தற்காலிகமாக தடுப்பூசித் திட்டத்தை நிறுத்தியது இலங்கை!!
கொவிட்-19 தடுப்பூசித் திட்டத்தை இலங்கையில் தற்காலிகமாக நிறுத்தி வைக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்று நோய்கள் மற்றும் கொவிட் நோய்க் கட்டுப்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுல்லே தெரிவித்துள்ளார். சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா அண்மையில்…