Category: ஆன்மீகம்

சாஸ்தா அபிசேகப் பலன்கள்!!

எழுதியவர் – பா. காருண்யா சாஸ்தா என்றால் ஆளுபவன் என்று பொருள். ‘தர்மஸ்ய சாஸனம் கரோதி இதி தர்ம சாஸ்தா’ எனும் வடமொழி சுலோகத்திற்குத் தர்மத்தை நிலைநாட்டும் பகவானாக ஐயப்பன் இருப்பதால், அவரை தர்மசாஸ்தா என்று அழைக்கின்றனர். சாஸ்தாவுக்குச் செய்யப்படும் அபிசேக…

ஒன்பது வகையான இறைபக்தி!!

ச்ரவனம் இறை நாமம் திறம் கேட்டல், சச்சங்கம் / ஞானிகள், அருளாளர்கள் குருமார்கள் ஆசிரியர்கள் மூலம் இறைவனின் நாமம் அருமை பெருமைகளை கேட்டல் வரகுண பாண்டியன் என்ற மன்னன் மதுரை மாநகரைத் தலைநகராகக் கொண்டு சிறப்பாக ஆட்சி செய்து வந்தான். தான…

அழகுக்கடவுள் முருகன் பற்றிய சில குறிப்புகள்!!

அக்கினி, இந்திரன், வருணன், பிரகஸ்பதி, ஹிரண்ய கர்ப்பம் ஆகியோரின் கூட்டுக் கலவையே முருகன் ஆவான். முருகன் கங்கையால் தாங்கப்பட்டதால் காங்கேயன் என்றும், சரவணப் பொய்கையில் தோன்றியதால் சரவண பவன் என்றும், கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டதால் கார்த்திகேயன் என்றும், சக்தியினால் ஆறு உருவமும்…

மகாலட்சுமி பற்றிய சில தகவல்கள்!!

லட்சுமி, அனைவருக்கும் நன்மை தருபவள் என்று அதர்வன வேதத்தில் கூறப்பட்டுள்ளது. மகாலட்சுமி தாமரைப் பூவில் வாசம் செய்பவள். சித்தி, புத்தி, போகம், முக்தி தருபவள். மகாலட்சுமிக்கு ஈஸ்வரி, ஹரண்யமயி, ஹரிணி, சூர்யா, பிங்களா, புஷ்கரிணி, சந்திரா என்ற பெயர்களும் உண்டு. மகாலட்சுமி…

தீபாவளி பற்றிய சில தகவல்கள்!!

ஐப்பசி மாதம் தேய்பிறைச் (கிருஷ்ண பட்சம்) சதுர்த்தியில் அமைவது நரக சதுர்த்திப் பண்டிகை, இதனைத் தீபாவளிப் பண்டிகை எனச் சொல்கின்றனர். வாழ்க்கையின் இருளை நீக்கி ஒளியைக் கொடுக்கும் பண்டிகையாக இத்தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. வடநாட்டில் தீபாவளிப் பண்டிகையை மூன்று தினங்கள் கொண்டாடுவர்.…

தீபங்களின் பலன்கள்!!

நாள்தோறும் காலை, மாலை என்று இரண்டு வேளைகளில் தீபம் ஏற்றி வைத்து வழிபடும் வழக்கம் இந்து சமயத்தினர் வீடுகளில் உள்ளது. தீபத்தில் மகாலட்சுமி வசிப்பதால், தீபம் ஏற்றியதும் ‘தீபலட்சுமியே நமோ நம’ என்று கூறி வணங்குவது நல்லது. “தீபஜோதியே நமோ நம…

தேவர் – த்விஜன்- பிராமணர்- ஆன்மீகம்!!

இறைவன் படைப்பில் ஜீவ ராசிகள் அனைத்துமே நால்வகை யோனியில்-புழுக்கம்- வித்து- அண்டம்- சினை எனும் பிறப்பிடம் வழியாகப் பிறக்கின்றன.அவற்றின் தோற்றத்தை வைத்து ஏழுவகையாகப் பிரித்தனர்.அவை தருக்கினம்-நீர் வாழினம்- ஊர்வன- பறப்பன-விலங்கினம் இவற்றோடு மனிதர் அமரர் (தேவர்) என எழுவகைத் தோற்றத்தைக் குறிப்பிட்டு…

பெரிய வெள்ளி நினைவுகூரல் இன்று!!

உன்னத தியாகத்தின் மறுஉருவாய் சிலுவையில் தொங்கிய கிறிஸ்து இயேசுவின் பரிகார பலியை நினைவுகூரும் நாள் இன்று. இதனையே பெரிய வெள்ளி எனவும், புனித வெள்ளி எனவும் போற்றுகின்றோம். இன்றைய நாள் ஒரு அர்ப்பணிப்பின் நாளாகும். தேவகுமாரனுடைய பாடுகள் உலக மக்களின் விடுதலைக்கானது.…

சிவலிங்கம் – ஆன்மீகம்!!

மெய்ஞ்ஞான தேடலில் ஈடுபாடு உள்ளவர்களிடம் அவசியம் இருக்க வேண்டிய நூல்களுள் சிவானந்த போதம் எனும் நூலும் ஒன்று.குருவிடம் சரணடைந்த சீடன், மெய்ப்பொருள் குறித்த தனது சந்தேகங்களை யெல்லாம் கேட்க, சற்குரு வானவர் சீடனின் ஐயங்களுக்கு எல்லாம் விளக்கம் தந்து, சீடனின் மனத்தில்…

ஸ்ரீ ராம பக்த ஹனுமான் – ஆன்மீகம்!!

ஸ்ரீராமரின் அவதாரத்திற்கு சேவை செய்வதற்கென்றே பரமசிவனால் அஞ்சனையின் மைந்தராக மார்கழிமாத மூல நட்சத்திரத்தில் அவதரித்தவா் ஹனுமான். இவரது குரு சூரியன். இவரிடம் இலக்கணம் படித்து சர்வ வியாகரன பண்டிதா் எனும் பட்டம் பெற்றவா். ராமரின் சேவைக்காக தன் உடம்மை புண்ணாக்கி கொண்டவா்…

SCSDO's eHEALTH

Let's Heal