கரையை கடந்தது யாஸ் புயல்!
வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘ வங்கக்கடலில் உருவான புயல் பலத்த காற்றுடன் ஒடிசாவின் பாலசோர் அருகே காலை 10:30 முதல் 11:30 மணிக்கு கரையை கடந்துள்ளது. யாஸ் புயல் கரையைக் கடக்கும்போது 130 கிலோமீற்றர் முதல் 155…