Month: March 2023

காற்று மாசு – மீண்டும் முகக்கவசம் அணிய பரிந்துரை!!

இலங்கையின் சில பகுதிகளில் இன்று காலை முதல் காற்றின் தரம் குறைவடைந்துள்ளது. அதன்படி இன்று காலை 11.00 மணி நிலவரப்படி கொழும்பில் காற்றின் தரக் குறியீட்டு மதிப்பு 152 ஆக பதிவாகியுள்ளதாக கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தால் நிறுவப்பட்ட காற்றின் தர…

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் தாமதமடையும்!!

உயர் தர பரீட்சை விடைத்தள்களை மதிப்பீடு செய்வோரின் வேலை நிறுத்தம் காரணமாக பெறுபேறுகளை வெளியிடுவது இரண்டு வாரங்கள் தாமதமாகும் என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த நேற்று (10) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். மாணவர்களின் விடைத்தாள் மதிப்பீடு விடயத்தையும் வரிப்பிரச்சினையுடன் சேர்த்து…

இந்தியாவில் வேகமாக பரவி வரும் வைரஸ் காய்ச்சலால் இருவர் உயிரிழப்பு!!

 இந்தியாவில் இன்புளுயன்சா H3N2 வகையை சேர்ந்த வைரஸ் காய்ச்சல் பரவி வரும் நிலையில், தொண்டைப் புண், இருமல், சளி உள்ளிட்டவை இந்த வைரஸ் காய்ச்சலின் அறிகுறிகளாகும். இந்த வைரஸ் கொரோனாவைப் போல வேகமாக பரவும் என தன்மை கொண்டது. H3N2 இன்ப்ளூயன்சா…

இலங்கை அனர்த்த முகாமை மையம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!!

துருக்கியில் ஏற்பட்ட இரண்டு பாரிய நில அதிர்வுகளை அடுத்து, இலங்கையின் சில இடங்களில் நில அதிர்வுகள் பதிவாகி இருந்தன. இதனை அடுத்து இலங்கையில் நில அதிர்வுகள் ஏற்படக்கூடுமோ? என்ற அச்சம் எழுந்துள்ள நிலையில், அனர்த்த முகாமைத்துவ மையம் அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.…

சுகாதார ஊழியர் விபத்தில் பலி!

யாழ். போதனாவைத்தியசாலை சுகாதார பெண்  ஊழியர் விபத்தில் காயமடைந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளார். மனித நேயமும், மற்றவர்கள் மீது அதிக தேசமும் கொண்ட இவரது மரணம் பணியாளர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தேர்தலுக்கான புதிய திகதியை அறிவித்து  விசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியானது!!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான புதிய திகதியை அறிவித்து விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழு இந்த அறிவித்தலை விடுத்துள்ளது. இதற்கமைய, எதிர்வரும் ஏப்ரல் 25ஆம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இது தொடர்பில் அனைத்து…

இலங்கையின் இரண்டு அரச இணைய தளங்களில் ஹக்கர்கள்  கைவரிசை!!

அரசாங்கத்தின் இரண்டு இணையத்தளங்கள் ஹெக் செய்யப்பட்டுள்ளதாகவும் மிக முக்கியமான தகவல்கள் பறிபோயுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.  இலங்கை அரசாங்கத்தின் இரண்டு இணையத்தளங்கள் ஹெக் செய்யப்பட்டு அதில் உள்ள மிகவும் இரகசியமான தகவல்கள் ஹெக்கர்கள் குழுவொன்றிடம் வழங்கப்பட்டுள்ளதாக சைபர் ஆபத்து தொடர்பான புலனாய்வு அமைப்பொன்று…

வடக்கி்ன் போரில் தொடரந்தும் மத்திய கல்லூரி ஆதிக்கம்!!

வடக்கின் போர்” இன்றைய ஆட்டம் காலை 10 மணிக்கு ஆரம்பமானது. முதலில் பரியோவான் கல்லூரி துடுப்பெடுத்தாடியது.  இன்று காலை வேளையிலான நிலைவரங்களின் படி, பரியோவான் கல்லூரி அணி, மதிய இடைவேளை வரை 42 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 119 ஓட்டங்களைப்…

கிளிநொச்சி இந்துக்கல்லூரி சுற்றாடல் பாதுகாப்பில் முன்மாதிரி – குவியும் பராட்டுக்கள்!!

நேற்றைய தினம்,  .கிளிநொச்சி இந்துக்கல்லூரி , சுற்றாடல் பாதுகாப்புச்  செயற்பாடுகளில் ஆரவமுடைய மாணவர்களுக்குப் பச்சைவர்ண பதக்க விருதுகளை வழங்கிக் கௌரவம் செய்து முன்மாதியாகச் செயற்பட்டுள்ளது. ஏனைய  பாடசாலைகளுக்கும் இது ஒரு  முன்மாதிரியான செயற்பாடுகளைக் என்பதால் பலரும் கல்லூரிக்கு தமது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

ஏறுமுகம் காணும் இலங்கை ரூபாவின் பெறுமதி!!

டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வலுப்பெற்றுள்ளது. அதன்படி, டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 307.36 ரூபாவாகவும் விற்பனை விலை 325.52 ரூபாவாகவும் பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது

SCSDO's eHEALTH

Let's Heal