Month: March 2023

கல்வி அமைச்சரின் விசேட அறிவிப்பு!!

மாணவர்களுக்கான சீருடை மற்றும் பாடப்புத்தகங்களை  3ம் தவணை முடிவதற்குள் அனைத்து மாணவர்களுக்கும் வழங்கத் தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜெயந்த தெரிவித்துள்ளார்.  சீன நன்கொடையின் கீழ் இலங்கை பெற்றுக் கொண்ட பாடசாலை மாணவர்களுக்கான சீருடைத் துணிகள்  உத்தியோகபூர்வமாக செவ்வாய் கிழமை பெற்றுக்கொள்ளப்படும்…

யாழ். மாவட்ட மாணவர்களின் சாதனை!!

 யாழ். மாவட்டத்தினைச் சேர்ந்த 6 மாணவர்கள் கிரீஸ் நாட்டில் இடம்பெறும் உலக  உலக பாடசாலைகள் சதுரங்கப் போட்டியில் விளையாடுவதற்கு தகுதி பெற்றுள்ளனர்.   கொக்குவில் இந்து ஆரம்பப் பாடசாலை மாணவன் வேணுகானன் நயனகேஷன் 7 வயது ஆண்கள் பிரிவிலும், வேம்படி மகளிர் கல்லூரி மாணவி…

பொருட்களின் விலை குறைவடையும் – இராஜாங்க அமைச்சர்!!

 சர்வதேச நாணய நிலையத்தின் ஒத்துழைப்பு கிடைத்தவுடன் பொருட்களின் விலை மற்றும் சேவைக்கட்டணங்களைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செகான் ஷேமசிங்க  தெரிவித்துள்ளார்.  தற்போது ஏற்பட்டுள்ள பொருட்களின் விலையேற்றம் மக்களுக்குப் பெரும் சுமை எனவும் அதனைக் குறைப்பதற்கான அரசாங்கம்  உரிய தீர்வினை…

பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்ட விசேட அறிவிப்பு!!

 கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை கடமைகளில் ஈடுபடும் பரீட்சகர்களுக்கு நாளாந்தம் 2,000 ரூபா கொடுப்பனவு வழங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, விடைத்தாள் மதிப்பீட்டிற்கு நிகழ்நிலை ஊடாக பரீட்சகர்களை…

தன்னுடைய  5 குழந்தைகளைக் கொன்ற தாய் கருணைக் கொலை!!

பெல்ஜியம் நாட்டை சேர்ந்த  58 வயதான ஜெனிவில் லெர்மிட் என்ற பெண் நிவெல்லஸ் நகரில் வசித்து வந்த நிலையில், கடந்த 2007-ம் ஆண்டு பெப்ரவரி 28 ஆம் திகதி தனது 5 குழந்தைகளையும் கொலை செய்த நிலையில் கைது செய்யப்பட்டார். 3…

உள்ளாட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் உச்ச நீதிமன்றின் அதிரடி உத்தரவு!!

2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக தேர்தலுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை நிறுத்தி வைப்பதைத் தடுக்க முடியாது என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. இதன்படி குறித்த நிதியை விடுவிக்குமாறு திறைசேரி செயலாளருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதேநேரம் , தேர்தல்கள் திணைக்களத்துக்காக…

தொழிற்கல்வி தொடர்பில் கல்வி அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!

 பாடசாலையை இடைநிறுத்திய அனைத்து மாணவர்களுக்கும் தொழிற்கல்வியை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜெயந்த தெரிவித்துள்ளார்.  இவ்விடயம் தொடர்பில் தொடர்புடைய அனைத்து நிறுவனங்களுடனும் இணைந்து செயற்பட்டு வருவதாகவும் தகுதியுடைய தொழில் வழிகாட்டல்களைப் பெற்றுக்கொள்வதற்குப் பெற்றோர் வழிகாட்டவேண்டும் எனவும் முதலில் தொழிற்கல்வியில பெற்றுக் கொள்வதற்கு…

யாழில் இடம்பெறவுள்ள 116 ஆவது வடக்கின் பெரும் திருவிழா!!

 வடக்கின் பெரும் போர் என வர்ணிக்கப்படும் யாழ் மத்திய கல்லூரிக்கும்  -யாழ் பரியோவான் கல்லூரிக்கும் இடையே  நடைபெறும் பெருந்துடுப்பாட்டம் இம்முறையும்  இரு கல்லூரிகளினதும் பூரண ஒத்துழைப்புடன் யாழ் மத்திய கல்லுரி  மைதானத்தில்  எதிர்வரும் 9,10, 11ம் திகதிகளில் நடைபெறவுள்ளது. இவ் இரு…

சாதனை வீரர் மதிப்புக்குரிய திரு.எதிர்வீரசிங்கம் அவர்கள் வடக்கிற்கு வருகை!!

இலங்கையில் 1952, 1956 ம் ஆண்டுகளில் உயரம் பாய்தல் நிகழ்வில்  ஒலிம்பிக் போட்டிகளில் சாதனை படைத்த மதிப்புக்குரிய வீரர் திரு. எதிர்வீரசிங்கம் அவர்கள் கிளிநொச்சிக்கு வருகை தரவுள்ளார். இவர், 1958 ம் ஆண்டு ஆசிய  உயரம் பாய்தல் போட்டியில் பங்குபற்றி தங்கப்பதக்கம்…

SCSDO's eHEALTH

Let's Heal