Category: உலகச்செய்திகள்

சீனா – உலகிலேயே வலிமையான ராணுவம் கொண்ட நாடு!!

மில்ட்றி டிரக்ட் (Military Direct) வெளியிட்ட அறிக்கையில் பலமான ராணுவத்தைக் கொண்ட நாடுகள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. அதில் உலகில் பலமான ராணுவத்தைக் கொண்ட நாடாகச் சீனா முதல் இடத்தில் உள்ளது. அதில் ராணுவத்திற்கு அதிகமாக நிதி ஒதுக்கும் அமெரிக்கா 74 புள்ளிகளுடன் இரண்டாவது…

மர்ம நபரால் அமெரிக்காவின் பிரபல நகரத்தில் பதற்றம்!!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் Orange நகரில் உள்ள வணிக வளாகத்திலே நடந்த துப்பாக்கிச் சூட்டில் குழந்தை உட்பட நான்கு பேர் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் கடந்த இரண்டு வாரங்களில் நடக்கும் 3வது துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இதுவாகும். பொலிசாருடனான…

எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் தீ – இந்தோனேசியாவில் விபத்து!

மேற்கு ஜாவா பகுதியிலேல் அமைந்துள்ள இந்தோனேசியா அரசுக்கு சொந்தமான எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனமான பி.டி. பெர்டாமினாவால் இயக்கப்படும் பலோங்கன் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ஒரு பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்து பல மைல்களுக்கு அப்பால் உணரப்பட்டதாகவும்,…

மருத்துவர் ஷன்னா ஸ்வானின் அதிர்ச்சியளித்துள்ள ஆராய்ச்சி!

மனித இனப்பெருக்கம் எதிர்கொள்ளும் சவால்களை விவரிக்கும் ‘கவுண்ட் டவுன்’ என்ற தலைப்பிலான புத்தகத்தில் சுற்றுச்சூழல் விஞ்ஞானி, மருத்துவர் ஷன்னா ஸ்வான் கடும் எச்சரிக்கையை விடுத்துள்ளார். இதன்படி, மனித குலத்தின் இனப் பெருக்கத்தை மாற்றியமைத்து அழிக்கும் செயற்பாட்டை சூழல் மாசுபாடு செய்துவருவதாகவும் சூழல்…

அப்போபிஸ் கோள் குறித்து நாசா புதிய அறிவிப்பு!

அப்போபிஸ் என்ற சிறுகோள் ஒரு நூற்றாண்டுக்கு பூமியைத் தாக்காது என நாசாவின் புதிய அவதானிப்புகளின் தகவகல் வெளிவந்துள்ளது. கடந்த 2004ஆம் ஆண்டில் குறித்த சிறுகோள் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டபோது வானியலாளர்களுக்கு ஒரு பயம் ஏற்பட்டது. அவர்களின் கணக்கீடுகளின் படி அந்தக் கோள் பூமி…

பிரான்ஸ் ஜனாதிபதி விடுத்துள்ள அறிவிப்பு!!

பிரான்ஸில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் உள்ள நோயாளிகளின் எண்ணிக்கை சனிக்கிழமை மேலும் உயர்வடைந்துள்ளது. வைரஸின் இரண்டாவது அலையின் போது நவம்பர் மாத நடுப்பகுதியில் கொரோனா தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. இந்நிலையில் ஒருவேளை புதிய கட்டுப்பாடுகளை விதிக்க…

ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது ஈரானும் சீனாவும்!

மத்திய கிழக்குக்கான பயணத்தின் ஒரு பகுதியாக இரண்டு நாட்கள் விஜயத்தை மேற்கொண்டு சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங், ஈரானிற்குச் சென்றுள்ளார். இந்த விஜயத்தில் அவர், ஈரான் ஜனாதிபதி ஹசன் ருஹானி, உயர் தலைவர் அலி ஹொசைனி கமேனியின் பிரதிநிதி அலி லரிஜானி…

அமெரிக்கா, சுயஸ்கால்வாய் விவகாரத்தில் உதவுவதாக அறிவிப்பு!!

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எகிப்திற்கு சுயஸ் கால்வாயில் சிக்கியுள்ள கப்பல் மீட்பு நடவடிக்கையில் உதவத் தயாராக இருப்பதாக அறிவித்துள்ளார். குறித்த பகுதிக்கு மேலும் பல கப்பல்கள் வருகை தந்துகொண்டிருக்கும் நிலையில் இதுவரை அங்கு 350 க்கும் மேற்பட்ட கப்பல்கள் காத்திருக்கின்றன…

தேவாலயத்தில் தற்கொலை குண்டு தாக்குதல்-இந்தோனேசியாவில் சம்பவம்!!

மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரால் இந்தோனேசியாவில் மக்காசர் பகுதியில் உள்ள கத்தோலிக்க தேவாலயத்திற்கு வெளியே தற்கொலைக் குண்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இத்தாக்குதலில் குறைந்தது 10 பேர் காயமடைந்துள்ளனர். ஈஸ்டர் இடம்பெறவுள்ள நிலையில் தேவாலயத்திற்கு ஆராதனை நிகழ்வுகளுக்காக சென்றவர்களை குறிவைத்து இத் தாக்குதல்…

மியன்மாரின் இராணுவ ஒடுக்குமுறைக்கு கண்டனம்!!

அமெரிக்கா, பிரித்தானியா, ஜப்பான் மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகள் உட்பட மியன்மார் இராணுவத்தின் கொடூரமான ஒடுக்குமுறைக்கு 12 நாடுகளின் பாதுகாப்புத் தலைவர்கள் கண்டனம் வெளியிட்டுள்ளனர். குறித்த அறிக்கையில் அவுஸ்ரேலியா, கனடா, ஜேர்மனி, கிரீஸ், இத்தாலி, டென்மார்க், நெதர்லாந்து மற்றும் நியூசிலாந்து…

SCSDO's eHEALTH

Let's Heal