Month: January 2023

இலங்கையில் மனநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!!

பொருளாதார பிரச்சினைகளால் ஏற்பட்ட அழுத்தங்களினால் மனநோயாளிகளாக மாறியவர்களின் எண்ணிக்கை 30 வீதத்தால் அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இத்தகவலை காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் விசேட மனநல மருத்துவர் ரூமி ரூபன் தெரிவித்துள்ளார். பல்வேறு மனநோய்களுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்கள் பொருளாதார பிரச்சினைகளால் மருந்துகளை…

அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றில விலைகள் குறைப்பு!!

நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் வகையில் சதொச நிறுவனம்  06 அத்தியாவசிய பொருட்களின் விலையைக் குறைக்கத் தீர்மானித்துள்ளது. இதன்படி, நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து லங்கா சதொச விற்பனை நிலையங்களிலும் இப்பொருட்களைப் பெற்றுக்கொள்ள முடியும். இந்த விலைக் குறைப்பு நாளை (26) முதல் அமுலுக்கு வரும்…

மனித உரிமைகள் ஆணைக்குழு  மின்வெட்டு குறித்து விசாரணை!!

மனித உரிமைகள் ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர் மற்றும் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. உயர்தர பரீட்சை நடைபெறும் ஜனவரி 23 ஆம் திகதி முதல் பெப்ரவரி மாதம் 17ஆம் திகதி வரை…

உலகளாவிய ரீதியில் உயர்வடைந்த சீன ஆதிக்கம்!!

உலகச் சந்தையில்,  கடந்த தசாப்தத்தில்,  ஆளில்லா போர் விமானங்களுக்கான சீனா ஆதிக்கம் வலுப்பெற்றுள்ளதாகத் தரவுகள் வெளிப்படுத்துகின்றன. சவூதி அரேபியா முதல் மியான்மர், ஈராக் மற்றும் எத்தியோப்பியா வரை உலகெங்கிலும் உள்ள அதிகமான இராணுவத்தினர் சீன போர் ஆளில்லா விமானங்களை அதிகமாகப் போர்க்களத்தில் நிலைநிறுத்தி…

வெளிநாட்டுப் பெண்ணொருவர் யாழில் செய்துள்ள அற்புதமான செயல்!!

  நெதர்லாந்தை சேர்ந்த பெண்மணி ஒருவர் யாழ்ப்பாணத்தில்  விவசாயம் செய்துவருவது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் நேற்றைய தினம்  யாழ்ப்பாணம் SK விவசாயப்பண்ணைக்கு இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர் Bonnie Horbech  விஜயம் மேற்கொண்டார். ஆழியவளை உலந்தைக்காடு இயற்கை விவசாயச் செய்கையை மேற்கொள்ளும் குறித்த பண்ணை,…

லங்கா IOC வெளியிட்டுள்ள மகிழ்ச்சியான தகவல்!!

இலங்கை – இந்திய எண்ணெய்க் கூட்டுத்தாபனம் ( லங்கா IOC ) இலங்கையில் மேலும் 15 எரிபொருள் நிரப்பு நிலையங்களை ஆரம்பிக்கவுள்ளது. லங்கா IOC    நிறுவனத்தின் முகாமைப் பணிப்பாளர் மனோஜ் குப்தா அய்வரி செய்திகளுக்கு இந்த தகவலை வழங்கினார். லங்கா…

கல்வி சுற்றுலா நடைமுறைகளில் உடன் மாற்றம் – விபத்துகளின் எதிரொலி!!

இவ்வாரம் இடம் பெற்ற பாரிய மலையக விபத்தின் எதிரொலியாக பாடசாலை கல்விச் சுற்றுலாவுக்கான அதிகபட்ச தூரம் 100 கிலோமீட்டராக மட்டுப்படுத்தப்படவுள்ளது. அத்துடன் மாலை 6 மணிக்கு முன் பாடசாலையை மீள வந்தடைய வேண்டும் என்ற புதிய சுற்றறிக்கை ஒன்றை கல்வி அமைச்சு…

உயர்தர பரீட்சைக்குத் தோற்றிய மரண தண்டனைக் கைதி!!

   மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிறைக் கைதி ஒருவர்.க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றுவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.   மேலும் நான்கு கைதிகளும் வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்து  பரீட்சைக்குத் தோற்றவுள்ளதாகவும்  குறித்த கைதிகள் வெலிக்கடையில் உள்ள மகசின் சிறைச்சாலை பரீட்சை நிலையத்தில் பரீட்சைக்கு தோற்றுவர்…

புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு!!

2022 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் ஜனவரி 27 ஆம் திகதி வெள்ளிக்கிழமைக்கு முன்னர் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எச்.ஜே.எம்.சி. அமித் ஜயசுந்தர தெரிவித்தார். பரீட்சைக்கான விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணிகள் தற்போது இடம்பெற்று…

எரிவாயு விலை மீண்டும் அதிகரிக்கும் அபாயம்!!

 பெப்ரவரி மாதமளவில் உள்நாட்டு எரிவாயு சிலிண்டரின் விலை மீண்டும் அதிகரிக்கலாம் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. உலகச் சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரிப்பு காரணமாக எதிர்வரும் மாதத்தில் எரிவாயு விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படலாம் என நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது. பொருளாதார…

SCSDO's eHEALTH

Let's Heal