Category: ஆன்மீகம்

சனி மகாப் பிரதோஷம் – ஆன்மீகம்!!

ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறை திரயோதசி தினங்களில் மாலை 4.30 முதல் 6.00 மணி வரை உள்ள காலம் பிரதோஷக் காலம் எனப்படுகிறது. அன்றுதான் ஈசன் ஆலகால விஷத்தை உண்டு உலகத்தைக் காத்ததாக புராணங்கள் கூறுகின்றன. இந்தத் திரயோதசி திதி…

சித்ரா பெளர்ணமி- ஆன்மீகம்!!

எழுதியவர் – காவியப்பெண். நாம் ஒவ்வொரு நாளும் தெரிந்தும், தெரியாமலும் தவறுகளை செய்து கொண்டிருக்கிறோம். நம்மில் நிறைய பேர் பாவ புண்ணியங்களைப் பற்றி கவலைப்படுவது இல்லை.நம் வாழ்வின் முடிவில் ,பாவ புண்ணியங்கள் கணக்கிடப்படும்.சித்ரா பெளர்ணமி அன்று சித்திர குப்தனை வணங்கி ,நம்…

அகத்தியர் சொல்லும் யுகங்கள்!!

எழுதியவர் – பா. காருண்யா கிருதயுகம், திரேதாயுகம், துவாபரயுகம், கலியுகம் இப்படி நான்கு வகையான யுகங்களை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அகத்தியர், வாத சௌமியம் என்னும் நூலில் பதினெட்டு யுகங்கள் இருப்பதாகக் கூறியிருக்கிறார். அகத்தியர் பாடல் “கேளடா புலத்தியனே மைந்தா நீயுங்கெணிதமுள்ள யுகமதுதான்…

பரிசுத்த வேதாகமத்திலிருந்து- ஆன்மீகம்!!

கர்த்தரைச் சேவிக்கிறது உங்கள் பார்வைக்கு ஆகாததாய்க் கண்டால்,பின்னை யாரைச் சேவிப்பீர்கள் என்று இன்று தெரிந்துகொள்ளுங்கள்;நதிக்கு அப்புறத்தில் உங்கள் பிதாக்கள் சேவித்த தேவர்களைச் சேவிப்பீர்களோ?நீங்கள் வாசம்பண்ணுகிற தேசத்துக் குடிகளாகிய எமோரியரின் தேவர்களைச் சேவிப்பீர்களோ?நானும் என் வீட்டாருமோவென்றால்,கர்த்தரையே சேவிப்போம் என்றான்..யோசுவா 24:15

நவதுர்க்கையின் பெயர்களும், அதற்கான விளக்கமும்!!

எழுதியவர் –  பா. காருண்யா வன துர்க்கை – வனங்களில் உறைந்திருப்பவள். ஜல துர்க்கை – நீரில் உறைந்திருப்பவள். வன்னி துர்க்கை – மரத்தினில் உறைந்திருப்பவள். தூல துர்க்கை – மண்ணில் உறைந்திருப்பவள். விஷ்ணு துர்க்கை – ஆகாயத்தில் உறைந்திருப்பவள். பிரம்ம…

கிருஷ்ணர் பற்றி பலரும் அறியாத உண்மைகள்!!

கிருஷ்ணருக்கு முறையாக ருக்மிணி, சத்யபாமா, ஜம்பாவதி, காளிந்தி, மித்ரவிந்தா, நக்னஜிதி, பத்ரா மற்றும் லட்சுமணா என்று எட்டு மனைவிகள் இருந்திருக்கின்றனர். இந்த எட்டு மனைவிகளின் மூலம் கிருஷ்ணருக்கு எண்பது மகன்கள் இருந்தனர். கிருஷ்ணர் மற்றும் ருக்மிணிக்கு 10 மகன்கள் இருந்தனர். அவர்களின்…

கான்சா மாடன் தர்கா – குறுந் தகவல்!!

திருநெல்வேலி மாவட்டம், ஊத்துமலை பஞ்சாயத்துக்குட்பட்ட ருக்மணியம்மாள்புரம் கிராமக் குளக்கரையில் இந்து – முஸ்லிம் ஒற்றுமைக்கான வழிபாட்டுத்தலமாக ‘கான்சா மாடன் தர்க்கா’ அமைந்திருக்கிறது. ‘கான்சா’ என்பது இஸ்லாமியப் பெயர், ‘மாடன்’ என்பது இந்த ஊரின் எல்லையில் அமைந்திருக்கும் ஒரு சிறு தெய்வத்தின் பெயர்.…

SCSDO's eHEALTH

Let's Heal