யாழில் பெருகும் கொரோனா- புதிய கட்டுப்பாடுகள் அமுல்!!
யாழில் அதிகரிக்கும் கொரோனா தொற்றின் காரணமாக யாழ் நகரின் ஒரு பகுதி தனியாரின் செயற்பாட்டிற்கு முடக்கப்பட்டுள்ளது எனினும் வங்கிகள், அரச அலுவலகங்கள் வழக்கம் போல இயங்க அனுமதிக்கப்ட்டுள்ளது. யாழில் பல்வேறு புதிய கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. பண்ணை சுற்றுவட்டத்தில் இருந்து முட்டாசுக்கடை சந்தி…