ஜல்லிக்கட்டுடன் ஒரு மல்லுக்கட்டு- கட்டுரை!!
எழுதியவர் – பாரதி கிருஷ்ணகுமார் இன்றைக்கும் இப்போதும் ஜல்லிக்கட்டு தமிழர்களின் வீரவிளையாட்டு என்றுதான் எல்லோரும், விளையாட்டாகச் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். வீரமெனில் எத்தகைய, எவருக்கான வீரம்? பொருத்தமும் பொருளும் கொண்டதா இந்த வீரம்? என்று யோசிக்க வேண்டியிருக்கிறது. விளையாட்டு என்றாலும் எத்தகைய விளையாட்டு?…