Category: கட்டுரை

ஜல்லிக்கட்டுடன் ஒரு மல்லுக்கட்டு- கட்டுரை!!

எழுதியவர் – பாரதி கிருஷ்ணகுமார் இன்றைக்கும் இப்போதும் ஜல்லிக்கட்டு தமிழர்களின் வீரவிளையாட்டு என்றுதான் எல்லோரும், விளையாட்டாகச் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். வீரமெனில் எத்தகைய, எவருக்கான வீரம்? பொருத்தமும் பொருளும் கொண்டதா இந்த வீரம்? என்று யோசிக்க வேண்டியிருக்கிறது. விளையாட்டு என்றாலும் எத்தகைய விளையாட்டு?…

என்றைக்கும் படித்து முடிக்க முடியாத புத்தகம்!

– பாரதி கிருஷ்ணகுமார். திருக்குறள் மத, இன, மொழி, பிரதேச அடையாளங்களைக் கடந்த படைப்பு. அதனாலேதான், “வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து…” என்று திமிர்ந்த ஞானச் செருக்கோடு பாடினார் மகாகவி பாரதியார். அதனாலேயே திருக்குறள் உலகப் பொதுமறை என்று போற்றப்படுகிறது.உலகப் பொதுமறை…

வியக்கவைக்கும் வாழை இலை!!

நாம் எல்லோரும் எமது வீடுகளில் முற்றம் இருந்தால் வாழை மரங்களை நாட்டி விடுவது வழமை. ஏனெனில் அது எந்த இடத்திலும் வளரும். மற்றது எமக்கு தேவையான நேரங்களில் இலை வெட்டலாம் என்பதும் காரணமாகும். வாழைக் குலை எடுக்கலாம், வாழைப் பொத்தி எடுக்கலாம்…

வேலூர் புரட்சி பற்றிய தகவல்கள்!!

சுமார் 200 ஆண்டுகட்கு முன் வேலூர்க் கோட்டையின் சிப்பாய்கள் நம் நாட்டை அடிமைப்படுத்திட வந்த வெள்ளையர்களுடன் கடும் போரில் ஈடுபட்டனர். இருதரப்பினரும் மரணத் தருவாயில் வெளிப்படுத்திய ஒலம் வானைக் கிழித்தது. சுமாராக 14 வெள்ளையதிகாரிகளும், 100 இந்தியச் சிப்பாய்களும் இறந்தனர். கர்னல்…

சவால்களைச் சமாளியுங்கள் – கட்டுரை!!

எழுதியவர் – டினோஜா நவரட்ணராஜா துயரங்களும் போராட்டங்களும் சவால்களும் இல்லாமல் வாழ்க்கை இனித்து விட போவதில்லை. ஏராளமான தோல்விகளும், ஏமாற்றங்களும், புறக்கணிப்புக்களும், புரிதல்கள் இழந்த கையறு நிலைகளுமே புதியதொரு பயணத்தின் வழித்துணையாக அமையும். உறவுகளும் உணர்வுகளும் நிரந்தரமற்றவை. இந்த நொடி புன்னகையை…

தாய்மை – இந்துதர்மம்!!

வலியும் இன்பமும் ஒருசேரும் ஓரிடம், ஒரு குழந்தையை ஈன்றெடுக்கும் தாயிடம். ஒரு பெண் தாய் எனும் மிக உயர்வான ஒரு ஸ்தானத்தை அடையும் போது, தெய்வத்தின் மிக முக்கிய அம்சத்தை பெறுகிறாள். அதுவே, தாய்மை எனும் அம்சம். உலக உயிர்களுக்கெல்லாம் தாய்…

பாடசாலையின் திறன்தகு மாற்றங்கள்!!

எழுதியவர் – டினோஜா நவரட்ணராஜா காரைநகர். அதிலும் முதலாவதாக “நோயாளிகளை வெளியேற்றி சுகதேகிகளுக்கு சிகிச்சை தரும் வைத்தியசாலை” என்ற பெரும் குற்றச்சாட்டு பாடசாலையின் மீது முன்வைக்கப்படுகிறது. இதனை ஏன் எதற்காக என்று நோக்குதல் அவசியமாகும். தரமுயர்த்தும் செயற்பாட்டில் வெறுமனே நூற் கல்வியையும்…

முதுமை – கட்டுரை!!

உலகில் உள்ள உயிரினங்களிலே சிந்தனையாற்றல் எனும் சக்தியை உடையவன் மனிதன் மட்டுமே. இதனால் அவன் விலங்கு நிலையிலிருந்து உயர்ந்து காணப்படுகின்றான். இவ்வாறு உயர்வான நிலையிலே காணப்படும் மனித இனத்திலே முதுமைப்பருவம் என்பது முக்கியமானது. தன் அனுபவ அறிவினூடாக தன் வாழ்க்கையை மேம்படுத்துவதோடு…

முல்லை நில மக்களின் ஏறுதழுவும் மரபு!!

எழுதியவர் – முனைவர் சி. தேவிஉதவிப்பேராசிரியர்,தி ஸ்டாண்டர்டு ஃபயர்ஒர்க்ஸ் இராசரத்தினம் மகளிர் கல்லூரி, சிவகாசி. முன்னுரை மானிடவியல் என்பது மனிதனின் நடத்தை முறை அறிவியலாகும். மனிதனைப் பற்றி ஆராயும் பிரிவே மானிடவியல் எனலாம். மானிடவியல் என்னும் அறிவுத்துறையின் வெளிப்பாடே பண்பாட்டை உலகிற்குக்…

உலக வரலாற்றில் பேசப்படும் புத்தகம்!!

இன்று உலக புத்தக தினம்….உலகில் பேசப்படும் ஒரு புத்தகத்தின் உயர்ச்சி பற்றி பார்ப்போம். பின்லாந்து என்ற தேசம் இன்று உலகின் மிக முன்னேறிய ஒரு நாடு. உலகின் மிகப்பெரும் காகித உற்பத்தியாளர் மற்றும் கைத்தொழில்கள் என்று அநேகம் அங்கு..! அண்மையில் வெளிவந்து…

SCSDO's eHEALTH

Let's Heal