Category: கவிதை

செலவழிக்கவே இயலாத ஒரு ஞாயிற்றுக்கிழமை – கவிதை!!

எழுதியவர் –கோவை_இராஜபுத்திரன் வெயில் பட்டால் தொட்டால் சிணுங்கிகளைமண்ணில் உற்பத்தி செய்வாள்மழைக் காலத்தில் எரியும் நட்சத்திரத்தை வானில் மறைத்து வைப்பாள்இரவுக் காதலி பயணங்கள் முழுவதும்நிலவுப் பழத்தை வைத்துக் கொண்டுபகலின் சன்னல் திறந்து பசிக்கென்றுகாடு மேடென மலையெங்கும் சுற்றுவாள்இதுவரை கண்டிராத பழவேற்காடு கோட்டையில்எனக்கெனப் பால்…

எனது தந்தைக்கு ஒருகவிதை……!!

எழுதியவர் –எம்.வஸீர். வாழைத்தோட்டம். நான்சிறுவனாக இருந்தபோதுஉங்களுக்குஅப்படியொன்றும்வயதில்லையே வாப்பாமரணம்உங்கள் முகவரியைமாற்றி விட்டதேஎங்கள்ஏழு உயிர்கள்உங்கள்ஒரு உயிரில்வாழ்ந்து வந்தோம்உங்கள் மரணம்எங்கள் வயதையேதிக்கு முக்காடவைத்தது.எங்கள் எதிர்காலத்தைசிறப்பாக அமைக்கஉங்கள் நிகழ்காலத்தின்எத்தனையோசிறப்புக்களைதவிர்த்துக் கொண்டீர்கள்.எல்லா தந்தையர்களையும்போல நீங்களும்எங்களை கண்டித்தீர்கள்ஒரு நாளும்நீங்கள் எங்களைதண்டித்தது இல்லைஎங்களுக்குநோய் வந்த போதெல்லாம்நீங்கள் தான்வேதனைப் பட்டிருக்கிறீர்கள்எங்களை விடகீழே விழுந்துகாயம்…

உழைப்பாளர்தின வாழ்த்துகள் – கவிதை!!

எழுதியவர் – கா.ரஹ்மத்துல்லாஹ்… உதவ மறுப்போரும்வாழ்கிற தேசம்தான் இது.ஆனால்உழைக்க மறுப்போர்தென்படாத தேசமிது…உதவுதலையும்உழைப்பாக்கியோர் உலாவும்உன்னதம் இது…உருவங்கள் வேறாயினும்உள்ளங்கள் வேறாயினும்கருப்பொருள் வேறாயினும்காலங்கள் வேறாயினும்உழைப்பென்னும்ஒற்றைப் புள்ளியில்ஓங்கி வளர்ந்த தேசமிது…உழைத்துக் களைத்துக்கண்கள் மூடுவதைச் சிறிதுகாலம் ஒத்தி வையுங்கள்…உழைப்பை உறிஞ்சும்மனித வடிவமெடுத்தச் சிலகோர மிருகங்களும்இங்குதான் பரவியுள்ளன…வயிற்றுக்குஉழைத்த நேரம்போகவாழ்வுக்கு உழைக்கவும்நேரம்…

வியர்வைக்கு வாழ்த்து மடல் – கவிதை!!

எழுதியவர் – குமரன்விஜி கால வியர்வையே உன்னைகை கூப்பி வணங்குகிறேன்காடு செதுக்கிநாடு செதுக்கிகடவுள் செதுக்கவும் நீயே துணைபொய்யாய் இருந்ததில்லைமாயமென்று உன் பெயருமில்லைநீதான் இங்கு விடியல்நீதான் இங்கு பேரன்புநீதான் எனக்கு காதல்நீதான் எனக்கு கம்பீரம்நீதான் எனக்கு கருணைநீதான் எனக்கு தோழன்நீதான் எனக்கு கவிதைநீதான்…

கடவுளின் கடவுச்சொல் – கவிதை!!

எழுதியவர் – சசிகலா திருமால் நாளை விடியலும்நம் சொல் கேட்கும் என்ற நம்பிக்கையில்தான்உயிர்த்தெழுகிறது இன்றைய இரவும்…அப்படியிருக்க…கடவுளைக் குட்டுவதற்கோ திட்டுவதற்கோசொற்கள் தேடி தொலையவிரும்பவில்லை நான்…கடவுள் நிசப்தமாய் புன்னகைக்கிறார்அப்பூவிதழ் புன்னகைக் கண்டுகுழம்பித் தவிக்கிறது இப்பிரபஞ்சம்….அப்புன்னகையின் ஆழ்ந்த அர்த்தம்எதுவென்றறிய முடியாமல்வெறித்துக் கொண்டிருக்கிறது…ஒரு மழலையின் அழுகையைவேடிக்கை பார்ப்பது…

நான் – நீ – கவிதை!!

எழுதியவர்- குமரன்விஜி நான் புதுமொழியை சுவாசிக்கும் புத்தகத்தில்நீ கவிதைநான் விரும்பும் கதையில்நீ எதார்த்த நாயகிநான் செல்லும் பயணத்தில்நீமுள் குத்தாத சாலைநான் நீளும் தூரம்வரைநீளும் உன் பூ மரங்கள்எனது அன்றாடஅலுவல்களில் வரும் சண்டைபோலவும்நீகாலம் கடந்து நிற்குமாநேசங்கள்தெரியாதுசண்டைக்கு முன்னும்பின்னும்கொரோனாவுக்கு முன்னும்பின்னும்காற்றைப்போலவேதேவையாய் இருக்கும் காதலும்.

கெட்ட கனவு -கவிதை!!

எழுதியவர் -பொள்ளாச்சிமுருகானந்தம். அர்த்த சாமத்தில்கெட்ட கனவில் நல்லதாகவே நடந்தால்கெட்டதாக நடக்குமெனஎங்க ஆத்தாகிழவிநிறைய சொல்லியிருக்கிறது…..இந்த அதிகாலைபோன வருடம் பிரிந்து போனஆத்தா பெரும் ஞாபகத்திற்குள்நுழைந்து கிடந்தது……மிதமிஞ்சிய உறுத்தல்……….வீட்டுக் கொல்லையில்பதியம் போட்டமுல்லைப்பூச்செடியை போய் பார்த்தேன்……நெடுநேர இரவில்மகளுக்காய் செய்து வைத்தஅட்டை வீட்டைப் போய்பார்த்தேன்……ப்ரிட்ஜில் இருக்கும்பழுத்த முலாம் பழத்தைப்போய்…

தபால் – கவிதை!!

எழுதியவர் –இராகவேந்திரன் இராகவேந்திரன் மூன்று பக்கங்களைபிரிப்பதற்க்குள்மூவைந்து குறும்படங்கள்மனதிற்குள் ஓடும்..அன்புள்ள…யென ஆரம்பிக்கும்அந்த வார்த்தைக்குதான்எத்தனை வலிமை…உன் கையிருப்பில் உள்ளகடிதங்கள் தான்நீ எத்தனை ஆசிர்வதிக்கப்பட்டவனெனசொல்லும்..நான் ஆசிர்வதிக்கப்பட்டவன்..

அழுக்கு நிற தேவதைகள் -கவிதை!!

எழுதியவர் – சசிகலா திருமால் தேவதைகள்வெள்ளை ஆடையில் தான்வலம் வருவார்கள் என்றுயார் சொன்னது?..அழுக்கு நிறத்திலும்அழகாய் தெரியும் தேவதைகள் இதோ..நிழலிலும் அழுக்கெடுத்துதொற்றிடம் தோற்றுவிடாமல்பாதுகாக்கும்தெய்வ திருமகள்கள் இவர்கள்..துப்புரவு செய்தேதூய்மை இந்தியாவைதூக்கி நிறுத்தியவர்கள்…காற்றையும் வடிகட்டிஉலக உயிர்களைக் காத்திடும்மனிதநேயமிக்க மகத்தான பணி இவர்களுக்கே உரித்தானது…துப்புரவு செய்துஒப்புரவாய் உழைக்கும்உன்னத…

மீள்வரும் பயணத்தின் பாடுகள் -கவிதை!!

எழுதியவர்- சுப்ரமணியம் ஜெயச்சந்திரன். எழுபத்தொன்பதாம் நாள்” கண்ணொடு கண்ணினை நோக்கு ஒக்கின் வாய்ச் சொற்கள் என்ன பயனும் இல”அகிலத்தின் நிஜ அவலங்கள்அகவெளியில் பாரதியின்‘ தனிமை இரக்கத்’தின்துயர் வாழ்வை நினைவுறுத்திய படியேநிற்க…..வித்தியாலயத்தின் முகவாயில் தெரியஉட்புகுந்தேன்.என்னை எவரும் வரவேற்கவில்லைஎன்றே புலப்பாடு தோன்றிற்று.அதிபர் முகக்கவசம்ஆசிரியர்களின் முகத்திலும்…

SCSDO's eHEALTH

Let's Heal