Category: உலகச்செய்திகள்

ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!!

ஜப்பானின் வடகிழக்கு பகுதியில் இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கத்தால், தலைநகர் டோக்கியோவில் கட்டடங்கள் சில குலுங்கியதாக தெரிவிக்கப்படுகிறது. மண் சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்ட போதும், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. இது ரிக்டரில் 6.6 ஆக பதிவாகி உள்ளது என தேசிய…

100 அமெரிக்க படை வீரர்கள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறினர்!!

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படை வீரர்கள் 100 பேர், இராணுவ தளபாடங்களுடன் முதற்கட்டமாக வெளியேறியுள்ளனர். கடந்த 20 வருடங்களாக, தாலிபான் தீவிரவாதிகளுக்கு எதிராக ஆப்கானிஸ்தானில் முகாமிட்டு அமெரிக்க படை வீரர்கள் தாக்குதல் நடத்தி வந்தனர். இந்நிலையில் அண்மையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ…

கொரோனா வைரஸ் தொற்று- உலகளவில் பாதிப்பு 15.11 கோடி!!

உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 15.11 கோடியை கடந்துள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. மேலும் குறித்த வைரஸ் தொற்றில் இருந்து 12.84 கோடிக்கும் அதிகமானோர் இதுவரை குணமடைந்துள்ளனர். இதேவேளை வைரஸ் தொற்றினால் உலகளவில் இதுவரை 31.78 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில்…

இஸ்ரேல் தீ திருவிழாவில் நெரிசலில் சிக்குண்டு பலர் மரணம்!!

இஸ்ரேல் நாட்டின் லெக் பி ஓமர் மலைப்பகுதிகளின் கீழ் ஒன்றுகூடும் பாராம்பரிய யூத மக்கள் தீப்பந்தம் ஏந்தி பிராத்தனையில் ஈடுபடுவார்கள். நெருப்பு திருவிழாவின் போது ஏற்பட்ட கூட்ட நெருசலில் சிக்கி 44 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் பெருமளவானோர் காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள்…

லட்வியா தலைநகரில் உள்ள விடுதியில் தீ விபத்து!!

ஐரோப்பிய நாடான லட்வியா தலைநகர் ரிகாவில் சட்டவிரோத விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 08 பேர் உயிரிழந்துள்ளதாகவும் பலர் பலத்த காயமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இன்று இடம்பெற்ற இந்த விபத்தின்போது எரியும் கட்டிடத்திலிருந்து குறைந்தது 24 பேர் வெளியேற்றப்பட்டனர் என்றும்…

விமானத் தளங்கள் மீது மியன்மாரில் தாக்குதல்!

இரண்டு விமானத் தளங்கள் மீது மியன்மாரில் குண்டு வெடிப்பு மற்றும் ரொக்கெட் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதன்படி, இன்று (வியாழக்கிழமை) அதிகாலை மத்திய நகரமான மக்வே அருகிலுள்ள ஒரு விமானத் தளத்தில் மூன்று குண்டுவெடிப்புகள் ஏற்பட்டதாகவும் குண்டு வெடிப்புக்குப்…

கொவிட் -19 – கனடாவில் 12இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், 12இலட்சத்து இரண்டாயிரத்து 737பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்ட 22ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை மொத்தமாக 24ஆயிரத்து 117பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணித்தியாலத்தில்…

இந்தியாவுக்கு 10 மில்லியன் டொலர்களை வழங்கியுள்ள கனடா!

கனடா, கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், பேரிழப்பிற்கு உள்ளாகியுள்ள இந்தியாவிற்கு, 10 மில்லியன் டொலர்களை வழங்கியுள்ளது. இதுகுறித்து கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறுகையில், ‘தற்போது இந்திய மக்கள் கடினமான சூழ்நிலையை எதிர்கொண்டு வருகின்றனர். அம்புலன்ஸ் முதல் பாதுகாப்பு உபகரணங்கள் வரை…

ஐரோப்பிய ஒன்றியம், அஸ்ட்ராஸெனெகா நிறுவனம் மீது சட்ட நடவடிக்கை!

ஐரோப்பிய ஒன்றியம், கொவிட்-19 தடுப்பூசிகளை வழங்குவதற்கான ஒப்பந்தத்தை மதிக்க தவறியதாகக் கூறப்படும் மருந்து நிறுவனமான அஸ்ட்ராசெனெகாவுக்கு எதிராக, சட்ட நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது. பிரித்தானியா- சுவீடன் நிறுவனத்தின் தடுப்பூசியான அஸ்ட்ராசெனெகா, ஐரோப்பாவில் வெகுவாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது. ஏனெனில் இது ஃபைசர்- பயோஎன்டெக் மற்றும்…

பிரித்தானியாவில் கொரோனா தொற்று உயர்வு!!

பிரித்தானியாவில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 44 இலட்சத்து 09 ஆயிரத்து 631 ஆக அதிகரித்துள்ளது. உலக அளவில் கொரோனா பாதிப்பில் பிரித்தானியா ஏழாவது இடத்தில் நீடிக்கின்றது. ஒரே நாளில் 02 ஆயிரத்து 685 பேருக்கு தொற்று…

SCSDO's eHEALTH

Let's Heal