Month: February 2023

காதலர் தினத்தைக் கொண்டாடத் தடைபோட்ட நாடுகள்!!

பெப்ரவரி 14, உலகம் முழுவதும் காதலர் தினம் மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.  உலகளாவிய நாடுகள் காதலர் தினத்தை வரவேற்க தயாராக இருப்பினும் சில நாடுகளில் காதலர் தினத்தை கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது. மேற்கத்திய கலாச்சாரத்தை எதிர்ப்பதாலும், தங்கள் மதத்தின் கொள்கைகளுக்கு எதிரானதாக…

வடக்கு கிழக்கு மக்களுக்கு பகிரங்க அழைப்பு!

  எதிர்வரும் 4ம் திகதி  இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினம் அனுஷ்டிக்கப்படவுள்ளது.  இந்த நாளில், வடகிழக்கு மாகாணங்கள் தழுவிய பூரண ஹர்த்தாலுக்கு யாழ்.பல்கலைகழக மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது. இன்று யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது. அதன்படி…

உயர்தரப் பரீட்சையின் போது மின்வெட்டு இல்லை!!

உயர்தரப் பரீட்சையின் போது தடையில்லா மின்சாரம் வழங்குவது தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தாக்கல் செய்த விண்ணப்பம், பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, உயர்தரப் பரீட்சை முடிவடையும் வரை மின்வெட்டு விதிக்கப்பட மாட்டாது என இலங்கை மின்சார சபை உயர் நீதிமன்றத்திற்கு…

விடுதலையாகினர் 3 தமிழ் அரசியல் கைதிகள்!!

நேற்றிரவு(01) மூன்று அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.  யாழ்ப்பாணத்தை சேர்ந்த குணசிங்கம் கிருபானந்தம், கிளிநொச்சியைச் சேர்ந்த செல்லையா சதீஸ்குமார், மன்னாரை சேர்ந்த விக்ரர் ரொபின்சன் ஆகியோரே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. இவர்களில் இருவர் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர்கள் எனவும் இலங்கையின் சுதந்திர…

பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு மேன் முறையீட்டு நீதிமன்றிற்குச் சென்றது!!

 உயர்தரப் பரீட்சை நடைபெறும் காலத்தில் மின்துண்டிப்பை அமுல்படுத்த வேண்டாம் என இலங்கை மின்சார சபைக்கு உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார். இதேவேளை, க.பொ.த உயர்தரப்…

கடுமையான பிணையில் விடுவிக்கப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள்!!

   பேராதனைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் அதுல சேனாரத்னவின் வீட்டைத் தாக்கி சேதப்படுத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட14 பல்கலைக்கழக மாணவர்களையும் கடுமையான பிணை நிபந்தனைகளுடன் விடுவிக்குமாறு கண்டி பிரதான நீதவான் ஸ்ரீநிதா விஜேசேகர உத்தரவிட்டார். பல்கலைக்கழக…

அரச பணியாளர்களைக் குறைக்கும் நடவடிக்கைகள் ஆரம்பம்!!

அரச பணியாளர்களைக் குறைக்கும் நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன. அலுவலகங்களில் சிறந்த பணியாற்றிய அலுவலர்கள் சுய விருப்பத்தின் பெயரில் ஓய்வு பெற முடியும் எனவும் திறைசேரியின் ஆலோசனைக்கு அமைய அமைச்சின் செயலாளர்கள் செலவினங்களைக் குறைப்பதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளனர் எனவும் கூறப்படுகிறது.

SCSDO's eHEALTH

Let's Heal