வாழ்க்கை – ஆன்மீகம்!!
அன்பு குழந்தையே…நீ எடுக்கும் முடிவுகளை நிதானத்தோடும் நம்பிக்கையோடும் பிறருக்கு தீங்கு இழைக்காத வண்ணம் எடுக்க வேண்டும்.தேவைகள் எப்பொழுதும் மாறிக் கொண்டே இருக்கும். முதலில் அந்த எண்ணத்தை சமநிலைப்படுத்து.அப்போது தான் உன்னால் எதிர்பாராமல் வரும் தாமதங்களையும், தடைகளையும் எதிர் கொள்ள இயலும்.கஷ்ட நஷ்டங்கள்…
நட்சத்திரங்களுக்கான பறவைகள்!!
உ. தாமரைச்செல்வி நட்சத்திரங்களும் அவற்றுக்கான பறவைகளும் கீழே குறிப்பிடப்பட்டிருக்கின்றன. அஸ்வினி – ராஜாளி பரணி – காகம் கிருத்திகை – மயில் ரோகிணி – ஆந்தை மிருகசீரிஷம் – கோழி திருவாதிரை – அன்றில் புனர்பூசம் – அன்னம் பூசம் –…
உடலில் சிவரூபம்- ஆன்மீகம்!!
உ. தாமரைச்செல்வி ஈசன் 14 லோகங்களாக வியாபித்து உள்ளான் நமது கர்மவினைக்கு தகுந்து நமது ஆத்மா அந்த லோகங்களில் இன்ப துன்பங்களை அனுபவித்துச் செல்லும் . நம் உடல் ஈசா ரூபம் என்பதால், நம் உடலில் அந்த லோகங்களுக்குரிய பகுதிகள் அதலலோகம்…
“வைகாசி” முதல் நாள் சிறப்பு!!
எழுதியவர் – கதிர் தமிழ் “வைகாஸ்” என்றால் “மலர்ச்சி” என்று பொருள். இந்த மாதத்திற்கு இன்னுமொரு சிறப்பும் உண்டு.ஆம் கி.மு.563 இல் இதே மாதத்தில் முழு பௌர்ணமி தினத்தன்று தான் “லும்பினியில்”(இன்றைய நேபால்)கௌதம சித்தார்த்தன் பிறந்ததாக கருதப்படுகிறது.அவர் தன்னை புத்தனாக உணர்ந்ததும்,…
வைணவ வாழ்வு நெறிகள்!!
பா. காருண்யா வைணவத்தைப் பின்பற்றுபவர்கள், பஞ்ச ஸம்ஸ்காரம் எனும் செயல்பாடுகளை அறிந்து அதன்படி வாழ வேண்டும் என்று வைணவ நெறிமுறைகள் சொல்கின்றன. பஞ்ச ஸம்ஸ்காரம் என்பது ஐந்து ஸம்ஸ்காரங்களை உள்ளடக்கியது. தாபம், புண்ட்ரம், நாமம், மந்த்ரம் மற்றும் யாகம். தாப ஸம்ஸ்காரம்…
சீதை கொடுத்த சாபம்!!
இராமர் மனைவி சீதையுடனும், தம்பி லட்சுமணனுடனும் கானகம் சென்ற போது, ஒரு சமயம் பல்குநதி தீரத்தில் தங்கியிருந்தார். அப்போது ஒரு நாள் ராமரின் பிதாவான தசரதனின் சிரார்த்த தினம் வந்தது. தந்தைக்குச் சிரார்த்தம் செய்ய ஸ்ரீராமர் பக்கத்துக் கிராமங்களுக்குச் சென்று அரிசி…
தமிழ் மாதங்களும் தானங்களும் – அன்மீகம்!!
எழுதியவர் –பா. காருண்யா தமிழ் மாதங்கள் ஒவ்வொன்றிலும் செய்ய வேண்டிய தானங்கள் என்ன என்பதைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா? அவை; சித்திரை – நீர்மோர், விசிறி, செருப்பு, குடை, தயிர் சாதம், பலகாரம். வைகாசி – பானகம், ஈயப்பாத்திரம், வெல்லம். ஆனி…