யாழ். பாடசாலைகளுக்குப் பூட்டு!!
யாழ்ப்பாண மாவட்டத்தில் கொரோனா தொற்று நிலைமை அதிகரித்து வரும் நிலையில், யாழ்ப்பாண கல்வி வலயத்திற்கு உட்பட்ட அனைத்து பாடசாலைகளும் நாளை (திங்கட்கிழமை) முதல் ஒரு வாரத்திற்கு மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட கொரோனா தடுப்பு செயலணியின் தலைவரும்…