Category: உலகச்செய்திகள்

புதிய தடைகளை பெலாரஸ் மீது விதிக்க ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல்!

வானில் இடைநடுவே போர் விமானத்தைக் கொண்டு பயணிகள் விமானத்தை தரையிறக்கிய பெலாரஸ் மீது புதிய தடைகளை விதிக்க ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல் அளித்துள்ளது. அத்துடன் இதேபோல் ஐரோப்பிய ஒன்றியம் வான்வழியே பெலாரஸ் நாட்டு விமானங்கள் பறப்பதற்கும் தடை விதித்துள்ளது. ஊடகவியலாளரும் பெலாரஸ்…

திட்டமிட்டபடி டோக்கியோ ஒலிம்பிக் நடைபெறும் – சர்வதேச ஒலிம்பிக் குழு அறிவிப்பு!!

டோக்கியோ ஒலிம்பிக்கை தற்போதைய கொரோனா தீவிர பரவல் நிலையில் நடத்துவதற்கு அந்த நாட்டிலேயே எதிர்ப்புகள் அதிகரித்து வரும் நிலையில், போட்டிகள் திட்டமிட்டவாறு நடக்கும் என்று சர்வதேச ஒலிம்பிக் குழு தெரிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு ஒத்திவைக்கப்பட்ட டோக்கியோ ஒலிம்பிக்…

கட்டுப்பாடுகள் தளர்வுகளுடன் வடக்கு அயர்லாந்தில் உட்புற சேவை மீள தொடக்கம்!

இன்று (திங்கட்கிழமை) முதல் வடக்கு அயர்லாந்தில் உள்ள உணவகங்கள், அருந்தகங்கள், மதுபானசாலைகள் மற்றும் பிற விருந்தோம்பல் இடங்கள்உட்புற சேவையை தொடர முடியும். அத்துடன் கொவிட்-19 கட்டுப்பாடுகள் மேலும் தளர்த்தப்படுவதால், இரண்டு வீடுகளைச் சேர்ந்த ஆறு பேர், வீட்டுக்குள்ளேயே சந்திக்க முடியும். அத்தியாவசியமற்ற…

அறிவறுத்தல் விடுத்த ஜேர்மனிய அதிபர்!!

யூத மத எதிர்ப்புடனும் இனவாதப் போக்குடனும் ஜேர்மனியில் யாரும் செயற்படக்கூடாது என அந்நாட்டு அதிபர் ஏஞ்சலா மேர்க்கெல் அறிவுறுத்தியுள்ளார். இஸ்ரேல்- ஹமாஸ் அமைப்பினர் இடையே ஏற்பட்ட மோதலால் ஆத்திரமடைந்த ஜேர்மனி வாழ் யூதர்கள் மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் ஆகியன ஜேர்மனியின் பல…

மேலும் 4 நாடுகள் பிரான்ஸின் தனிமைப்படுத்தல் பட்டியலில்!!

பஹ்ரைன், கொலம்பியா, கோஸ்டா ரிகா, உருகுவே ஆகிய நாடுகள் பிரான்ஸின் கட்டாய தனிமைப்படுத்தல் நாடுகளின் பட்டியலில் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளன. நேற்று (வெள்ளிக்கிழமை) நள்ளிரவில் இருந்து மேலும் குறித்த இந்த நான்கு நாடுகள் இந்த பட்டியலில் இணைகின்றன. இந்த நாடுகளில் இருந்து பிரான்சுக்கு…

பிரித்தானியாவில் ஒரே நாளில் 2,657பேர் பாதிப்பு- 11பேர் உயிரிழப்பு!

கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் பிரித்தானியாவில் இரண்டாயிரத்து 657பேர் பாதிக்கப்பட்டதோடு 11பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட ஏழாவது நாடாக விளங்கும் பிரித்தானியாவில், இதுவரை மொத்தமாக 44இலட்சத்து 44ஆயிரத்து 631பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.…

ஒன்றாரியோ அரசு தடுப்பூசி போட மாணவர்களுக்கு ஊக்கம் கொடுக்கிறது!

ஒன்றாரியோவின் சுகாதார அமைச்சர் கிறிஸ்டின் எலியட், ஒன்றாரியோ அரசாங்கம் தடுப்பூசி போட மாணவர்களை ஊக்குவிப்பதாகவும் , பல இளைஞர்களுக்கு தடுப்பூசி போட வேண்டுமா, வேண்டாமா என்று பெற்றோரின் ஒப்புதல் தேவைப்படும். பெற்றோர் தங்கள் மகன் அல்லது மகளுக்கு தடுப்பூசி போட விரும்பவில்லை…

இளவரசர் பிலிப்பின் நினைவாக நான்கு புதிய முத்திரைகளின் தொகுப்பு வெளியீடு!

ரோயல் மெயிலால் மறைந்த எடின்பர்க் இளவரசர் பிலிப்பின் நினைவாக நான்கு புதிய முத்திரைகளின் தொகுப்பு வெளியிடப்பட்டன. கருப்பு மற்றும் வெள்ளை வடிவமைப்புகள் கொண்ட முத்திரைகளாகவும் கடந்த மாதம் 99 வயதில் இறந்த இளவரசர் பிலிப்பை அவரது வாழ்க்கையின் வெவ்வேறு கட்டங்களையும் இந்த…

2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற விபத்துக்கு எயார் பஸ், எயார் பிரான்ஸ் மீது விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவு!

2009 ஆம் ஆண்டில் அட்லாண்டிக்கில் 228 பேர் கொல்லப்பட்ட விபத்தில் எயார் பிரான்ஸ், எயார்பஸ் நிறுவனங்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என பாரிஸ் மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த விபத்து தொடர்பாக இரு நிறுவனங்களுக்கும் எதிராக குற்றச்சாட்டுகளை முன்வைக்க வேண்டாம் என்ற…

12 -15 வயதிற்கு இடைப் பட்டவர்களுக்கு அமெரிக்காவில் ஃபைசர் தடுப்பூசி!!

இது குறித்து ஃபைசர் நிறுவனம் அமெரிக்க உணவு மற்றும் மருந்து கழகத்திடம் ஃபைசர் தடுப்பூசி தொடர்பில் அனுமதி கோரி விண்ணப்பித்திருந்த நிலையில், அமெரிக்காவில் 12 வயது முதல் 15 வயதிற்கு இடைப்பட்டவர்களுக்கு ஃபைசர் தடுப்பூசியை அவசரகால தேவைக்கு பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.…

SCSDO's eHEALTH

Let's Heal