பிள்ளைகளைச் சிறுவர் பராமரிப்பு நிலையங்களில் சேர்க்கும் கட்டாயத்தில் இலங்கைப் பெற்றோர்!!
2022 ஆம் ஆண்டில், குறிப்பாக கிராமப்புற மற்றும் பெருந்தோட்டப் பகுதிகளில் சிறுவர் பாதுகாப்பு பிரச்சினைகள் கணிசமாக அதிகரித்துள்ளதாக யுனிசெஃப் தெரிவித்துள்ள நிலையில், இலங்கையில் அதிகமான பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளைச் சிறுவர் பராமரிப்பு நிறுவனங்களில் அனுமதிக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள்…