Category: செய்திகள்

யாழ்- காரைநகரில் கடும் காற்று!!

கடும் காற்றினால் யாழ்ப்பாணம்- காரைநகரில் 25 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அம்மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு பிரதிப் பணிப்பாளர் சூரியராஜ் தெரிவித்துள்ளார். காரைநகர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியிலுள்ள 7 குடும்பங்களைச் சேர்ந்த 25 பேரே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதுடன் 4 வீடுகள் பகுதியளவில்…

தனிமைப்படுத்தலில் நுவரெலியாவின் சில பகுதிகள்!!

இன்று (செவ்வாய்க்கிழமை) காலை முதல் நுவரெலியா – டயகமயிலுள்ள தேசிய கால்நடை பண்ணை மற்றும் சந்திரிகாம தோட்டம் ஆகியன தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. குறித்த பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர்.பரிசோதனையில் தேசிய கால்நடை பண்ணையில் 35 பேருக்கும் சந்திரிகாம தோட்டப் குதியில் 2 பேருக்கும் கொரோனா…

தடை தாண்டும் பயணங்கள்…கவிதை!!

எழுதியவர் – சசிகலா திருமால் திக்குத் தெரியாத காட்டில்திசைகளை தேடி திரிபவனின்மனநிலை போல்தான்தடைகளை தாண்டிவாழ்வில் வளம் பெறுவதும்…தாயின் கருவறை இருளிலிருந்துவெளிச்சம் காண துவங்கியதும்ஓர் தடை தாண்டிய பயணம் தான்…முயற்சியும் பயிற்சியும் உள்ளவனுக்குஇரும்பும் இலகுவாகத்தான் தெரியும்…தடைகளை எதிர்கொள்ளப் பழகிக்கொள்தோல்விகள் தானே ஓடும் புறமுதுகிட்டு…உனக்கான…

மீனவர்கள் மாயம் – திருகோணமலையில் சம்பவம்!!

திருகோணமலை – திருக்கடலூர் பகுதியில் கடலுக்கு சென்ற கடந்த ஞாயிற்றுக்கிழமை, கடலுக்கு சென்ற விஜேந்திரன் சஞ்சீவன் (21 வயது), ஜீவரெட்ணம் சரன்ராஜ்( 34 வயது), சிவசுப்ரமணியம் நதுசன் (21 வயது), ஆகிய மீனவர்கள் மூவர், கரைக்கு திரும்பாத நிலையில் அவர்களை தேடும்…

மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்!!

எதிர்வரும் 25ஆம் திகதி அதிகாலை 4 மணிமுதல் இலங்கையில் தற்போது அமுலில் உள்ள பயணக்கட்டுப்பாடு நீக்கப்படவுள்ளது. இந்த பயணக்கட்டுப்பாடு நீக்கப்பட்டதன் பின்னர், தேவையற்ற பயணங்கள் எதனையும் மேற்கொள்ள வேண்டாமென கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. உணவு…

கருப்பு பூஞ்சை நோய் குறித்து வைத்தியர் பிரிமாலி ஜயசேகர!!

2019ஆம் ஆண்டு முதல் வைத்திய பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் இலங்கையில் கருப்பு பூஞ்சை நோயாளர்கள் இனங்காணப்பட்டு வருவதாக விஷேட வைத்தியர் பிரிமாலி ஜயசேகர தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி…

தம்புள்ளைக்கு 7 மில்லியன் கிலோ மரக்கறிகள்!

மூடப்பட்ட தம்புள்ள பொருளாதார மையம் இன்று (திங்கட்கிழமை) மீண்டும் திறக்கப்பட்டது. இதன்போது ஏழு மில்லியன் கிலோகிராமிற்கும் அதிகமான மரக்கறிகள் குறித்த நிலையத்திற்கு வழங்கப்பட்டது என விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். இது வழக்கத்தை விட பாரிய அளவிலான மரக்கறிகள் இன்று கிடைக்க பெற்றதாகவும் மரக்கறிகளின்…

கொரோனா தொற்றாளர் வவுனியாவில் மரணம்!!

சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டடு வவுனியா வைத்தியசாலையில் உயிரிழந்தவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது. வவுனியா- நெடுங்கேணியைச் சேர்ந்த இவர், சுகவீனம் காரணமாக வவுனியா வைத்தியசாலைக்கு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்படுவதற்கு முன்னதாகவே அவர் உயிரிழந்துள்ளார் என வைத்தியசாலை…

விசேட பல்கலை அனுமதி விண்ணப்பம் ஏற்பு!!

இன்று (திங்கட்கிழமை) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க, பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக பல்கலை அனுமதிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரிகள், விண்ணப்பம் கோரும் பாடசாலையிலிருந்து எந்த ஆவணங்களையும் சமர்ப்பிக்க…

ரசிக்கத்தானே போகின்றாள்….!!

எழுதியவர் – மா மணிவண்ணன் என்னையும் அவளையும்பற்றிய கவிதைகளில்.தொடர்வதற்கு ஒரு கோடுவினவுவதற்கு கேள்விதொடர் மற்றும் முற்று புள்ளியெனஇடுவதற்குஅவளாலும் என்னாலும்மட்டும் தான் முடியும்எழுதும் இந்த கவிதைகளில்செதுக்கும் இந்த வரிகள்சிலைகள் இல்லைஎன்பதும் தெரியும்அவளும் நானும் சிற்பியல்லஎன்பதும் தெரியும்இருந்துவிட்டு போகட்டும்அப்படி அழகாய்செதுக்கித்தான் என்ன நடந்துவிட போகின்றதுஉலக…

SCSDO's eHEALTH

Let's Heal