காலத்திற் கற்றலறிவோம்…..!!
எழுதியவர் -டினோஜா நவரட்ணராஜா கல்வி என்பது ஒரு வாழ்க்கைக்கான செயல் என்றே கருதப்படுகிறது. ஒவ்வொரு தனி மனிதனும் தன்னுடைய வாழ்வியலில் சமூகத்திற்குள் இசைவாக்கம் அடைந்து சமூகத்துடன் சேர்ந்து வாழவும் தன் சுற்றத்திற்கு தான் நன்மை பயப்பவனாகவும் தன்னை தானே தயார் செய்து…