Category: பழமொழிகள்

அரேபிய பழமொழிகள்!!

இந்த உலகை விலையாகக் கொடுத்து, மறு உலகை வாங்கு: இரண்டும் உனக்கு உரிமையாகும். மரத்தடியில் ஆளில்லாத போதுதான், ஆண்டவன் தேங்காயை விழச் செய்கிறான். ஒளி ஒளியிலிருந்து வருகிறது; இரண்டு ஒளிகளும் ஆண்டவனிடமிருந்து வருகின்றன. அதிர்ஷ்டக்காரனை நைல் நதியில் தள்ளினாலும், அவன் வாயில்…

வழக்கத்திலுள்ள ஒரு திருநெல்வேலிப் பழமொழி!!

எழுதியவர் – மு. சு. முத்துக்கமலம் திருநெல்வேலி மாவட்டத்தில் வழக்கத்தில் இருந்துவரும் ஒரு பழமொழி இது; “மந்திரம்தான் பொய்யானால், பாம்பை பாரு…மருந்துதான் பொய்யானால் வாணம் பாரு…சாஸ்திரம் பொய்யானால், கிரகணம் பாரு…சாமிதான் பொய்யானால் சாணம் பாரு…” இந்தப் பழமொழிக்கு விளக்கம் என்னெவென்று தெரியுமா?…

SCSDO's eHEALTH

Let's Heal