காலம் கடந்துவிடும் – வாழ்க்கை கதை!!
எத்தனை காலம் வாழ்ந்தாலும் மாபெரும் சிங்கமும் பரிதாபத்துக்குரிய வகையில் தான் மரணத்தின் பிடியில் வீழும்.இளவயதில், சிங்கங்கள் ஆளும், துரத்தும், பிடிக்கும், தின்னும், விழுங்கும், வேட்டையாடும். மிச்சத்தை கழுதை புலிகளுக்கும் விட்டுச் செல்லும்ஆனால் நேரம் சீக்கிரம் கடந்துவிடும்.வயதான காலத்தில் சிங்கங்களால் வேட்டையாட முடியாது;…