மரம் மனிதனின்இரண்டாம் உயிர்!!
மரம்நிழலைத் தந்தது – அந்தநிழல் ஆரோக்கியம் தந்தது.மரம்.காற்றை எமக்கு தந்தது. அந்தகாற்று சுவாசத்தை தந்தது.மரம்.கனிகளையும் தந்தது- அந்தகனிகள் உடலுக்கு சக்தி தந்தது.மரம்.காடுகளை தந்தது – அந்தகாடுகள் பசுமையினை தந்தது.மரம்.தனது உடலையும் தந்தது- அந்தஉடல்கள் எமக்கு கதவுகளை தந்ததுகதவுகள் பாதுகாப்பை தந்தது.மரம்.பறவைகளுக்கு வீடாக…