Category: செய்திகள்

யாழில் பெருகும் கொரோனா- புதிய கட்டுப்பாடுகள் அமுல்!!

யாழில் அதிகரிக்கும் கொரோனா தொற்றின் காரணமாக யாழ் நகரின் ஒரு பகுதி தனியாரின் செயற்பாட்டிற்கு முடக்கப்பட்டுள்ளது எனினும் வங்கிகள், அரச அலுவலகங்கள் வழக்கம் போல இயங்க அனுமதிக்கப்ட்டுள்ளது. யாழில் பல்வேறு புதிய கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. பண்ணை சுற்றுவட்டத்தில் இருந்து முட்டாசுக்கடை சந்தி…

தமிழெனும் அமுதம் – கட்டுரை!!

உலகச் செம்மொழிகளில் ஒன்றாக தமிழ் திகழ்கிறது. செம்மொழி என்பது ஒரு அடையாளம் அல்ல, மாறாக அது ஒரு மொழியின் செம்மையை, சீரை, சிறப்பை, செழுமையை வெளிச்சம் போட்டுக் காட்ட உதவுகிறது.மிகப் பாரம்பரியமான, பழமையான இலக்கியத்தைக் கொண்ட மொழியாகவும் சுயம் என்பதைக் கொண்டதாகவும்…

கடலின் மேல் ஒரு கையெழுத்து -கவிதை!!

பரந்து கிடந்தது கடல்சூரியக் கதிர்கள்கடலின் ஆழத்தை தொடமுயன்று தோற்றனசிப்பிகள் இதமான குளிரில் முத்துக்களைதாங்கி நின்றனபெரிய மீன்கள் சிறிய மீன்களை விழுங்கிக் கொண்டிருந்தனதிமிங்கிலங்கள் பெரிய மீன்களை கவ்விக் கொண்டனகட்டுமரங்களிலும் படகுகளிலும் மீனவர்கள்மீன்களை வேட்டையாடிக் கொண்டிருந்தனர்கப்பல்கள் கடலின் அமைதியை காயப்படுத்திக்கொண்டிருந்தனகாற்று மட்டும் கடலின் மேல்கவிதைகளை…

பிச்சை சொல்லும் மகத்தான தத்துவம்!!

சன்னியாசிகள் தங்களுக்குத் தேவையான உணவை அந்தந்த வேளைக்கு மட்டும் பிச்சை எடுத்து உண்ண வேண்டும் என்று சாஸ்திரம் சொல்கிறது. அதில் மிகப்பெரிய தத்துவம் அடங்கியுள்ளது. தம்மைத் தாமே பக்குவப்படுத்திக் கொள்கிறார்கள். மானம், அவமானம் இவற்றைக் கடந்து எந்தவித விருப்பு, வெறுப்பும் இல்லாமல்…

வேர்க்கடலை கார முறுக்கு!!

தேவையான பொருட்கள்: வேர்க்கடலை – 1/4 கப் அரிசி மாவு – 1 கப் சிகப்பு மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி எள் – 1 தேக்கரண்டி பெருங்காயம் – 1/4 தேக்கரண்டி வெண்ணெய் – 1 தேக்கரண்டி உப்பு…

சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் இலங்கை மீது பொருளாதார தடைக்கு வலியுறுத்து!

சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் சர்வதேச அளவிலான விதி மீறல்களுடன் தொடர்புடைய இலங்கையர்கள் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்க ஐ.நா. உறுப்பு நாடுகள் முன்வரவேண்டும் என வலியுறுத்தியுள்ளதுடன் , தேசிய நீதிமன்றங்கள் ஊடாக சர்வதேச குற்றங்களுக்கான நீதியைப் பெற்றுக்கொடுப்பதை உறுப்புநாடுகள் தொடர்ந்து…

பெண்ணின் சடலம் நீரில் மிதந்ததால் பரபரப்பு!!

கொத்மலை நீர்தேகத்தில் சடலமொன்று மிதப்பதைக்கண்டு பிரதேசவாசிகள் தலவாக்கலை பொலிஸருக்கு அறிவித்துள்ளனர்.இன்று காலை, மேல் கொத்மலை நீர்த்தேகத்திலிருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளமை அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொலிஸாரால் சடலம் மீட்கப்பட்டபோதும் இதுவரை யாருடையது என அடையாளம் காணப்படவில்லை என்றும் சுமார் 30ற்கும்…

புழுதி – பாகம் 2!!

விமானத்தில் அறிவிப்பு சொல்லப்பட்டதும் அவற்றை செவிமடுத்துக்கொண்டேன். எண்ணங்கள் அடம்பிடித்து ஊருக்குத் தாவியது.சின்ன வயது முதல் காட்டோரம் நடந்து பறவைகளையும் விலங்குகளையும் பார்த்து ரசிப்பதும் விளையாடுவதும் எனக்கு ரொம்ப பிடிக்கும். தடிகள் கொஞ்சம் வெட்டவேண்டும் என்று அப்பா போன போது அவரோடு சென்ற…

மதங்களுக்கும் மருத்துவமும- சி. சிவன்சுதன், வைத்திய நிபுணர்!!

உலகெங்கும் பரந்து வியாபித்து வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதனை நெறிப்படுத்தி சுகமும் பலமும் பொருந்திய ஒரு முழு மனிதனாக வாழ்வதற்கு அனைத்து மதங்களும் வழிகாட்டி நிற்கின்றன. உலக சுகாதார அமைப்புக்கள் பலவும் மனிதனின் உண்மையான சுகம் என்றால் என்ன? மனிதனின் உண்மையான ஆரோக்கியம்…

கொரனாத் தடுப்பூசியின் வரவு தொடுத்துள்ள வினாக்கள். Dr.சிவாணி பத்மராஜா. USA!!

கோவிட் – 19 என்றால் என்ன ? கடந்த வருடத்தின் இறுதியில் சீனாவில் அடையாளங் காணப்பட்ட SARS – COV -2 என்ற வைரசுத்தொற்றால் ஏற்படுகின்ற நோய் நிலைமையாகும் COVID – 19/கோவிட்– 19 என்ற சொல் ” Coronavirus disease…

SCSDO's eHEALTH

Let's Heal