Month: December 2022

பிள்ளைகளைச் சிறுவர் பராமரிப்பு நிலையங்களில் சேர்க்கும் கட்டாயத்தில் இலங்கைப் பெற்றோர்!!

2022 ஆம் ஆண்டில், குறிப்பாக கிராமப்புற மற்றும் பெருந்தோட்டப் பகுதிகளில் சிறுவர் பாதுகாப்பு பிரச்சினைகள் கணிசமாக அதிகரித்துள்ளதாக யுனிசெஃப் தெரிவித்துள்ள நிலையில், இலங்கையில் அதிகமான பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளைச் சிறுவர் பராமரிப்பு நிறுவனங்களில் அனுமதிக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள்…

சந்தியா எக்னெலிகொட உலகின் சிறந்த 100 பெண்கள் பட்டியலில் இடம்பிடித்தார்!!

2022ஆம் ஆண்டுக்கான “பிபிசியின்100 பெண்கள் ” என்ற பட்டியலில் இலங்கையின் மனித உரிமை ஆர்வலர் சந்தியா எக்னெலிகொட இடம்பெற்றுள்ளார். உலகெங்கிலும் உள்ள மிகவும் ஊக்கமளிக்கும் மற்றும் செல்வாக்கு மிக்க 100 பெண்களின் பெயர்கள் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளன. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு…

அமேசான் நிறுவனர் கூறிய புதிய அறிவுரை!

உலகின் முன்னணி இ-காமர்ஸ் நிறுவனத்தின் தலைவரான ஜெப் பெசோஸ் கார், டிவி, பிரிட்ஜ், டிவி என எந்த அத்யாவசியப் பொருள் வாங்குவதாக இருந்தாலும் யோசித்து வாங்குங்கள் என அறிவுரை கூறியிருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கொரோனா நோய்த்தொற்று மற்றும் தற்போது நடந்துவரும்…

பல வருடங்கள் கழித்து கூகுள் மேப் உதவியுடன் தந்தையின் கல்லறையைக் கண்டுபிடித்த மகன்!

6 மாதக் குழந்தையாக இருந்தபோதே மலேசியாவில் இறந்துபோன தனது தந்தையின் கல்லறையை, 55 வருடங்களுக்குப் பிறகு இந்தியாவில் இருந்தபடியே கூகுள் மேப் உதவியுடன் ஒருவர் கண்டுபிடித்து இருக்கிறார். இந்தத் தகவல் பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தென்காசி மாவட்டம் வெங்கடாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்…

தேசிய ரீதியில் கிளிநொச்சி மாணவன் சாதனை!!

 பாடசாலைகளுக்கிடையிலான 5000 மீட்டர் தேசிய ரீதியிலான ஓட்டப்போட்டியில்  கிளிநொச்சி மாணவன் சாதனை படைத்துள்ளார். கொழும்பு சுகததாச விளையாட்டு மைதானத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) காலை நடைபெற்றது. இந்தப் போட்டியில் கிளி/ முழங்காவில் தேசிய பாடசாலையின் மாணவன் சுமன் கீரன்  முதலாவது இடத்தினைப் பெற்று, வரலாற்றில்…

சமீப காலத்தில் இரண்டரை இலட்சம் பேர் நாட்டைவிட்டு வெளியேற்றம்!!

இந்த ஆண்டு ஜனவரி – ஒக்டோபர் காலப்பகுதியில் 251,151 பேர் வேலைக்காக வெளிநாடு சென்றுள்ளதாக மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய வங்கியின் கூற்றுப்படி, இந்த எண்ணிக்கையானது, கொரோனாத்தொற்று தொடங்குவதற்கு முன்னர் , வருடாந்தம் வேலைக்காக வெளிநாடுகளுக்குச் செல்பவர்களின் எண்ணிக்கையில்…

இன்றைய இராசி பலன்!!

மேஷம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். முக்கிய விஷயங்களை முன்னின்று நடத்துவீர்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் தொந்தரவு குறையும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். மகிழ்ச்சியான நாள். ரிஷபம் ராசிக்குள் சந்திரன்…

பிணையில் வசந்த முதலிகே- கல்வேவ ஸ்ரீதம்ம தேரர் விடுவிப்பு!!

அனைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றிய ஏற்பாட்டாளர் வசந்த முதலிகேக்கும், அனைத்து பல்கலைகழக பிக்குமார் மாணவர் ஒன்றிய ஏற்பாட்டாளர் கல்வேவ ஸ்ரீதம்ம தேரருக்கும் பிணை வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஐர்படுத்தப்ப்ட போதே இவ்வாறு பிணை வழங்கப்பட்டுள்ளது. பொது…

போதைப்பொருளை விநியோகித்த சக மாணவன் உட்பட 4 பேர் கைது!

ஐஸ் மற்றும் பிற போதைப்பொருட்களை பாடசாலை மாணவர்களுக்கு விநியோகித்த மாணவர் உட்பட 4 பேரை காவல்துறை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். ஹொரணை – மில்லனிய மற்றும் பரகஸ்தோட்டை பிரதேசங்களில் நேற்று (5) நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்களிடம் இருந்து 13…

ப்ருதிவி முத்திரையில் மறைந்துள்ள இரகசியம் இதுதான்!!

புத்தரின் கையில் உள்ள பிருத்வி முத்திரை அதிக நன்மைகளைத் தரக்கூடிய ஒன்றாகும்.  உடலில் ஏற்படும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் முத்ரா பயிற்சி முறைகள் நல்ல தீர்வு. ஆரோக்கிய குறைபாடுகளுக்கு காரணமான கூறுகளைக் குறைக்கவும், உறுப்புகளுக்கு தேவையான தனிமங்களை அதிகரிக்கவும் முத்ரா பிருத்வி அவசியமாகிறது.…

SCSDO's eHEALTH

Let's Heal