Category: சிறுகதை

அம்மாவின் சிரிப்பு- சிறுகதை!!

அம்மாவைக் கூடத்தில் கிடத்தி இருந்தார்கள். ஊதுவத்தி வாசம், தலைமாட்டில் சின்னதொரு அகல்விளக்கு. கழுத்தில் ஒரு ரோஜாப்பூ மாலை. என்றோ வாங்கியிருந்த பழைய பட்டுப்புடவை மேலே போர்த்தப்பட்டு இருந்தது. சுதா அம்மாவின் உடலையே பார்த்துக் கொண்டு இருந்தாள். சதா உழைத்துக் கொண்டிருந்த ஆன்மா.…

கடவுள் தந்த வாழ்க்கை – குட்டிக்கதை!!

இந்த_பூமியில் பிறக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் கடவுள் ஒரு பானையைக் கொடுத்து அனுப்புகிறார்அந்த பானை முழுவதும் நாம் நிறைவோடு வாழ்வதற்கு தேவையான எல்லா பொக்கிஷங்களும் நிறைந்திருக்கும்!உணவு, உடை, இருப்பிடம், அப்பா, அம்மா, மனைவி, குழந்தைகள், நண்பர்கள், உறவுகள், கல்வி, கருணை, அமைதி, நிம்மதி,…

நாய்க்குட்டி சொன்ன நீதி….குட்டிக்கதை!!

ஒரு வீட்டில் நாய்க்குட்டியொன்றை எடுத்து வளர்த்து வந்தார்கள்.அந்த நாய்க் குட்டி காகத்துடன் நட்பாக இருந்தது.ஒரு நாள் காகம் மிகவும் கவலையுடன் அமர்ந்திருந்தது.இதைக் கண்ட நாய்க் குட்டி காகத்திடம் சென்று.என்ன காக்கையாரே!ஏன் ஒன்றும் பேசாமல் வருத்தமாக இருக்கிறீர்? என்று கேட்டது.அதற்கு காகம், மனிதர்கள்…

வற்றாத கங்கை நதியாய்—சிறுகதை!!

விடிகாலைப்பொழுது மெல்ல உதயமானது. சூரியன் தன் பொற்கிரணங்களை அள்ளி இறைத்துக்கொண்டிருந்தான். வாசல் ஓரமாய் கிடந்த கதிரையில் ஓய்ந்து அமர்ந்திருந்தேன். ஆயிரம் போராட்டம் மனதிற்குள். நேற்றய நினைவுகள் உள்ளத்தை அறுத்தெடுத்தன, அந்த மனப்போராட்டத்தோடு அப்படியே உறங்கிவிட்டிருந்தேன், நடுஇரவில் அம்மா வந்து எழும்பி “உள்ள…

வெற்றியும் தோல்வியும்……!!

துருக்கியின் அரசன் ஒருநாள் வேட்டைக்குச் சென்றிருந்தான். பயண வழியில் ஓர் இரவு வழியில் இருந்த ஒரு நெசவாளியின் வீட்டில் தங்கினான். அவர்களுக்குத் தன் வீட்டுக்கு வந்து தங்கியிருப்பது அரசன் என்பது தெரியாது. யாரோ ஒரு வேட்டைக்காரன் வந்திருக்கிறான் என நினைத்துக் கொண்டு…

ஆணவம் கூடாது- குட்டிக்கதை!!

ஆணவம் நம்மில் பலபேரிடம் அவரவர் நிலைக்கேற்றபடியும் சிலரிடம் அதைவிட அதிகமாகவுமுண்டு. உலகில் கடவுளின் கட்டளைப்படியே அனைத்தும் நடக்கிறது என்பதைப் புரிந்து கொண்டால், மனதில் ஆணவத்திற்கே இடமிருக்காது. இதை எவ்வாறு களைவது என்பதுபற்றி அனேகருக்குப் புரிவதில்லை இதற்கு உதாரணமாக ஒரு கதை, மாமன்னர்…

காற்றில் அசையும் மலர்கள் – சிறுகதை!!

தூரத்தில் எங்கோ கேட்ட வாகன ஒலியில் கண் விழித்த அகல்விழி, அவசரமாய் படுக்கையை சுற்றிவைத்துக்கொண்டே அருகில் தூங்கிய மகன் கானகனையும், மகள் கானகியையும் எழுப்பி பல்துலக்கி படிக்கச்சொல்லிவிட்டு அந்தச் சின்ன வீட்டின் ஓரமாய் இருந்த அடுக்களைக்குள் புகுந்தாள். தண்ணீரைக் கொதிக்கவைத்து பிள்ளைகள்…

SCSDO's eHEALTH

Let's Heal