உயர் தரப் பரீட்சை தொடர்பான அறிவிப்பு!!
2022 ம் ஆண்டுக்கான உயர் தரப் பரீட்சை எதிர்வரும் 23ம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், இன்று (17) முதல் மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள் நடத்துவதற்கு தடை செய்யப்படுகிறது என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. மேலும் பரீட்சை அனுமதி அட்டைகளில் குறை இருப்பின்…