Month: February 2023

ஒரு வாரம் பூட்டப்படும் றுகுணு பல்கலைக்கழகம்!!

றுகுணு பல்கலைக்கழகம் ஒரு வாரத்திற்குள பூட்டப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் பல்கலைக்கழகத்தினுள் ஏற்பட்ட மோதல் காரணமாக இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.  பல்கலைக்கழக விடுதியின் துணைப் பொறுப்பாளர் ,மனைவி மற்றும் தாயார் ஆகியோர் தாக்கப்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாக தொழிநுட்ப பிரிவு மாணவர்கள்…

துருக்கியில் மீண்டும் நிலநடுக்கம்!!

துருக்கியில் மீண்டும் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவாகியுள்ளது.  துருக்கியில் கடந்த 6-ம் திகதி சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.  இந்த நிலநடுக்கத்தால் துருக்கியின் 10 மாகாணங்கள் உருக்குலைந்தன. கட்டிடங்கள் இடிந்து பல ஆயிரக்கணக்கான…

சமூக வலைத்தள விதிகள்  பற்றி அறிந்து கொள்வோம்!!

5. நாம் சீரியஸ் பதில் சொல்லுகிறோமா அல்லது நக்கல் அடிக்கிறோமா என்று பிறர் யூகத்திற்கு விடக்கூடாது. 6. எவரையும் தனிப்பட்ட காயப்படுத்தும் மெசேஜ் குரூப்பில் போடக்கூடாது. 7. தனியான பதில் தர வேண்டும் என்பதை குரூப்பில் போடக்கூடாது. 8. எந்த ஒரு…

பொலிஸார் விடுத்துள்ள கோரிக்கை!

கொஹுவலை சந்தியில் மேம்பாலத்தின் நிர்மாணப் பணிகள் இடம்பெறுவதால் மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர். பெப்ரவரி 22 ஆம் திகதி முதல் எதிர்வரும் மே 31 ஆம் திகதி வரை அதன் நிர்மாணப்பணிகள் இடம் பெறவுள்ளமையினால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும்…

ஆளுமையாளர்களுக்கான விருது வழங்கல் நிகழ்வு!!

 அமெரிக்காவைத் தளமாகக் கொண்டு இயங்கிவரும் ‘அறிவியல் மாற்றம் சமூக மேம்பாட்டு நிறுவனம்'( SCSDO),  நாடாளாவிய ரீதியில், பல துறைகளிலும் தகுதி கண்டு தெரிவுசெய்து துறைசார் ஆளுமைக்கான விருது வழங்கும் நிகழ்வினை முன்னெடுத்திருந்தது. இந் நிகழ்வில்,  நாடளாவிய ரீதியில் பல ஆளுமையாளர்கள் கௌரவிக்கப்படிருந்தமை…

தாய் ஒருவரின் விபரீத முடிவு!!

 சிறு குழந்தைகளைப் பாலத்தில் விட்டுவிட்டு  ஆற்றில் குதித்த பெண்ணொருவர் மீட்கப்பட்டுள்ளார். 18 மாத  மகளையும் ஒன்பது வயது மகனையும் விட்டுவிட்டு குறித்த பெண் தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். நேற்று பிற்பகல் பெந்தர பாலத்தின் கரையோரப் பகுதியில் உள்ள பாதுகாப்பு வேலியில் இருந்து சுமார்…

கைதியைத் தப்பவிட்ட பொலிஸ் அதிகாரிகள் கைது!!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தப்பிச் சென்ற சம்பவம் தொடர்பில் நான்கு பொலிஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதி, சார்ஜன்ட் மற்றும் இரண்டு பொலிஸ் கான்ஸ்டபிள்களே இவ்வாறு…

பிரதமர் அலுவலகத்தின் முக்கிய அறிவிப்பு!!

பிரதமர் தினேஷ் குணவர்தன பிரதமர் பதவியை இராஜினாமா செய்வதாக பரவி வரும் செய்தி பொய்யானது என பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பை பிரதமரின் ஊடக செயலாளர் லலித் ரோஹன லியனகே வெளியிட்டுள்ளார். பிரதமர் பதவியை இராஜினாமா செய்யுமாறு எந்தவொரு…

பயங்கர குண்டு வெடிப்பு – 4 பேர் உயிரிழப்பு!!

பலுசிஸ்தான் மாகாணத்தில் கடந்த மாதங்களில் குண்டுவெடிப்புகள் மற்றும் இலக்கு தாக்குதல்கள் உட்பட வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றது.  இந்நிலையில், பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள சந்தையில் இன்று காலை பயங்கர வெடி விபத்து இடம் பெற்றுள்ளது. குறித்த விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.…

ஆர்ப்பாட்ட பேரணி மீது கண்ணீர்ப்புகை, நீர்த்தாரைப் பிரயோகம்!!

கொழும்பு இப்பன்வல சந்தியில் தேசிய மக்கள் சக்தியினர் ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டத்தை கலைக்க பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

SCSDO's eHEALTH

Let's Heal