Category: செய்திகள்

பொது மக்களுக்கு பண்டிகை கால முக்கிய அறிவித்தல்!

பண்டிகை காலப்பகுதியில் சந்தைக்கு வரும் காலாவதியான மற்றும் பயன்பாட்டுக்கு பொருத்தமற்ற பொருட்களை கண்டறிந்து அதற்கெதிராக சட்டத்தை கடுமையாக நடைமுறைபடுத்தும் நோக்கில் மார்ச் மாதம் 15 ஆம் திகதி தொடக்கம் ஏப்ரல் மாதம் 23 ஆம் திகதி வரை விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டிருப்பதாக…

பெறுமதிமிக்க காணியை பாடசாலைக்கு வழங்கியவருக்கு பாடசாலை சமூகம் கௌரவிப்பு!!

தேசராசா இந்திராணி என்ற பெண்மணி, யாழ்ப்பாணம் கொக்குவில் இந்துக்கல்லூரிக்கு தனது காணி, வீட்டை அன்பளிப்புச் செய்துள்ளார். கொக்குவில் இந்துக்கல்லூரிக்கு கிழக்கு புறமாக உள்ள காணி, வீட்டையே அன்பளிப்பு செய்துள்ளார். அதன் பெறுமதி சுமார் 1 கோடி ரூபாவிற்கும் அதிகமானதாகும். அவருக்கு பாடசாலை…

ஒற்றைப்புள்ளி – கவிதை!!

எழுதியவர் – கார்த்திகேயன். தோசை சுட்டது,புரோட்டா போட்டது……களை பறித்தது,நாத்து நட்டது……….தறி நெய்தது,தயிர் வடை சாப்பிட்டது……..டீ ஆற்றியது,டேபிள் துடைத்தது……ஆட்டோ ஓட்டியது,அடிக்கடி தனக்குதானேசிரித்துக் கொண்டது……..ஆகா, அத்தனைக்கும்விழுந்தது பார்முற்றுப்புள்ளி…………அதுமட்டுமா உங்கள் கைவிரலில் பாருங்கள்அங்கேயும் ஒரு புள்ளி……அதுவே உங்கள்வாழ்வில் துவங்கப்போகும்விடியலின்முதல் புள்ளி. # கார்த்திகேயன்.

பழக்கம் – கவிதை!!

ஒருவரின் புறக்கணிப்பையும், விலகளையும் ஏற்றுக் கொள்ளுங்கள்சகித்து வாழ பழகிக் கொள்ளுங்கள்.புறக்கணிப்பும், விலகுதலும் பிரபஞ்சத்தின் ஒவ்வொரு துளி உயிரிலும் வியாபித்து கிடக்கிறது.எனக்கு வேண்டாம் என்று மனிதன் அதை ஒருபோதும்புறந்தள்ள முடியாது.மலரில் தேன் உண்ணும் பூச்சிகள் எத்தனை என்றுபலருக்கும் தெரியாதுஅதுமலருக்கும் தெரியாதுபூச்சிகளுக்கும் தெரியாது.ஒரு செடியில்…

புதிய வரலாறு- கவிதை!!

எழுதியவர் –#கவிஞர்_கோபிகிருஷ்ணா மன்னனை மன்னன்அழித்து அழித்துஎழுதப்பட்ட வீர வரலாறு இங்கே நூறு!இன்னொருவரின் இன்னுயிர் எடுக்காதுஅவன் வம்சத்தை அழிக்காதுகாத்த வீர மன்னன் இங்கே யாரு!மக்களை காத்து,மண்ணை காக்கும்மன்னன் ஒருவன் இருக்கையில்,அம்மன்னனின் தலை கொய்துஅந்நாட்டை கைப்பற்றிமற்றொரு மன்னன் ஆள்வதைஅபகரிப்பு என்று கூறாதுவீரம் என்று எழுதியதாரு!கற்கால…

காதலன் மரணத்தால் யுவதியும் மரணம்!!

காதலன் சுகயீனம் காரணமாக உயிரிழந்ததை தாங்க முடியாத காதலி தானும் உயிரை மாய்த்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. யாழ் மாவட்டம் இருபாலை மடத்தடி பகுதியினை சேர்ந்த இராசேந்திரம் இனிசா (வயது-21) என்ற யுவதியே, தான் காதலித்து வந்த இளைஞன் நோய்வாய்ப்பட்டு கடந்த…

தாய்நாடு திரும்பும் மக்களுக்கு மகிழ்ச்சியான தகவல்!!

நாடு திரும்பும் இலங்கையர்களுக்கு உதவும் பொருட்டு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் உத்தரவின் பேரில், நாட்டிற்குள் பிரவேசிப்பதற்கான நடைமுறையை வெளிநாட்டு அமைச்சு மீளாய்வு செய்தது. புதிய நடைமுறையின் கீழ், இலங்கையர்கள், இலங்கையின் கடவுச்சீட்டுக்களில் பயணம் செய்யும் இரட்டைப் பிரஜாவுரிமையுடையவர்கள், வெளிநாட்டவர்களாக இருக்கும்…

பாடசாலை மாணவன் பரிதாப பலி!!

வலிகாமம் கல்வி வலயத்துக்குட்பட்ட பண்ணாகம் பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் தரம் 9இல் கல்வி கற்கும் சிவனேஸ்வரன் நேருஜன் 14 வயது மாணவனே இவ்வாறு தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாகக் கைத்தொலைபேசியில் விளையாட்டில் ஈடுபட்டு வந்தமையால் மாணவனின் தாயார்…

புழுதி -பாகம் 9!!

அதிகாலையில் வீசுகின்ற காற்றும் சூரியோதய வாசனையும் உடம்பிற்கு புத்துணர்ச்சி தருவது என அம்மா அடிக்கடி சொல்வார். அந்த நேரத்தில் கற்கின்ற பாடங்கள் மனதில் பதியும் என்றும் சிறப்பான சிந்தனைகள் மனதில் உதயமாகும் என்றும் அப்பா சொல்வார்.நானும் எப்போதாவது அதிகாலையில் சில கவிதைகளை…

SCSDO's eHEALTH

Let's Heal