Month: January 2023

வேட்பாளர் மீது தாக்குதல் – யாழில் சம்பவம்!!

 தென்மராட்சி – மறவன்புலவு பகுதியில் பகுதியில் வைத்து  உள்ளூராட்சி தேர்தலில் குத்துவிளக்கு சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. தாக்குதல் சம்பவம் தொடர்பில் சாவகச்சோி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். …

உயர்தர மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!!

நாளை (22) ஆரம்பமாகவுள்ள உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்கு மேலதிகமாக மேலும் 10 நிமிட நேரத்தை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. கட்டுரை வினாத்தாளுக்கான 3 மணித்தியால நேரம் நிறைவடைந்த பின்னர் மேலதிகமாக 10 நிமிடங்களை மாணவர்களுக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பரீட்சை…

புதிய மின் வெட்டு அறிவிப்பு!!

நாளை (23) நாட்டில் மின்வெட்டு அமுலாக்கப்படவுள்ள புதிய அட்டவணையை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. இதன்படி நாளை பிற்பகல் 3 மணிக்கு பின்னரே மின்வெட்டு அமுலாக்கப்படும். உயர்தர பரீட்சைகளைக் கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அரச பணியாளர்களின் வேலை தொடர்பில் ஏற்பட்ட சிக்கல்!!

  நிறுவனங்களின் மறுசீரமைப்புக்காக பல நிறுவனங்களை ஒன்றாக இணைக்கவும், சில நிறுவனங்களை தனியார்மயமாக்கவும் அரசினால் திட்டமிடப்பட்டுள்ளது. குறித்த வேலைத்திட்டத்தின் கீழ், அந்தந்த நிறுவனங்களில் அத்தியாவசிய பணியாளர்களை மட்டும் வைத்திருக்கவும், ஏனையோரை பணி நீக்கவும் நிறுவனங்கள் அறிவுறுத்தப்படவுள்ளன. இவ்வாறு அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் வேலைத்திட்டத்தின்…

சுற்றுலாப் பயணிகள் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்!!

 இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு தற்போதைக்கு புதிய கொரோனா விதிமுறைகளை விதிக்க வேண்டிய அவசியமில்லை என சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.அதன் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ மேலும் தெரிவிக்கையில், இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை, சுகாதார அதிகாரிகள் மற்றும் சுற்றுலாத் துறை…

மாணவர்களுக்காக விசேட புகையிரத சேவை!!

கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சைகள் (2022)  நாளை (திங்கட்கிழமை) ஆரம்பமாகவுள்ள நிலையில்  பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு போக்குவரத்து வசதிகளை ஒழுங்குபடுத்தும் வகையில் ரயில்வே திணைக்களம் முக்கிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதன்படி மலைநாட்டு ரயில் பாதையின் ஊடாக 16 விசேட ரயில்கள் சேவையில்…

உயர்தர பரீட்சை பணிகள் ஆரம்பமானது!!

க.பொ.த உயர்தர பரீட்சை ககான வினாத்தாள் விநியோகிக்கும் பணிகள் ஆரம்பமாகியுள்ளதாக பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2022 ஆண்டுக்கான உயர்தர பரீட்சை எதிர்வரும் 23ம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் முதல் 6 நாட்களுக்கான பரீட்சை வினாத்தாள்கள் உரிய இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் ஆளணி…

வடக்கு பிரான்ஸில் தங்கியிருந்த 14 இலங்கையர்களுக்கு பிரான்ஸ் நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது..ஐரோப்பா உட்பட பல நாடுகளில் மனிதக் கடத்தல் செயற்பாடுகளை மேற்கொண்டமை காரணமாக அவர்கள் இவ்வாறு சிறை வைக்கப்பட்டனர். அதேவேளை இந்த மோசடியை மேற்பார்வை செய்து வந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள பிரான்ஸின்…

தேர்தல் திகதி வெளியானது!!

உள்ளூராட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று நண்பகலுடன் நிறைவடைந்தது. இந்த நிலையில் உள்ளூராட்சித் தேர்தல் எதிர்வரும் மார்ச் மாதம் 9ஆம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.* தேர்தல்கள் ஆணைக்குழு இந்த திகதியை தீர்மானித்து அறிவித்துள்ளது.

யாழ்ப்பாணம் மாநகரசபையின் முதல்வராக ஆர்னோல்ட் பதவியேற்பு!!

யாழ்ப்பாணம் மாநகரசபையின் புதிய முதல்வராக கௌரவ இம்மானுவல் ஆனல்ட் இன்று (2023.01.21) பதிவியேற்றார்.  நேற்று(20) நள்ளிரவு வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் திரு செ.பிரணவநாதன் அவர்களின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்ட 2315/62 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைவாக இன்று தனது கடமைகளை…

SCSDO's eHEALTH

Let's Heal