Month: November 2022

Monkeypox பற்றி தெரியுமா!!

இலங்கையில் குரங்கு நோய் தொற்று பதிவாகியுள்ள நிலையில், இது தொடர்பில் சமூகம் அதிக கவனத்தை ஈர்த்துள்ளதுடன், இது தொடர்பில் சுகாதார மேம்பாட்டு பணியகம் பொதுமக்களுக்கு அறிவித்தல் விடுத்துள்ளது. குரங்குக்காய்ச்சல் (மன்கிபொக்ஸ்) சமீபத்தில் வேகமாக பரவி, தற்போது 109 நாடுகளில் பரவி, கிட்டத்தட்ட…

ரஷ்ய மதுபான விடுதியில் தீ விபத்து!!

ரஷ்ய மதுபான விடுதியொன்றில் ஏற்பட்ட தீப் பரவலினால் குறைந்தபட்சம் 15 பேர் உயிரிழந்துள்ளனர். கொஸ்ட்ரோமா நகரில் இன்று அதிகாலை 2.00 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவத்தின்போது சுமார் 250 பேர் மேற்படி கட்டடத்திலிருந்து வெளியேற்றப்படடனர் எனவும் அதகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பேருந்து விபத்தில் நாவலப்பிட்டி யுவதி மரணம்!!

வவுனியாவில் இன்று நள்ளிரவு (05) இடம்பெற்ற பேரூந்து விபத்தில் உயிரிழந்த யுவதி நாவலப்பிட்டிய பகுதியைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. யாழ். பல்கலைக்கழகத்தின் சித்த மருத்துவ பீடத்தில் கல்வி பயின்ற, 23 வயதான ராமகிருஷ்ணன் சயாகரி என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

தொலைபேசி தொடர்பில் வெளியான அதிர்ச்சிச் தகவல்கள்!!

கழிவறை இருக்கையை விட 10 சதவீத பாக்டீரியாக்கள் நாம் பயன்படுத்தும் தொலைபேசிகளில் காணப்படுவதாக அரிசோனா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். இதன் காரணமாக சமையலறை, கழிவறை, அலுவலகம், என்று செல்லும் இடங்களுக்கெல்லாம் தொலைபேசியை எடுத்துச்செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், டிஜிட்டல் திரைகளுக்கு…

யாழ் – கொழும்பு அதிசொகுசு பேருந்து கவிழ்ந்ததில் 3 பேர் உயிரிழப்பு – 17 பேர் படுகாயம்!!

சனிக்கிழமை (05) நள்ளிரவு 12.15 மணியளவில் வவுனியா நொச்சிமோட்டை பாலத்திற்கு அருகில், யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த அதிசொகுசு பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் சாரதி உட்பட மூவர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் 17 பேர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக…

இம்மாத இறுதியில் O/L பரீட்சை பெறுபேறுகள்!!

2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் இம்மாத இறுதியில் வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. பெப்ரவரி 21 முதல் மார்ச் 3, 2022 வரை, 2021 ஆம் ஆண்டிற்கான சாதாரண தரப்பரீட்சை நடத்தப்பட்டது. இந்தப் பரீட்சைக்கு…

எரிபொருள் தட்டுப்பாடு ஒருவாரம் தொடருமாம்!!

நாட்டில் பரவலாக நிலவுகின்ற எரிபொருளுக்கான தட்டுப்பாடு இன்னும் ஒரு வாரத்துக்கு தொடரும் என்று எரிபொருள் விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர். நேற்று (03) மாலை ஆகும் போது இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் கீழுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் 80சதவீதமான எரிபொருள் தீர்ந்துவிட்டது. ஆனால் குறித்த…

யாழ்ப்பாணத்தில் 60 கிலோ கஞ்சா மீட்பு!!

இன்று(4) காலை யாழ்ப்பாணம் – சேந்தாங்குளம் கடற்கரையில் இருந்து 60 கிலோகிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. கடற் கரைப் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினரால் இந்த கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. இந்தியாவின் தொண்டிப் பகுதியில் இருந்து சந்தேகத்துக்கு இடமான வகையில் படகொன்று வருவதாக…

இலங்கையை தாக்கியது குரங்கு அம்மை!!

குரங்கு அம்மை தொற்றுக்குள்ளான ஒருவர் இலங்கையில் முதல் தடவையாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது. டுபாயிலிருந்து கடந்த முதலாம் திகதி நாட்டிற்கு வருகை தந்த 20 வயதான ஒருவரே குரங்கு அம்மை தொற்றுக்கு இலக்காகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சு குறிப்பிடுகின்றது.

கனடாவில் நடைமுறைக்கு வரும் நேர மாற்றம்!

கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் நேர மாற்றம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பகல் நேரத்தை சேமிக்கும் நேர மாற்றம் இந்த வார இறுதியில் முடிவுக்கு வருகின்றது. ஒன்றாரியோ மாகாணத்தில் எதிர்வரும் 6ம் திகதி அதிகாலை 2.00 மணிக்கு இந்த நேர மாற்றம் நடைமுறைப்படுத்தப்பட…

SCSDO's eHEALTH

Let's Heal