நாட்டின் நெருக்கடிக்கு இன அழிப்பு போரே காரணம் காரணம் – வசந்த முதலிகே!!
இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு நாட்டில் இடம்பெற்ற இன அழிப்புப் போரே பிரதான காரணி என்பதை ஏற்றுக்கொள்வதாக அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்துடனான சந்திப்பின்போது, எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். …