Category: செய்திகள்

தம்புள்ளையில் பேருந்து கவிழ்ந்து விபத்து!!

இன்று காலை தம்புள்ளை-கல்கிரியகம வீதியில் உள்ள தெல்தின்னவேவ பகுதியில் வாய்க்காலில் பேருந்து கவிழ்ந்ததில் பதினெட்டு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனையடுத்து வசிப்பவர்களின் உதவியுடன், பேருந்தில் சிக்கிய பயணிகளை அழைத்துக்கொண்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாக பொலிசார் தெரிவித்தனர். சம்பவத்தில் ஐந்து ஆண்கள்…

16 பேருக்கு திருகோணமலை சிறையில் கொரோனா தொற்று!!

திருகோணமலை பொது வைத்தியசாலையில் நேற்று (05) மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் விளக்கமறியல் சிறைச்சாலை கைதிகள் 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை சிறைக்கைதிகள் ஐவருக்கு, கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதன் அடிப்படையில் மேற்படி அன்டிஜன் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது. இதனடிப்படையில்,…

தன்னம்பிக்கை வரிகள்!!

எழுதிவர் – உமாமகேஸ்வரி முட்டாள் பழிவாங்க துடிப்பான்……புத்திசாலி மன்னித்து விடுவான்…..அதிபுத்திசாலி அந்த இடத்திலிருந்து விலகி விடுவான்…..“நீங்கள் யார்” என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள்!!!விரும்பாததை யார் சொன்னாலும் செய்யாதே….நீ விரும்பியதை உலகமே எதிர்த்தாலும் செய்யாமல் இருக்காதே!!!!நாம் அம்மாவிடம் அடி வாங்கி பாட்டியிடம் ஆறுதல்…

உளுந்தம் கஞ்சி!!

தேவையான பொருட்கள்: பால் – 300 மி.லி உளுந்து – 50 கிராம் முட்டை – 1 சர்க்கரை – தேவையான அளவு நெய் – 1 தேக்கரண்டி செய்முறை: உளுந்தை அரை மணி நேரம் ஊறவைத்து, குக்கரில் வேக வைத்து…

தாய்ப்பாலூட்டும் தாய்மார் கவனத்திற்கு!! – தாதிய உத்தியோகத்தர். திருமதி.குயிலினி சுரேஷ்

தாய்ப்பாலானது குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையான சகல ஊட்டச்சத்துக்களும் சரிவிகித அளவில் நிரம்பிய ஆகாரமாகும். தாய்ப்பாலானது நோயெதிர்ப்பு சக்திமிக்கது. ஆரம்பத்தில் சுரக்கும் சீம்பால் (Colo strum) பலவகையான நோய்த் தாக்கங்களிலிருந்து குழந்தைக்கு பாதுகாப்பளிக்கும். தாய்ப்பாலானது இலகு வில் சமிபாடடையக்கூடிய பதார்த்தங்கள் நிரம்பியது. இலவசமாகக்…

பொது அறிவு – மாணவர் தேடல்!!

உலகில் மிகப்பெரிய விலங்கு – திமிங்கிலம் உலகிலேயே பெரிய ஏரி – கஸ்பியன் (ரஷ்யா-ஈரான்) உலகிலேயே மிக உயரமான நீர்வீழ்ச்சி – ஏஞ்சல்ஸ் (வெனிசுவெலா) – 979 மீட்டர் உலகிலேயே அதிக மக்கள் தொகையுள்ள நாடு – சீனா உலகிலேயே குறைந்த…

மகாலட்சுமி பற்றிய சில தகவல்கள்!!

லட்சுமி, அனைவருக்கும் நன்மை தருபவள் என்று அதர்வன வேதத்தில் கூறப்பட்டுள்ளது. மகாலட்சுமி தாமரைப் பூவில் வாசம் செய்பவள். சித்தி, புத்தி, போகம், முக்தி தருபவள். மகாலட்சுமிக்கு ஈஸ்வரி, ஹரண்யமயி, ஹரிணி, சூர்யா, பிங்களா, புஷ்கரிணி, சந்திரா என்ற பெயர்களும் உண்டு. மகாலட்சுமி…

மனிதநேயம் – சிறுகதை!!

எழுதியவர் – தமிழ் செல்வன் ஒரு கல்யாண மண்டபத்தின் உற்சாகத்தை அந்த சிறுவனின் அழுகை சோகமயமாக்கியது. 10 வயதான சிறுவனின் பெயர் வருண். மனவளர்ச்சி குறைபாடு உடையவன்.சத்தமாக அழுது கொண்டு, அவனை ஆறுதல் படுத்த முயன்ற அம்மா அப்பாவை அடித்துக்கொண்டிருந்தான்.கையில் கிடைத்த…

என் காதல் – கவிதை!!

எழுதியவர் –Kamali Teps காதல் மரணித்து விடுகிறதுஉரிமை கோரும்உறவுகளாகும் போது…நல்லது கண்ணம்மாநான் காதலித்துக் கொண்டேஇருந்து விடுகிறேன்…இருப்பவைகளின் பாரங்களை விடஇல்லாதவைகள் மீதான ஏக்கம்இணையற்ற சுகமானது…நான் சுகமானசுகத்துடன் இருந்து விடுகிறேன்.உன்னை சந்திக்காமலே….காதல் ஏற்றுக் கொள்ளப் படும்போதுமுடமாகிப் போகிறது…..சோக வரிகள் வறண்டு போகிறது….எனது காதல்ஆயிரம் கண்ணம்மாக்களுடன்சிறகடித்துப்…

SCSDO's eHEALTH

Let's Heal