Category: கட்டுரை

பெண்களும் நதியும்!!

ஓடிக்கொண்டிருந்த நதி வறண்டு கிடக்கிறதுஏன் என்று தெரியுமா ?ஆறாத பெண்களின் கண்ணீர் வற்றிப் போய்விட்டதுதுயரங்கள் ,துக்கங்கள் ,துன்பங்கள்இவற்றிற்கு அழுதழுது கண்களில் நீர் வற்றிப் போயிற்றாம்கோடை காலத்து நதிகளைப் போலவேபெண்களின் கண்ணீர் நதியும் கண்ணீரே தீர்ந்து போய் வறண்டு விட்டதாம்ஏன் என்று கேட்பாரில்லைஎங்கு…

கள்ளிக்காட்டு இதிகாசத்தில் அன்பு!!

முன்னுரை உலகை ஆளும் ஒரு சொல் அன்பு. பலவிதமான அன்பு மனிதர்களால் பரிமாறப்படுகிறது. இத்தகைய அன்பே மனிதர்களை நல்அறங்களோடு வளர்த்தெடுக்கிறது. மனிதர்களுக்கிடையேயான அன்பு உறவு நிலைகளில் தொடங்கி உலகளாவியதாக உயருகிறது. அதேபோன்று மனிதர்களும் வேறுவகை உயிரினங்களையும் அன்பு செய்கின்றனர். எல்லாவகையான உயிர்களும்…

சாதனை படைத்த ஒரு புத்தகத்தின் கதை!!

ஒரு புத்தகம் உலக சரித்திரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.. எப்படியென்றால் ஒரு தேசத்தை உருவாக்கி அதன் இன்றைய எல்லைகளை நிர்ணயம் செய்துள்ளது கூட அந்த இலக்கியத்தை வைத்தே..!இதற்கு கொஞ்சம் வரலாற்று நதியில் ரிவேர்சில் நீந்தியே ஆகவேணும்.பின்லாந்து என்ற தேசம் இன்று உலகின் மிக…

சிறப்பென துலங்கும் செட்டிநாடு வீடுகள்!!

தமிழகத்தில் கம்பீரமும், கலை நேர்த்தியும், பாரம்பரியமும் ஆதிகாலத் தொழில்நுட்பங்களும் மிக்க மாளிகைகளைப் போல் உள்ள வீடுகளைக் கொண்டதுதான் சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ள செட்டிநாடு என்கிற பகுதி ஆகும். குன்றக்குடியை மையமாகக் கொண்டு இந்தப் பகுதி அமைந்துள்ளது. சோழ நாட்டின்…

வாழ்க்கை வண்ணம் !!

இறைவனின் படைப்பில் உன்னதமும் அற்புதமும் கொண்டவா் மனிதா். மனிதனுக்கான வாழ்க்கை மகிழ்வோடு வாழ்தலே ஆகும். ஒவ்வொருவருக்கும் ஒருமுறை தான் வாழ்க்கை கிடைக்கிறது. மறுஜென்மம் என்பது ஒரு நம்பிக்கை மட்டுமே.மனிதா்களாகிய நாம் அனைவரும் வெவ்வேறு உடல் உள அமைப்புகளோடு படைக்கப்பட்டிருக்கிறோம். அதனை நல்லதென்றும்…

வரலாற்றின் சுவடு- மாமன்னன் எல்லாளன்!!

எமது வரலாறுகள் சிதைந்து செல்வதையும், மறந்து போவதையும் நாம் கண்கூடாக காணமுடிகின்றது. வரலாறு என்பது ஒரு இனத்தின் அடையாளம். அடையாளங்களைத் தொலைத்த இனம் வரலாற்றில் இருந்தும் நீக்கப்பட்டுவிடலாம். நாம் ஒவ்வொருவரும் எமது அடையாளங்களை அறிந்துகொள்வதும் பகிர்ந்துசெல்வதும் அவசியமாகும். அந்த வகையில் தமிழ்…

தமிழெனும் அமுதம் – கட்டுரை!!

உலகச் செம்மொழிகளில் ஒன்றாக தமிழ் திகழ்கிறது. செம்மொழி என்பது ஒரு அடையாளம் அல்ல, மாறாக அது ஒரு மொழியின் செம்மையை, சீரை, சிறப்பை, செழுமையை வெளிச்சம் போட்டுக் காட்ட உதவுகிறது.மிகப் பாரம்பரியமான, பழமையான இலக்கியத்தைக் கொண்ட மொழியாகவும் சுயம் என்பதைக் கொண்டதாகவும்…

மதங்களுக்கும் மருத்துவமும- சி. சிவன்சுதன், வைத்திய நிபுணர்!!

உலகெங்கும் பரந்து வியாபித்து வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதனை நெறிப்படுத்தி சுகமும் பலமும் பொருந்திய ஒரு முழு மனிதனாக வாழ்வதற்கு அனைத்து மதங்களும் வழிகாட்டி நிற்கின்றன. உலக சுகாதார அமைப்புக்கள் பலவும் மனிதனின் உண்மையான சுகம் என்றால் என்ன? மனிதனின் உண்மையான ஆரோக்கியம்…

பாரதப்போரும் பழந்தமிழரும்-கட்டுரை!!

முன்னுரைஉலகின் தலைசிறந்த காப்பியமாக மகாபாரதம் விளங்கி வருகின்றது. இது இந்திய மொழிகள் அனைத்திலும் மொழி பெயர்க்கப்பட்ட சிறப்புடையது. இதன் கருப்பொருள் காலத்தை வென்ற சுவை கொண்டது என்பதால் இந்தியாவின் மூலை முடுக்குகளில் எல்லாம் பரவி உள்ளது. இக்கதை நடந்த களம் வட…

நுண்ணறிவு- மாணவர் தேடல் களஞ்சியம்!!

அறிவு என்பது ஒரு குறிப்பிட்ட இலக்கை அடைவதற்கான வழியை கையாள்வதில் இருக்கும் திறன் ஆகும். இதில் நுண்ணறிவு என்பது அறிவுத் திறனில் திட்டமிட்டு செயல்படும் ஒரு பகுதியாகும். மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரையான அனைத்து வகையான செயற்பாடுகளிலும், வெற்றி வாய்ப்புக்களிலும்,…

SCSDO's eHEALTH

Let's Heal