Category: சிந்தனை வரிகள்

விவசாயியின் கண்ணீர்!!

மண்வெட்டி பிடித்தவனை மாப்பிள்ளையாக ஏற்கமறுக்கும் சமுதாயம்,?விவசாயி என சொல்லிக்கொண்டு பெண் பார்க்க முடியல,?எதிர் காலத்தில் எதை உண்ணுமோ இந்த சமுதாயம் எனக்கு தெரியல,?திருமணத்தில் நான் விளைவித்த பொருட்கள் மட்டும் வேண்டும் என்றார்கள்,?மணமேடைக்கு வரும் மணமகன் விவசாயி என்றேன் வேண்டாம் என்றார்கள்,?எந்த நேரத்திலும்…

எண்ணங்களின் வண்ணம் – சிந்தனை வரிகள்!!

எழுதியவர் – Krishna Swamy எனக்கு இதுவெல்லாம் தெரியும் என்கிற எண்ணம் சரிதான் ஆனால், அதோடு இது கூட பிறருக்குத் தெரியவில்லையே எனும் எண்ணம் இணையும் பொழுது அறியாமையும், தலைக்கனமும் ஒருசேர நம்மை ஆட்கொண்டு விடுகிறது.எனக்கு எல்லாம் தெரியும் என்கிற எண்ணமும்…

கண்ணனின் கைங்கர்யம் – பாரதத்தில் ஒருதுளி!!

குருக்ஷேத்திரத்தில் பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் இடையிலான யுத்தத்தில் ஒன்பது நாள்கள் முடிந்து விட்டன. ஒன்பது நாள்கள் கடந்தும் பாண்டவர்களை வீழ்த்த முடியவில்லையே!’ என்று நினைத்த துரியோதனன், மகாரதராக இருந்த பீஷ்மரிடம் தான் கொண்டிருந்த நம்பிக்கையை இழந்துவிட்டான். தாத்தா பீஷ்மர், பாண்டவர்களை ஒழிக்க வேண்டும்…

வெற்றிபெற்ற பூனை!!

உலக அளவில் பூனைகளுக்கான குத்துச்சண்டை போட்டி ஒன்று நடைபெற்றது. அனைத்து நாட்டு பூனைகளையும் வீழ்த்தி அமெரிக்கப் பூனை முன்னனியில் இருந்தது இந்தியா பூனை, பாகிஸ்தான் பூனை, ஜெர்மனி பூனை, ஆஸ்திரேலியா பூனை என்று அத்தனை நாட்டுப் பூனைகளும் அமெரிக்க பூனையிடம் அடிவாங்கிச்…

நாகரீகப் போக்கில் நசுங்கிவிட்ட இளையோர்!!

இன்று அதிகரித்துள்ள நவநாகரீக போக்கு பற்றி இங்கு கூற விரும்புகிறேன். பேஸ்புக் விருந்து என்ற பெயரில் ஆண்களும் பெண்களுமாக இணைந்து போடுகின்ற ஆட்டம், பாட்டு கொண்டாட்டமானது அளவற்றதாக உயர்ந்து செல்கின்றது. மிகப்பெரிய உணவகங்களில் இந்த விருந்து உபசரிப்புகள் தாராளமாக நடந்தேறுகின்றன. போதைப்பொருள்…

காகமும் கழுகும்….சிந்தனை வரிகள்!!

எழுதியவர் – நிறோஜன் கழுகுகளை வம்புக்கு இழுக்கும் ஒரே பறவை காகம் தான் .ஆனால் , கழுகு காகங்களை எதிர்த்து ஒருபோதும் சண்டை போடுவதில்லை . மாறாக , கழுகு உயர உயர மேலே பறந்து செல்லும் . அப்போது ,…

புத்தகம் பற்றிய சான்றோரின் பதிவுகள்!!

ஒருகோடி ரூபாய் கிடைத்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டபோது“ஒரு நூலகம் கட்டுவேன்” என்று பதிலளித்தாராம் மகாத்மா. கரண்டியைப் பிடுங்கி விட்டு புத்தகம் கொடுத்தால் போதும் என்றாராம் தந்தை பெரியார். தனிமைத்தீவில் தள்ளப்பட்டால் என்ன செய்வீர்கள் என்று கேட்ட போது புத்தகங்களுடன் மகிழ்ச்சியாக…

அறிந்துகொள்ள சில விடயங்கள்!!

எழுதியவர் –  கணேஷ் அரவிந்த் சிங்கத்திடம் இருந்து ஒன்றையும், கொக்கிடம் இருந்து இரண்டையும், கழுதையிடம் இருந்து மூன்றையும், கோழியிடம் இருந்து நான்கையும், காக்கையிடம் இருந்து ஐந்தையும், நாயிடம் இருந்து ஆறு குணங்களையும் நாம் கற்று கொள்ள வேண்டும் என்று அர்த்த சாஸ்திரம்…

புத்தாண்டின் மகத்துவம்- அறிவியல் உண்மை!!

சூரியன் மிகத் துல்லியமாக கிழக்கில் உதிக்கும் நாள் தான் சித்திரை 1 எனவேதான்..தமிழர்கள் சித்திரை 1 புத்தாண்டாக கொண்டாடினர் !!பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழன் துல்லியமாக கணித்து கூறிய வானியல் சாஸ்திரம்இந்து சமயம் சொல்லி வைத்த நமக்குத்தெரியாத உண்மைகள்.சித்திரை 1ஆடி…

SCSDO's eHEALTH

Let's Heal