Category: செய்திகள்

நினைவெனும் நீ- கவிதை!!

எழுதியவர் – குமரன்விஜி நினைவுகளுக்குகை நிறைய கிளைகள்கால் நிறைய வேர்கள்அது ஊன்றி நிலைக்கவேர்பிடித்துகொள்கிறதுசட்டென்று யாரேனும்ஏதும் கேட்டால்கை ஊன்றி எழுந்து வந்துநடந்ததை சொல்கிறதுநினைவுகளில்நெருப்பு பிடித்தாலும்பூக்கள்மலர்ந்தாலும்நாம் தடுக்க முடியாதுகாலத்தில் பின் சென்றுதடுக்கும்காலம் ஏதுமில்லைநினைவுகள் பற்றிஇப்படி குறிப்புகள் எழுதிவிட்டுஇறுதியில் உன்னை எழுதுகிறேன்நீசரிவிகிதத்தில்நெருப்பையும் பூவையும்கலந்து செய்தநினைவுகளை விட்டுவிட்டுப்…

அலைபேசி அலப்பறைகள்!!

சமீபத்தில் நான் என்னுடைய அம்மாவை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருந்தேன். மருத்துவமனையில் என் அம்மாவைப் பரிசோதித்த டாக்டர் சிறுநீர் பரிசோதனை செய்ய வேண்டுமென்று சொன்னதால் அங்கு அருகிலிருந்த கழிப்பிடத்திற்கு என் அம்மாவை அழைத்துச் சென்றேன். கழிப்பிடத்திலிருந்து என்னை ஏமாற்றி விடாதீர்கள், உங்களைத்தான்…

பனையால் விழுந்து குடும்பஸ்தர் மரணம்!!

யாழில் பனையால் வீழ்ந்த சீவல் தொழிலாளி ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். கரவெட்டி மேற்கு, கௌடானை பகுதியில் இந்த துயரம் இடம்பெற்றது. சம்பவத்தில் நான்கு பிள்ளைகளின் தந்தையான மகாலிங்கம் விவிராசா (53) என்பவரே உயிரிழந்துள்ளார். நேற்று காலை சீவல் தொழிலுக்காக வீட்டிலிருந்து புறப்பட்ட…

செம்மிலி -சிறுகதை!!

எழுதியவர் – ப.தனஞ்ஜெயன் திண்ணையில் கால்களை நீட்டி அமர்ந்தவாறே வெற்றிலையை இடித்தாள் பொற்கலை ஆத்தா.வெற்றிலை இடிக்கும் சப்தம் வெண்கல சப்தமாக போன்று ‘டங் டங் டங்..’.என்று வந்தது.அந்த வழியாகப் போய்க்கொண்டிருந்த இரண்டு பெண்கள் “கிழத்தைப்பாரு, கூனு கிழவி பாம்படத்தை மாட்டிகினு ரவிக்கை…

10 நாட்களுக்கு பாடசாலை களுக்கு விடுமுறை!!

தமிழ் சிங்கள புது வருடத்தை முன்னிட்டு அரச பாடசாலைகளுக்கு நாளை மறுநாள் முதல் 10 நாட்களுக்கு விடுமுறை வழங்கப்படுவதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. எதிர்வரும் 19ம் திகதி பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டு ஓகஸ்ட் மாத விடுமுறை வழங்கப்படும் வரை கல்வி நடவடிக்கைகள் தொடர்ந்து…

அதிரடியாக கைது செய்யப்பட்டார் ஜம்புரேவெல தேரர்!!

இன்று காலை கொழும்பில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தினிடையே ஜம்புரேவல சந்திரரத்ன தேரர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். புறக்கோட்டையில் இன்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டமொன்றின்போது பொலிஸாருக்கு சொந்தமான ஜீவ் வண்டி மீது தாக்குதல் நடத்தப்பட்ட குற்றச்சாட்டு இவர்மீது முன்வைக்கப்பட்டுள்ளது.

மாணவி திடீரென மயங்கி விழுந்து மரணம்!!

வனாத்துவில்லுவ பண்டாரநாயக்கபுர வித்தியாலத்தில் தரம்-9இல் தோற்றி பரீட்சை எழுதிகொண்டிருந்த மாணவியே இவ்வாறு மரணமடைந்துள்ளார். அதில் தோற்றியிருந்த மாணவிகளில் ஒருவர், திடீரென சுகயீனமடைந்தார். அதன்பின்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அதன்பின்னர் புத்தளம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். இதன்போதே அம்மாணவி மரணமடைந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

பாசம்- சிறுகதை!!

எழுதியவர் -கா.ரஹ்மத்துல்லாஹ்… இந்த வீட்டுக்கு நானும் மருமகளாத்தானவந்துருக்கேன். ஒரு வார்த்தக் கூடப்பேச எனக்கு உரிமையில்லையா?–அத உம்புருசங்கிட்ட பேசிக்கடி.எங்கிட்ட ஏன் பேசற–எம்புருசன் என்ன இருபத்துநாலு மணிநேரமும்எங்கூடவா இருக்காரு.வீட்டுக்கு வந்த கொஞ்ச நேரமும்உங்க பேச்சக் கேட்டுத்தான ஆடறாரு.தாலிய அவருகட்டிட்டு உங்ககிட்ட கத்திச்சாவுன்னுதான வீட்ல விட்டுட்டுபோறாரு…

புளுதி – பாகம் 10!!

விழிகளால் வானவட்டத்தை அளவெடுத்து பதுங்கி வாழப் பழகிக்கொண்டவர்கள் நாங்கள். அது போர்க்காலம் தான், ஆனால் எங்கள் கனவுகள் எங்கள் மண்ணில் உயிர்ப்புடன் தான் இருந்தது.கேற்றடியில் தொடர்ந்து சைக்கிள் பெல் அடிக்கும் சத்தம் கேட்டது, நான்தான் எட்டிப் பார்த்தேன், என் மைத்துனன் ஆதித்தன்…

அடிப்படைவாதத்தை போதித்த குற்றச்சாட்டில் இருவர் கைது!

அம்பாறை மாவட்டம், ஒலுவில் பிரதேசத்தைச் சேர்ந்த அரபுக் கல்லூரி மௌலவியும், பாடசாலை ஆசிரியர் ஒருவரும் அடிப்படைவாதத்தைப் போதித்ததாக பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். நேற்று (புதன்கிழமை) இவர்கள்கைதுசெய்யப்பட்டதுடன் விசாரணைக்காக கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர் என பொலிஸ் உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். பயங்கரவாதப்…

SCSDO's eHEALTH

Let's Heal