ளிட்ட நாடுகளினால் பெரும்பான்மை…
காற்றில் அசையும் மலர்கள் – சிறுகதை!!
தூரத்தில் எங்கோ கேட்ட வாகன ஒலியில் கண் விழித்த அகல்விழி, அவசரமாய் படுக்கையை சுற்றிவைத்துக்கொண்டே அருகில் தூங்கிய மகன் கானகனையும், மகள் கானகியையும் எழுப்பி பல்துலக்கி படிக்கச்சொல்லிவிட்டு அந்தச் சின்ன வீட்டின் ஓரமாய் இருந்த அடுக்களைக்குள் புகுந்தாள். தண்ணீரைக் கொதிக்கவைத்து பிள்ளைகள்…
பூக்களின் அதிசயங்கள்- மாணவர் தேடல் களஞ்சியம்!!
அல்லி வகையைச் சேர்ந்த பிளக் டியுலிங் என்றழைக்கப்படும் கறுப்பு ரோஜாவின் நிறம் கறுப்பு. 50 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் அதிசய மலர் காக்டஸ். இது இந்தியப் பெருங்கடலில் ரீயூனியன் தீவில் காணப்படுகின்றது. ‘பீ ஓர்கிட்’ என்றழைக்கப்படும் பூச்செடியில் பூக்கும் மலர்கள் அனைத்தும்…
நுண்ணறிவு- மாணவர் தேடல் களஞ்சியம்!!
அறிவு என்பது ஒரு குறிப்பிட்ட இலக்கை அடைவதற்கான வழியை கையாள்வதில் இருக்கும் திறன் ஆகும். இதில் நுண்ணறிவு என்பது அறிவுத் திறனில் திட்டமிட்டு செயல்படும் ஒரு பகுதியாகும். மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரையான அனைத்து வகையான செயற்பாடுகளிலும், வெற்றி வாய்ப்புக்களிலும்,…
நிறைவேற்றப்பட்டது இலங்கைக்கு எதிரான தீர்மானம்!!
ஐக்கியநாடுகள் சபையினால், இலங்கையில் நல்லிணக்கம்,பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை பாதுகாத்தல் தொடர்பான தீர்மானம் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆதரவாக 22 வாக்குகளும் எதிராக 11 வாக்குகளும் பதிவு செய்யப்பட்டன. அதேவேளை 14 நாடுகள் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை. குறிப்பாக இந்தியா, இந்தோனேஷியா, ஜப்பான்,…
இலங்கைக்கான அந்நிய செலாவணி அதிகரிப்பு!!
வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களால் இலங்கைக்கு அனுப்பப்படும் அந்நிய செலாவணியானது முந்தைய ஆண்டை விட 10 சதவீதம் கூடியதால் 579.7 மில்லியன் அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது. வெளிநாட்டு தொழிலாளர்களின் வருமானம் கடந்த மே மாதத்திலிருந்து உயர்ந்துள்ள தொடர்ச்சியான பத்தாவது மாதம் இதுவாகும். இந்த ஆண்டு…