பெண்களும் நதியும்!!
ஓடிக்கொண்டிருந்த நதி வறண்டு கிடக்கிறதுஏன் என்று தெரியுமா ?ஆறாத பெண்களின் கண்ணீர் வற்றிப் போய்விட்டதுதுயரங்கள் ,துக்கங்கள் ,துன்பங்கள்இவற்றிற்கு அழுதழுது கண்களில் நீர் வற்றிப் போயிற்றாம்கோடை காலத்து நதிகளைப் போலவேபெண்களின் கண்ணீர் நதியும் கண்ணீரே தீர்ந்து போய் வறண்டு விட்டதாம்ஏன் என்று கேட்பாரில்லைஎங்கு…