Category: செய்திகள்

கம்பரின் நினைவுதினம் வவுனியாவில் அனுஷ்டிப்பு!!

இன்று (ஞாயிற்றுக்கிழமை) கவிச்சக்கரவர்த்தி கம்பனின் நினைவு தினம், வவுனியா நகரப்பகுதியிலுள்ள கம்பனின் உருவச்சிலைக்கு அடியில் தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் செ.சந்திரகுமார் தலைமையில் நடைபெற்றது. குறித்த நிகழ்வின் போது கம்பனின் உருவச் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு, அங்கு வருகை தந்திருந்த…

தீப்பிடித்தது முச்சக்கரவண்டி -ரயில் கடவையில் விபத்து!

நேற்று மாலை இலங்கையின் தெற்கே முச்சக்கரவண்டி எரிந்து கருகிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர். பெலியத்தையில் இருந்து மருதானை சென்ற ரயில் ஒன்றுடன் குறித்த முச்சக்கரவண்டி மோதியதாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்துருவ பகுதியில் உள்ள பாதுகாப்பற்ற ரயில் கடவையை…

வத்தளை வாழ் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!!

மார்ச் 31 ஆம் திகதி இரவு 10.00 மணி முதல் ஏப்ரல் 1 ஆம் திகதி மாலை 04.00 மணி வரை வத்தளையில் சில பகுதிகளில் நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. அதன்படி, வனவாசல, ஒலியமுல்ல, வத்தளை, நீர்கொழும்பு வீதி, எவரிவத்த வீதி,…

கண் தேடுதே உன்னை- கவிதை!!

துவக்கம் நீமுடிவு நான்! …..எல்லாம் நீஎண்ணம் நான்! …..ஓவியம் நீதூரிகை நான்! …..வண்ணம் நீவடிவம் நான்! ……மொழி நீஎழுத்து நான்! …..கவிதை நீகவிஞன் நான்! …..நான் நீயாகிநீ நானாகியபின்! …..இன்னும் ஏன்தயக்கம் கொள்கிறாய்! ……வழியினில் தோன்றிநொடியில் மறையும்! …..உன்னை விழியின்தேடுதல் விடுவதாயில்லை!…

ஆரோக்கிய வாழ்க்கை -உரையாடல்!!

தேன்மொழி : சந்தை வரைக்கும்போறன், வாறியே கானகி? கானகி : ஓமக்கா….நில்..நில்….வாறன். தேன்மொழி : கொஞ்சம் வேகமா வா, வந்துதான் சமையல் பாக்கவேணும்…. கானகி : எனக்கு அந்த வேலை முடிஞ்சிது தேன்மொழி : உனக்கென்ன, விடியக்காலமை சமைச்சுப்போட்டு ரீ.வி பாக்கவேண்டியது…

குடும்பம் அழகிய கதம்பமாக….!!

குடும்பம் என்ற கூடு மகிழ்ச்சியாக , நிம்மதியாக இருக்கவேண்டும் என்றால் அதில் வாழும் அனைவரும்..அதனை தன்னலம் பாராது நேசித்தல் வேண்டும். சில நடைமுறைகளைக் கடைப்பிடிக்கவும் வேண்டும்…..இதோ சில….விடயங்கள்… குடும்பத்தில் ஒரு வேளையாவது, அனைத்து உறுப்பினர்களும் சேர்ந்து உணவு உண்ண வேண்டும். குடும்பத்துடன்…

தமிழக மீனவர்கள் விடுவிப்பு!!

கடந்த புதன்கிழமை விசேட சுற்றிவளைப்புக்களின் போது, இலங்கை கடற்பரப்புக்குள் எல்லை தாண்டியதாக 54 தமிழக மீனவர்கள் கைதுசெய்யப்பட்டதுடன் அவர்களின் ஐந்து படகுகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டிருந்தன. அண்மையில் கைதுசெய்யப்பட்ட 54 தமிழக மீனவர்களும் விடுவிக்கப்பட்டுள்ளனர். குறித்த மீனவர்களில் நேற்று வரையில் 40 பேர்…

கொரோவுக்கு இலக்கான வவுனியா வைத்தியசாலை தாதியர்கள்!!

பொது வைத்தியசாலை- வவுனியாவில் கடமை புரியும் தாதிய உத்தியோகத்தர்கள் இருவருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. வவுனியா வைத்தியசாலையின் நோயாளர் விடுதியில் பணி புரியும் தாதியொருவருக்கும் அவருடன் நெருங்கிப் பழகிய மற்றொரு தாதிக்கும் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், குறித்த இருவருக்கும்…

சிறப்பென துலங்கும் செட்டிநாடு வீடுகள்!!

தமிழகத்தில் கம்பீரமும், கலை நேர்த்தியும், பாரம்பரியமும் ஆதிகாலத் தொழில்நுட்பங்களும் மிக்க மாளிகைகளைப் போல் உள்ள வீடுகளைக் கொண்டதுதான் சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ள செட்டிநாடு என்கிற பகுதி ஆகும். குன்றக்குடியை மையமாகக் கொண்டு இந்தப் பகுதி அமைந்துள்ளது. சோழ நாட்டின்…

SCSDO's eHEALTH

Let's Heal