Month: December 2022

கடந்த நவம்பரில் பேஸ்புக், இன்ஸ்டாகிராமில், 2.30 கோடி பதிவுகள் அகற்றம் – மெட்டா!!

இந்தியா முழுவதும் கடந்த நவம்பர் மாதம், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் விதிமுறைகளை மீறி பதிவேற்றப்பட்ட 2 கோடியே 30 லட்சம் பதிவுகள் அகற்றப்பட்டதாக, தாய் நிறுவனமான மெட்டா தெரிவித்துள்ளது. அவற்றுள், ஆபாசப் புகைப்படங்கள், வீடியோ இருந்ததாக 25 லட்சம் பதிவுகளும் ,…

ஜனவரி மாதம் முதல் மின்சார கட்டணம் தொடர்பில் புதிய நடைமுறை!!

எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் அச்சு மின் கட்டண சீட்டுக்கு பதிலாக தொலைபேசி குறுஞ் செய்தி மூலம் மின் கட்டணம் பற்றிய அறிவிப்பு அனுப்பி வைக்கப்படும் என மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். மின்சார சபையின் கணனி…

உக்ரைன் ஜனாதிபதிக்கு ஆறுதல் கூறிய அமெரிக்க ஜனாதிபதி!!

    உக்ரைனுடன் நாங்கள் எப்போதும் துணையாக இருப்போம் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.    ரஷ்ய படையெடுப்பு தொடங்கிய பின்னர் தனது முதல் வெளிநாட்டு பயணமான அமெரிக்கா சென்ற உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கி, நேற்று (புதன்கிழமை)…

மதுரையில் இடம்பெற்ற பன்னாட்டுக் கருத்தரங்கம்!!

இன்றைய தினம் (வியாழக்கிழமை) யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கமும், தமிழ் நாடு அரசின் உலகத் தமிழ் சங்கம் மதுரையும் இணைந்து நடத்தும் “தமிழ் வளர்ச்சியில் இலங்கை தமிழரின் பங்களிப்பு” என்ற பொருளில் அமைந்த பன்னாட்டுக் கருத்தரங்கம் மதுரையில் ஆரம்பமாகியது. யாழ். பல்கலைக்கழக தமிழ்த்துறை முன்னாள்…

விசேட அரச விடுமுறை அறிவிப்பு!

எதிர்வரும் திங்கட்கிழமை (26) விசேட அரச விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. உள்நாட்டலுவல்கள் அமைச்சில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் மாநாட்டில், பொதுநிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சரான பிரதமர் தினேஷ் குணவர்தன இதனைத் தெரிவித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை (25) கிறிஸ்மஸ் தினம் கொண்டாடப்படும் நிலையில், மறுநாள்…

யாழ் . கடற்கரையில் ஆண் ஒருவரின் சடலம்!!

இன்று யாழ்ப்பாணம் – மாதகல் கடற்பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளது. இந்நிலையில், இன்றையதினம் மாதகல் கடற்பகுதியில் மீட்கப்பட்ட குறித்த நபரின் சடலம், பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் – பலாலி அன்ரனிபுரம் பகுதியிலிருந்து, கடற்றொழிலுக்கு சென்ற,…

இலங்கையருக்கு அவுஸ்ரேலியாவில் கிடைத்த விருது!!

அவுஸ்ரேலியாவின் 2022 ஆம் ஆண்டின் சிறந்த கணக்காளருக்கான கௌரவ விருதை இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த வஜிர ஜயசூரிய,  அவுஸ்திரேலியாவில் அண்மையில் பெற்றுள்ளார். அவர் அரச கணக்காளர் மற்றும் அவுஸ்திரேலியாவின் சிறந்த கணக்காளர் விருதைப் பெற்றுள்ளார்,  இந்த விருது  ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. தனது சாதனை குறித்துப்…

புலம்பெயர்ந்து சுவிசில் வசிக்கும் வசந்தி அவர்கள் தனது கணவரின் பிறந்த தினத்தினை முன்னிட்டு இன்றைய தினம் மிக வறுமை நிலையில் இருக்கும் தெரிவு செய்யப்பட்ட முதியவர்கள் சிலருக்கு உலருணவுப் பொருட்களை வழங்கி வைத்துள்ளார். பிறந்த நாளில் இல்லாதோர்க்கு உதவி புரிந்து தமது…

மின்வெட்டுக்குத் தடை!!

நத்தார், புதுவருட பண்டிகை நாட்களில் மின்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது என மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அதன்படி, டிசம்பர் 24, 25, 26, 31 மற்றும் ஜனவரி முதலாம் திகதிகளில் மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சாந்தனின் கடவுச்சீட்டு மீண்டும் ஒப்படைப்பு!!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது விடுதலை செயயப்பட்டுள்ள  சாந்தனிடம் இருந்து இந்திய புலனாய்வு அதிகாரிகள் பறிமுதல் செய்த கடவுச்சீட்டு, மீண்டும் அவரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.  அதிகாரிகள், அவரின் கடவுச்சீட்டை பறிமுதல் செய்து  சென்னை அமர்வு நீதிமன்றில் சமர்பித்தனர்.  தற்போது …

SCSDO's eHEALTH

Let's Heal