Category: சிறுகதை

இறைவனின் சோதனைகள் ஏன்!!

குருகுலத்தில் பாடம் நடந்துகொண்டிருந்தது. “யாருக்காவது ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் கேட்கலாம்” என்றார் குரு. ஒரு மாணவன் உடனே எழுந்து, “குருவே அனைத்தும் அறிந்த இறைவன் நம்மைச் சோதிப்பது ஏன்? சோதனைகளைச் சந்திக்காமல், கஷ்டங்களைச் சந்திக்காமல் அவனின் அருளை பெறவே முடியாதா?” என்று…

அன்னை – சிறுகதை!!

எழுதியவர் – தமிழ்ச்செல்வன் சென்னை கடற்கரையில் ஒரு ஞாயிற்று கிழமை மாலையில் மனோகரும் மைதிலியும் அலைகளைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள் . இருவரும் 50வயதை நெருங்கிய தம்பதிகள்.அவர்கள் சில நாட்கள் இப்படி மூட் அவுட் ஆவது உண்டு. காரணம் அன்று அன்னையர் தினம்.அவர்களுக்கு இன்னும்…

தாய் எனும் தார்மீகம்!!

எழுதியர் : தமிழ்ச்செல்வன் விளாடிமிர் நகரத்தில் அந்த கொலை நடந்தது. இறந்தவன் பெயர் ரஸ்கல்னிகோவ். அவன் அரசக் குடும்பத்தை சேர்ந்தவன். ஜார் மன்னனின் குடும்பம் மட்டும் அல்லாமல் ரஷ்ய நாடு முழுவதும் அதிர்ச்சிக்கு உள்ளானது.ஒரு விழா மேடையில் பேசிக்கொண்டிருந்தான் ரஸ்கல்னிகோவ். பொதுமக்களின்…

தாய்மையின் நிதர்சனம்!!

எழுதியவர் – றிஸ்வான் தாயீ கொல்லாபுரி உசுரு இழை அருந்துடாம பார்த்துத்துக்க.. போயிக்கிட்டு இருக்க உசுர இழுத்து பிடிக்க வேற வழி தெரியல…சாமி..பூமாக்கிழவிக்கு மடியில இருக்குற சுருக்குப் பைதான் முதலுதவிப் பெட்டி.. சுருக்குப்பையை எடுத்து வசம்பு துண்டை நெருப்புல காட்டி கொளுத்தி…

அவமானம் – சிறுகதை!!

எழுதியவர் – தமிழ்செல்வன். இளங்கோ தன் ஆதார் கார்டை தேடிக்கொண்டிருந்தார்.” இப்போ எதுக்கு உங்களுக்கு ஆதார் கார்ட். ஊரே முடங்கி போயிகிடக்கு””40 நாள் ஆச்சு, தண்ணி அடிச்சு.இவ்வளோ பெரிய இடைவெளி விட்டதே இல்லை. நாளைக்குதான் கடை தொறக்க போறாங்க. ரெண்டு சொட்டாவது…

அப்பாவின் வாசனை – சிறுகதை!!

எழுதியவர் – தமிழ்செல்வன் கதவு தட்டப்பட்டது. திறந்து பார்த்தேன், முத்து நின்றுகொண்டிருந்தான். ரத்தக்கறை இல்லாத சட்டை அணிந்து இப்போது தான் முதல் முறை பார்க்கிறேன்.” சார் , உங்க பர்ஸ் கொடுக்கவந்தேன். கடையிலேயே மிஸ் பண்ணிட்டு போயிட்டிங்க ”என் எல்லா அடையாளச்…

“தாத்தா சொன்னது” – சிறுகதை!!

எழுதியவர் – தமிழ்செல்வன் என் சிறுவயதில் கோடை காலம் தான் எனக்கு வசந்த காலம். என் தாத்தா கிராமத்தில் தனியாக வசித்துக்கொண்டிருந்தார் . நானும் தம்பியும் அம்மாவும் சென்னையில் வசித்தோம். என் அப்பா குவைத்தில் பணிபுரிந்தார். இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஜனவரியில்…

வெற்றுக்கண்ணாடி – சிறுகதை!!

பதட்டமும் பயமும் உடலெங்கும் வியாபித்திருந்தாலும் ஏதோவொரு தைரியம் எங்கோ ஒரு மூலையிலிருந்து அவளை முன்னோக்கி உந்தியது. கிராமத்துப் பள்ளியில் தன்மொழியோடு உறவாடி மகிழ்ந்து பின் கல்லூரி நாட்களில் புரியாத மொழியோடு போராடிக் கடந்து வந்த பாதை கூட இவ்வளவு அன்னியமாக இல்லை.…

அழிவுக்கு வித்திடும் கோபம் – குட்டிக்கதை!!

மகாவீரரின் சீடனான கோசாலன் வாய் துடுக்கானவன். அவன், வேசாயனர் என்ற ரிஷியின் வற்றிய உடம்பைக் கண்டு கேலி செய்தான். கோபத்தில் வெகுண்டெழுந்தார் ரிஷி. அவரை சாந்தப்படுத்திய மகாவீரர், தவவாழ்வுக்குக் கோபம் கூடாது என உணர்த்தும் கதையைச் சொன்னார். “குணால தேசத்து ரிஷிகள்…

மனச்சுமை – சிறுகதை!!

எழுதியவர் –‘பரிவை’ சே. குமார் பழைய பிலிப்ஸ் ரேடியோவை நோண்டிக் கொண்டிருந்தார் ராஜாமணி. அது கர்முர்ரென்று கத்திக் கொண்டிருந்தது. விவிதபாரதி வைத்தால் இடையில் இலங்கைத் தமிழ் வானொலியும் கலந்து பாட ஆரம்பித்தது. ‘சே… என்ன ரேடியோ… ஒரு ஸ்டேசனும் சரியா புடிக்கமாட்டேங்குது……

SCSDO's eHEALTH

Let's Heal