Category: சிந்தனை வரிகள்

சிரிக்க ….சிந்திக்க!!

இது சிரிப்பதற்கு மட்டுமல்ல, சிந்திப்பிற்கும் ஏற்ற பதிவு, அதாவது தினம் தினம் புதுப்புது எண்ணங்களாலும் புதுப்புது சிந்தனைகளாலும் நிரம்பியிருந்தாலே கணவரை மட்டுமல்ல சக மனுசர் அனைவரையும் வியப்பூட்டவும் அனந்தப்படுத்தவும் முடியும்.

உணர்தல்- சிந்தனைக்கு!!

யாருடன் இருக்கிறோம் என்பது முக்கியம் ❤️10 நிமிடம் வீட்டைப் பேணும் மனைவி முன் உட்காருங்கள்.வாழ்க்கை எவ்வளவு கடினம் என்பதை உணர்வீர்கள்.10 நிமிடம் ஒரு குடிகாரன் முன் உட்காருங்கள்.வாழ்க்கை எவ்வளவு சுலபமானது என்பதை உணர்வீர்கள்.10 நிமிடம் சாதுக்கள் மற்றும் சந்நியாசி முன் உட்காருங்கள்.கையில்…

சிந்திக்க சில வரிகள்!!

ஆழமாகவும் அர்த்தத்துடனும் யாராவது ஒருவரிடம் “உங்களை நான் நேசிக்கிறேன்” என்று கூறுங்கள். (உங்களிடமும்) உங்களால் புண்படுத்தப்பட்ட நபரிடம் என்னை “மன்னித்துவிடுங்கள்” என்று மனதார சொல்லுங்கள் (உங்களிடமும்) இன்று உங்களுக்கு உதவி செய்தவர்களுக்கு “நன்றி” என்று சொல்லுங்கள். உங்களுக்கு உதவி தேவைப்பட்டால் அவர்களிடம்…

கடதாசிக் குவளைகளின் தீமைகள்!!

அனைத்து வகையான கடைகளிலும் பேப்பர் கப்கள் பயன்படுத்தப்படு வருகின்றன. ஆனால் உடல்நல கோளாறுகள் ஏற்படுகின்றன என்பதை யாருக்கும் புரிந்து கொள்வதே இல்லை.  தண்ணீரை ஊற்றும் போது பேப்பர் கரைந்து வெளியில் தண்ணீர் வராமல் இருக்க மெழுகால் தடவப்பட்டிருக்கும். இது பெரும்பாலும் பெட்ரோ-கெமிக்கல்…

சிந்தனைக்கு சில வரிகள்!!

காலத்தை வென்ற கண்ணனின் கருத்துக்கள்….. மனதை கட்டுப்படுத்தாதவருக்கு அது எதிரியாக செயல்படுகிறது! உங்கள் இலட்சியத்தில் தோற்றீரானால்…., சூட்சுமத்தை மாற்றுங்கள், இலத்தியதை அல்ல! உனக்கு வேண்டியதை அடைய நீ போராடாதபோது , அதனை இழந்ததற்கு நீ அழ கூடாது! மானிடன் ஒருவன் தான்,…

ஆய்வில் கிடைத்த அதிசய தகவல்!!

உலகில் பலருக்கும் ஆண் குழந்தை வேண்டும் என்கிற ஆசை இருக்கிறது. , உலகம் முழுக்க அனைத்து நாடுகளிலுமே இந்த ஆசை இருக்கத்தான் செய்கிறது. நியூசிலாந்து நாட்டின் ஆக்லாந்து பல்கலைக்கழக ஆய்வாளர்கள் இது குறித்து ஒரு ஆய்வை மேற்கொண்டார்கள். இந்த ஆய்வின் முடிவை…

நாய்க்குட்டி சொன்ன நீதி – குட்டிக்கதை!!

ஒரு வீட்டில் நாய்க்குட்டியொன்றை எடுத்து வளர்த்து வந்தார்கள்.அந்த நாய்க் குட்டி காகத்துடன் நட்பாக இருந்தது.ஒரு நாள் காகம் மிகவும் கவலையுடன் அமர்ந்திருந்தது.இதைக் கண்ட நாய்க் குட்டி காகத்திடம் சென்று.என்ன காக்கையாரே!ஏன் ஒன்றும் பேசாமல் வருத்தமாக இருக்கிறீர்? என்று கேட்டது.அதற்கு காகம், மனிதர்கள்…

உங்கள் சிந்தனையை தூண்டும் சில வரிகள்!!

குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுக்கும் சமூகத்தின் முதலாவதுபாடம் “நிபந்தனைகள் இல்லாமல்மனதால் மற்றவர்களுக்கு உதவுதல். . .சமூகத்தின் ஏற்ற இறக்கங்கள்குழந்தையின் இளமைக்காலம் முதல்யதார்த்தமான வாழ்வியலுக்குவழியமைக்கும். . அருமைத்துரை காயத்திரி

பாரதம் சொல்லும் சிந்தனைத் துளி!!

துரோணர், பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் வித்தைகள் பல கற்று கொடுத்துக் கொண்டிருந்த காலம் அது. ஒரு நாள் துரோணரைத் தன் அரண்மனைக்கு அழைத்த திருதராஷ்டிரன், பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் எந்தவிதப் பாகுபாடும் இன்றிதானே பயிற்சி கொடுக்கிறீர்கள்? என்று கேட்டார். அதற்குத் துரோணர், ஆம் மன்னா…

குடும்பம் அழகிய கதம்பமாக….!!

குடும்பம் என்ற கூடு மகிழ்ச்சியாக , நிம்மதியாக இருக்கவேண்டும் என்றால் அதில் வாழும் அனைவரும்..அதனை தன்னலம் பாராது நேசித்தல் வேண்டும். சில நடைமுறைகளைக் கடைப்பிடிக்கவும் வேண்டும்…..இதோ சில….விடயங்கள்… குடும்பத்தில் ஒரு வேளையாவது, அனைத்து உறுப்பினர்களும் சேர்ந்து உணவு உண்ண வேண்டும். குடும்பத்துடன்…

SCSDO's eHEALTH

Let's Heal