Month: January 2023

உயர் தரப் பரீட்சை தொடர்பான அறிவிப்பு!!

2022 ம் ஆண்டுக்கான உயர் தரப் பரீட்சை எதிர்வரும் 23ம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், இன்று (17) முதல் மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள் நடத்துவதற்கு தடை செய்யப்படுகிறது என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. மேலும் பரீட்சை அனுமதி அட்டைகளில் குறை இருப்பின்…

எரிபொருள் விலை அதிகரிக்குமா!!

எரிபொருள் விலை சூத்திரத்தை இவ்வாரம் அமுல்படுத்துவதா இல்லையா? என்பது தொடர்பாக எரிசக்தி அமைச்சு ஆலோசித்து வருகிறது. பெரும்பாலும் இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தின் போது இது தொடர்பான இறுதி முடிவு எடுக்கப்படும் என நம்பகமான தகவல்கள் அய்வரிக்கு தெரிவித்தன. இறக்குமதி செய்யப்படும் பெற்றோல்…

அஜித்திடம் கோரப்படும் நஷ்ட ஈடு!!

பெரிய எதிர்பார்ப்புக்கு உள்ளாகிய விஜய்யின் வாரிசும் அஜித்தின் துணிவும் சென்ற 11ஆம் தேதி உலகெங்கும் வெளியானது. துணிவு படத்தின் முதல் காட்சி இரவு 1 மணிக்கும் வாரிசு படத்தின் முதல் காட்சி அதிகாலை 4 மணிக்கும் திரையிடப்பட்டது. 2 பெரிய தலைகளின்…

அரச சேவையாளர்களுக்கான விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!!

 அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் பொது விடுமுறையைக் குறைப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. பல்வேறு சிறப்புத் தேவைகள் மற்றும் பண்டிகைகளுக்காக அதிகளவு விடுமுறை வழங்கும் நாடாக இலங்கை உள்ளது எனக் கூறப்பட்டுள்ளது.  இந்நிலையில் அரச சேவையை மேலும் செயல் திறன் மிக்கதாக…

இலங்கையைச் சேர்ந்த புலம்பெயர் நபர் கைது!!

யாழ்ப்பாணத்தைச் சொந்த இடமாகக் கொண்ட , லண்டனின் பிரபல வர்த்தகநிலையம் ஒன்றின் உரிமையாளர் ஒருவர் நேற்று முன்தினம் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த வர்த்தகரின் வீட்டில் அவரது மகள் தனது காதலனுடன் தனிமையில் இருந்த போது அங்கு வந்த வர்த்தகர் ஆபிரிக்க…

கூட்டத்தின் இடை நடுவில் வெளியேறிய சி. வி. மற்றும் மணிவண்ணன்!!

சின்னம் தொடர்பில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக , சி வி.விக்னேஷ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி மற்றும் மணிவண்ணன் அணியினர் இடை நடுவில் இன்றைய கூட்டத்திலிருந்து வெளியேறியுள்ளதாக கூறப்படுகின்றது. இது தொடர்பில் மணிவண்ணன் கருத்து தெரிவிக்கையில், தற்போது சில முடிவுகள் இணக்கம்…

வேகமாகப் பரவும் டெங்கு – சிறுவர்கள் தொடர்பில் வெளியான அறிவிப்பு!!

டெங்கு நோயின் அறிகுறிகள் தென்பட்டால் பெற்றோர்கள் உடனடியாக குழந்தைகளை வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் சிறுவர் வைத்திய நிபுணர் வைத்தியர் தீபால் பெரேரா கோரிக்கை விடுத்துள்ளார். அறிகுறிகள் இருந்தும் தாமதமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டால் ஆபத்தான பிரச்சினைகளைச் சந்திக்க…

சேதுசமுத்திர திட்டம் தொடர்பில் தமிழக சட்டசபையில் விசேட தீர்மானம்!!

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின், சேது சமுத்திரத் திட்டத்தை இந்திய மத்திய அரசாங்கம் நடைமுறைப்படுத்த வேண்டும் என கோரி சட்டசபையில் நேற்று விசேட தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளார். இந்தத்திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற இந்திய மத்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்…

அரச ஊழியர்களின் சம்பளம் தொடர்பில் அதிர்ச்சித் தகவல் வெளியானது!!

உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்க ஊழியர்களுக்கான சம்பளம் வழங்குவதை இடைநிறுத்த வேண்டும் என அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும்…

பிரான்ஸ் பெண்ணைச் சீண்டிய சாரதிக்கு மறியல்!!

வெளிநாட்டுப் பெண் ஒருவரிடம் முச்சக்கர வண்டி கட்டணத்திற்கு பதிலாக தகாத நடவடிக்கையில் ஈடுபட அழைத்த முச்சக்கர வண்டிச் சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தினால் கைது செய்யப்பட்டு அளுத்கடை இலக்கம் 06 நீதவான் நீதிமன்றில்…

SCSDO's eHEALTH

Let's Heal