Category: செய்திகள்

காரில் காத்திருந்த அதிர்ச்சி!!

நேற்று மாலை சிலாபம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சிலாபம் – புத்தளம் வீதியில் சூப்பர் மார்கெட் நிலையமொன்றுக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் வாகனமொன்றினுள் இருந்து சடலமொன்று மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விற்பனை நிலையத்திற்கு அருகில் உள்ள வாகன தரிப்பிடத்திலேயே இந்த…

பாதங்களைப் பராமரிக்கும் வழிகள் சில!!

பாத பராமரிப்பு என்பது மிக அவசியானதொன்றாகும் எமது முழு உடலையும் தாங்கி நடக்கின்ற பாதங்களை அழகாக வைத்திருக்கவேண்டியது மிக அவசியமாகும். அவ்விதமாக பாத பராமரிப்பு பற்றி சில குறிப்புகள் உங்களுக்காக…. வாராத்திற்கு ஒரு முறை உங்கள் நகங்களை வெட்டிப் பாதங்களை மிகத்…

கள்ளிக்காட்டு இதிகாசத்தில் அன்பு!!

முன்னுரை உலகை ஆளும் ஒரு சொல் அன்பு. பலவிதமான அன்பு மனிதர்களால் பரிமாறப்படுகிறது. இத்தகைய அன்பே மனிதர்களை நல்அறங்களோடு வளர்த்தெடுக்கிறது. மனிதர்களுக்கிடையேயான அன்பு உறவு நிலைகளில் தொடங்கி உலகளாவியதாக உயருகிறது. அதேபோன்று மனிதர்களும் வேறுவகை உயிரினங்களையும் அன்பு செய்கின்றனர். எல்லாவகையான உயிர்களும்…

பாரதம் சொல்லும் சிந்தனைத் துளி!!

துரோணர், பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் வித்தைகள் பல கற்று கொடுத்துக் கொண்டிருந்த காலம் அது. ஒரு நாள் துரோணரைத் தன் அரண்மனைக்கு அழைத்த திருதராஷ்டிரன், பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் எந்தவிதப் பாகுபாடும் இன்றிதானே பயிற்சி கொடுக்கிறீர்கள்? என்று கேட்டார். அதற்குத் துரோணர், ஆம் மன்னா…

தேங்காய் எண்ணெய், தேங்காய் என்பன ஆபத்தானவையா? சி.சிவன்சுதன்!!

தென்னங்கன்றுகள் நம் மண்ணிலே நன்கு வளரக்கூடியன. தமிழர்களின் கலாசாரப் பாரம்பரியங்களுடன் தென்னை பின்னிப்பிணைந்திருக்கிறது. தோரணம் கட்டுவது, நிறைகும்பம் வைப்பது, இளநீர் வெட்டுவது, தேங்காய் உடைப்பது, தேங்காய் எண்ணெயில் தீபம் ஏற்றுவது, கிடுகு வேலிகள், பந்தல்கள் என இந்தத் தென்னம்பிள்ளைகள் நாம் பெற்ற…

வெந்தய – மோர் பானம்- வெயில்கால நிவாரணி!!

தேவையான பொருட்கள்: வெந்தயம் – 1 கப் மிளகு – 1/4கப் சுக்கு – சிறு துண்டு மோர் – 1 கப் செய்முறை: வெந்தயம், மிளகு, சுக்கு சேர்த்து வெறும் கடாயில் வறுத்துப் பொடி செய்து வைத்துக் கொள்ளவும். ஒரு…

இயக்கமும் சக்தியும் தான் மருத்துவத்திற்கு அடிப்படை -சி.சிவன்சுதன்!!

ஆதிகால மருத்துவமுறைகளிலே சித்தமருத்துவமானது மிகவும் முக்கியமான மருத்துவமுறையாகக் கருதப்படுகிறது. இது அன்றுதொட்டு இன்றுவரை பலருக்கு ஆரோக்கியத்தை அள்ளிவழங்கிக்கொண்டிருக்கிறது. இது திராவிடா்களின் மருத்துவமுறையாக வளா்ச்சி பெற்றிருப்பதால் இன்றும் தமிழா்களுக்கு பெருமைசோ்த்துநிற்கிறது. இந்த சித்தமருத்துவமானது எப்படித்தோற்றம்பெற்றது? இதன் அடிப்படைக் கருத்துக்கள் எங்கிருந்து கிடைக்கப்பெற்றன? இதற்கும்…

கொரோனா தொற்றால் தற்காலிகமாக மூடப்பட்டது பாடசாலை!!

அகுணுகொலபெலஸ்ஸ, அகுணுகொலவெவ பிரதேசத்தில் பாடசாலை ஒன்றில் அதிபர், இரு மாணவர்கள் உட்பட 10 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து , குறித்த பாடசாலையை தற்காலிகமாக மூட அதிகாரிகளிடம் கோரப்பட்டுள்ளதாக பிரதேசத்திற்கு பொறுப்பான சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.

பாவனைக்க உதவாத ஐஸ்கிறீம் அழிப்பு!!

மனித நுகர்வுக்கு தகுதியற்ற வகையில் தயாரிக்கப்பட்டு சந்தைப்படுத்த தயாராக இருந்த ஐஸ்கிரீம், தயிர் மற்றும் சாக்லேட் வெண்ணெய் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பெலவத்த பொது சுகாதார ஆய்வாளர் கே.கே.ஏ மதுஜித் இத்தகவலை தெரிவித்தார். மனித நுகர்வுக்கு தகுதியற்ற பதார்த்தங்கள்…

உயிரின் நாதம்……!!

சூரியக் குளியல் ஒன்றும்சாதாரணமானதல்ல…..ஆழத்தில் தெரியும்அலையோர அழகைப்போலதலைநரையின் பின் புரியும்வாழ்வியல் நாதம் போலசெங்குளியலும்ஒருவகை பேரமைதிதான்….ஒருவகை தேன்தூவல்தான்….வில்லோடு நாணாகவிடிகின்ற காலைகள்….நிறையாத என் வாழ்வைநிறைக்கின்ற போராட்டம்….வாழாத வாழ்விற்காய்வீழாது போகிறேன்….அது…..செந்தீயின் தகதகப்பு….உயிர்முள் என்னுள்எம்பிஎம்பி குதிக்கும்…..ஆசைதான்,அடைபட்டுவிட….கூண்டிற்குள் அல்லகூட்டிற்குள்….வழுவழுப்பானஇளமையைக்காட்டிலும்சுருக்கம் விழுந்தமுதுமைகளில்எத்தனை நிறைவு…..கற்பனைகளுக்கு உயிரூட்டுவதுஆபத்தானது,அபத்தமானதும்.அதிக இனிப்பும் கூடஅதிகாரமாகிவிடுகிறது…….கற்பாறைகள் இல்லாமல்நதிகளுக்கு ஏது சங்கீதம்?…

SCSDO's eHEALTH

Let's Heal