Category: சிந்தனை வரிகள்

மகன் மந்திரியாகப் போகிறான்!!

தொகுப்பு:- கணேஷ் அரவிந்த், திருநெல்வேலி. வெளி நாட்டிற்குப் போன மகன் அன்று திரும்ப வருவதாக இருந்தது. தந்தை தன் நெருங்கிய நண்பரை அழைத்துத் தன் மகனுக்குத் தான் ஒதுக்கிய அறையைக் காட்டி, அவன் எந்தத் துறைக்கு ஏற்றவன் என்பதைத் தேர்வு செய்யப்போவதாகக்…

சூழல் பாதுகாப்பு – பொன்மொழிகள்!!

இருபதாம் நூற்றாண்டு ”இசம்”களிலேயே சுற்றுச்சூழலுக்கு தீமை பயப்பது டூரிசம் தான். – ஆகா கான் இந்த உலகம் பூச்சிகளின் உலகம் தான். அதில் மனிதரும் வசிக்கின்றனர். இயற்கையைப் பராமரிக்க மனிதருக்கு கற்றுக்கொடுக்க ஒரே வழி, அவர்கள் குழந்தையாக இருக்கும் போதே இயற்கையைப்…

சோறு – சிந்திக்க!!

எழுதியவர் – முனைவர் ஆ.பூபாலன் விதை நெல் மூட்டை விதை நீரில் ஊறவைத்தல் நாற்றங்காலில் விதைத்தால் நாற்றாக வளருதல் நாற்று எடுத்தல் முடிச்சு கட்டுதல் நிலத்தில் முடிச்சு வீசுதல் நடவு நடுதல் களையெடுத்தல் எலியிடம் தப்புதல் பூச்சியிடம் பாதுகாத்தல் நீர் தட்டுப்பாடு…

புத்தியுள்ள பெண், புத்தி இல்லாத பெண் வேறுபாடு!!

பழனியப்பன் சிவராமலிங்கம் புத்தியுள்ள பெண்.. தன் கணவனை இராஜாவாக்கி..தான் இராணியாக வாழ்கிறாள்..!புத்தியில்லாத பெண் கணவனை அடிமைப்படுத்தி கடைசி வரைக்கும் அடிமையுடனே வாழ்கிறாள்..!புத்தியில்லாதவள் எதற்கெடுத்தாலும் அழுது, நாடகம் நடத்தி, ட்ரிகர் பண்ணி, செத்து போயிடுவேனு மிரட்டி ப்ளாக் மெயில் பண்ணி அவனை கோழையாக்கி…

நினைவின் நீட்சி!!

-அகன்- சாலையின் ஓரத்தில் மழை பாதி வெளிக்கொண்டு வந்திருந்த ஒரு சகதி பூசிய ஒருரூபாயைக் கடந்து போகின்றேன்..எடுப்பானா இல்லையாவென ஏங்கிப் போய் என்னைப் பார்த்தபடியிருந்த அதற்காகத்தான் எத்தனை போராட்டங்கள் பள்ளிக்காலத்தில்.வெள்ளைச் சட்டையும் காக்கி டவுசரும் போட்டு பவுடர் பூசி பொட்டுவைத்து பையைத்…

அந்த நாலு பேர் யார்!!

மு. சு. முத்துக்கமலம் “நாலு பேரைப் போல நாமும் நல்லா வாழனும்” என்று பெரியோர்கள் அடிக்கடி சொல்லுவதைக் கேட்டிருப்போம். ஆமாம், அந்த நாலு பேர் யாரென்று உங்களுக்குத் தெரியுமா? பணம் சேர்ப்பது ஒன்றே வாழ்க்கையின் இலட்சியம் என நினைத்துக் கொண்டு வாழ்பவர்களா?…

வளைகாப்பு- ஓர் அறிவியல் பார்வை!!

பழனியப்பன் சிவராமலிங்கம் நம் முன்னோர்கள் காலம் காலமாக கடைபிடித்து வந்த சடங்கு முறைகளில் வளைகாப்பும் ஒன்று.# வளைகாப்பு ஏன் நடத்துகிறார்கள்?இந்தக் கேள்விக்கு அநேகம் பேருக்கு பதில் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.பலரும் வளைகாப்பை ஒரு சடங்கு நிகழ்ச்சியாக மட்டுமே பார்க்கின்றனர்.பலரும் வளைகாப்பு சம்பந்தமாக வித…

கர்மவீரர் காமராஜரின் நட்பு!!

பெருந்தலைவர் காமராஜர், முதல்வராகஇருந்த போது, சென்னை தாம்பரம்குடிசைவாசிகளுக்கு பட்டா வேண்டும்என்று ஜீவா போராடினார்.அப்போது, தாம்பரத்தில் ஓர்ஆரம்பப்பள்ளியை திறந்து வைக்கச் சென்றார் காமராஜர்.போகும் வழியில் தான் ஜீவாவின் வீடு இருந்தது.அந்தப் பள்ளிக்கு அடிக்கல் நாட்டியவர்ஜீவா என்பதால், அவரையும் அழைத்துச்செல்வது தான் சரியாக இருக்கும்என்று…

அனுபவம் ஒன்றின் பதிவு!!

எழுதியவர் – சசிகலா திருமால் பொதுவாகவே நாம் எந்த துறையில் வேலை செய்பவர்களாக இருந்தாலும் கிண்டல் செய்து மீம்ஸ் வருவதை பார்த்திருக்கிறோம். ஆனால் உண்மையில் எல்லா துறைகளிலும் கஷ்டங்கள் இருக்கதான் செய்யும்.. வெளியிலிருந்து பார்க்கும் நமக்கு அது தெரிய வாய்ப்பில்லை தான்.அதிலும்…

அன்னைக்கு சில வரிகள்!!

எழுதியவர் – கோபிகை. அம்மா..அற்புத வரம்,…அம்மா …பேரன்பின் பிறப்பிடம்….அம்மா…..உயிரின் மொழி….அம்மா என்பவள் ஆராதிப்பிற்கு உரியவள்.அன்னையர் அனைவருக்கும் அன்னையர்தின நல்வாழ்த்துகள்…..உரித்தாகட்டும்!! அந்நாட்களில் தாயின் பெருமையைக் கூற ஒரு கதை சொல்வார்கள். கணவனை இழந்த தாய் ஒருவர், தன் ஒரே மகனை அரும்பாடுபட்டு, சீராட்டி…

SCSDO's eHEALTH

Let's Heal