Month: March 2023

நாட்டின் நெருக்கடிக்கு இன அழிப்பு போரே காரணம் காரணம் – வசந்த முதலிகே!! 

  இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு நாட்டில் இடம்பெற்ற இன அழிப்புப் போரே பிரதான காரணி என்பதை ஏற்றுக்கொள்வதாக அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்துடனான சந்திப்பின்போது, எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். …

சாதாரண தரப் பரீட்சை தொடர்பில் வெளியான முக்கிய தகவல்!!

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை ஒத்திவைக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகக் கல்வி அமைச்சர் பேராசிரியர் சுசில் பிரேமஜயந்த இன்று தெரிவித்துள்ளார். மட்டக்குளி புனித ஜோன்ஸ் மகா வித்தியாலயத்தில் இன்று காலை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.…

போலி பொலிஸார் – மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

பொலிஸ் உத்தியோகஸ்த்தர்கள் எனக் கூறிக்கொண்டு கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டுவந்த இருவர் ஹெரோயின் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மேல் மாகாண பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸ் உத்தியோகத்தர்களாக வேடமணிந்து கொள்ளைச்சம்பவங்களில் ஈடுபட்டு  வந்த இருவரைப் .பொலிஸார் கைது செய்துள்ளனர்.  சந்தேக…

தமிழ்நாடு- நந்தவனம் பவுண்டேசன் ஏற்பாட்டில் சர்வதேச மகளிர் தினவிழா!!

சென்னை, நுங்கம்பாக்கம், எலான்ஷா நட்சத்திர ஹோட்டலில் நந்தவனம் பவுண்டேசன் தலைவர் சந்திரசேகரன் தலைமையில், லிம்ரா பேக்ஸ் Cosmolimra  எம்.சாதிக் பாட்சா (செயலாளர், நந்தவனம் பவுண்டேசன்) முன்னிலையில், சிறப்பு விருந்தினர்களாக இலங்கை இலக்கியப் புரவலர்     ஹாசிம் உமர், இலங்கை தினகரன் பத்திரிகையின்…

ஆசிரியர் சங்கங்கள் போராட்டத்தினால் 15 ஆம் திகதி பாடசாலைகள் முடங்கும்!!

 எதிர்வரும் 15ஆம் திகதி ஆசிரியர் – அதிபர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் திட்மிட்டபடி நடைபெறும் என்று ஆசிரியர் – அதிபர் சங்க சம்மேளம் தெரிவித்துள்ளது.   இதன்படி, நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளின் ஆசிரியர்கள், அதிபர்கள், அறநெறி ஆசிரியர்கள், ஆசிரிய உதவியாளர்கள் மற்றும்…

“சைவமும் தமிழும் எமது அடையாளம்” – ஆனையிறவில் 27′ அடி உயரமான ஆதிசிவன் நடராஜர் சிலை!!

  ” நல்ல சிந்தனைகளும் நல்ல எண்ணங்களும் என்றுமே வெற்றியைத் தரும்” ஈழதேசத்தின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்தது ஆனையிறவு  மண்.  ஒரு காலம் உலகம் போற்றும்  வரலாறுகளை கொண்ட இடமாக திகழ்ந்தது . தமிழினம் கடந்த கால போரில் பல வலிகளை,…

விலைக்குறைப்பில் விமான ரிக்கற்றுகள்!!

 டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி குறைவடைந்த காரணத்தினால் இலங்கையில் கொள்வனவு செய்யப்படும் விமான ரிக்கெற்றுகளின் பெறுமதி  5 வீதமாக குறைவடைந்துள்ளதாக கூறப்படுகிறது.  இத்தகவல் மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

மெட்டா (meta) நிறுவனத்தின் ஊழியர்கள் தொடர்பில் வெளியான தகவல்!!

பேஸ்புக்கின் தாய் நிறுவனம் மெட்டா அடுத்த சில மாதங்களில் மேலும் பலரை பணிநீக்கம் செய்ய திட்டமிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது கடந்த ஆண்டு திட்டமிடப்பட்ட 13 சதவீத பணிநீக்க நடவடிக்கையை முழுமைபடுத்தும் என வால் ஸ்டிரீட் ஜர்னல் தெரிவித்துள்ளது.  நான்கு மாதங்களுக்கு…

யாழில் பிறப்பு வீதம் சரிவு – வெளிவந்த எச்சரிக்கை!!

 யாழ்ப்பாணத்தில் பிறப்பு வீதம் மிகவும் குறைவடைந்து செல்வதாகவும்  இது எதிர்காலத்தில் அபாயகரமான நிலையை ஏற்படுத்தும் எனவும் கலாநிதி  ஆறு. திருமுருகன் அவர்கள் கவலை வெளியிட்டுள்ளார்.  அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த நிலை நீடித்தால்,  சில வருடங்களில் 50க்கு மேற்பட்ட பாடசாலைகளை மூடவேண்டிய…

இலங்கையில் மாற்றம் வேண்டும் – பொருளாதார நிபுணர் ஸ்டீவ் ஹான்கே!!

 வேண்டிய  மாற்றங்கள் நிகழாத வரை இலங்கையின் பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படாது என சிரேஷ்ட பொருளாதார நிபுணர் ஸ்டீவ் ஹான்கே தெரிவித்துள்ளார். இலங்கையில் நிறுவன ரீதியிலான சீர்திருத்தங்கள் அவசியம் எனவும்  இல்லையெனில் கிடைக்கவுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் உதவி இலங்கையின் பொருளாதாரத்துக்கு உதவுவது சந்தேகமே…

SCSDO's eHEALTH

Let's Heal