Category: சிந்தனை வரிகள்

கேள்விக்கு என்ன பதில்!!

தேவாலயம் அழகுற அலங்கரிக்கப்ட்டிருந்தது. அங்கே நடந்த திருமணத்திற்குத் ஒருவர் தன்னுடைய மகனை முதன் முதலாக அழைத்துச் சென்றார். புத்திசாலியான அந்தப் பையன்அப்பாவிடம் பல கேள்விகள் கேட்டுக்கொண்டிருந்தான். அப்பாவும் சலிக்காமல் பதில் சொல்லிக்கொண்டிருந்தார். திடீரென அவன் கேட்டான், “அப்பா, பொண்ணு ஏன் வெள்ளைவெளேர்ன்னு…

சிந்தனைக்கு!!

உலகப் புகழ்பெற்ற கால்பந்து வீரரான 27 வயதான “சாடியோ மானே செனகல்” (மேற்கு ஆபிரிக்கா), இந்திய ரூபாயில் வாரத்திற்கு ரூ .140 மில்லியன் (14கோடி) சம்பாதிப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது…அவ்வளவு சம்பாதிக்கும் அவர் டிஸ்பிளே உடைந்த மொபைலுடன் பல இடங்களில் காணப்பட்டார்….ஒரு நேர்காணலில், அதைப்…

சிந்தனை வரிகள்

நீ வெற்றியை தேடி அலையும் போது வீண் முயற்சி என்று சொல்லும் அவர்கள்தான் நீ வெற்றி அடைந்தவுடன் விடா முயற்சி என்று சொல்லி வாழ்த்துவார்கள். 2. மற்றவர்கள் எது சொன்னாலும் உண்மை என்று உடன நம்பி விடாதே அது உனக்கு நெருக்கமானவர்களாக…

SCSDO's eHEALTH

Let's Heal