Month: November 2022

உலகம் அழியப்போகிறதா – அதிர்ச்சியூட்டும் கணிப்பு!

சூப்பர் கம்ப்யூட்டர் என்று அழைக்கப்படும் இயந்திரம் ஒன்று, 2050ஆம் ஆண்டு அளவில் உலகம் அழியப்போவதாக கணித்துள்ளது. இதே கருத்துக்களை வானியல் வல்லுநரான Martin Rees என்பவரும் ஆதரித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 1973ஆம் ஆண்டு பல பல்கலைப் பேராசிரியர்களால் உருவாக்கப்பட்ட சூப்பர் கம்ப்யூட்டர்…

மூழ்கிய இலங்கை அகதிகள் கப்பல் மீட்கப்பட்டது!

சிறுவர்கள், பெண்கள் உள்ளடங்கலாக 305 இலங்கை அகதிகள் உள்ள கப்பல் மூழ்கிக் கொண்டிப்பதாக அக்கப்பலில் இருந்தவரொருவர் தெரிவித்த ஒலிப்பதிவு வெளியான நிலையில், அகதிகள் எனச் சந்தேகிக்கப்படும் 300 பேர், அவர்களின் படகு மூழ்க ஆரம்பித்த நிலையில் சிங்கப்பூர் அதிகாரிகளால் மீட்கப்பட்டதாக இலங்கை…

36 பல்கலை மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!!

வாந்தி, வயிற்றோட்டம் போன்ற நோய் காரணமாக கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தைச் சேர்ந்த 36 மாணவர்கள் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. உணவு ஒவ்வாமை காரணமாக குறித்த மாணவர்கள திடீர் சுகயீனமடைந்திருக்கலாம் என்று வைத்தியர்கள் சந்தேகம்…

தனுஷ்க குணதிலகவை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் இடைநீக்கம் செய்தது!!

அவுஸ்திரேலியாவில் பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டின் பேரில் திரு குணதிலகா கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டதையடுத்து, தேசிய வீரர் தனுஷ்க குணதிலகாவை அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் உடனடியாக இடைநிறுத்துவதுடன், அவரை எந்தவொரு தெரிவுக்கும் பரிசீலிக்க மாட்டோம் என இலங்கை கிரிக்கட்…

பாடசாலை ஒன்றில், தரம் 5 மாணவர்கள் மீது காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்!!

தரம் 5 இல் கல்வி கற்கும் மூன்று மாணவர்களை அதிபர், அசிரியர், பொலிசார் அனைவரும் காட்டுமிராண்டித்தனமாக பொல்லுகளால் தாக்கியுள்ளதாகத் தெரிய வந்துள்ளது. ஹொரணை, றைகம பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் அதிபரின் வேண்டுகோளுக்கு இணங்க, பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவொன்று,இவ்வாறு நடந்துகொண்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.…

கந்தக்காடு கைதிகளில் 35பேர் சரணடைவு!!

நேற்று இரண்டு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலை அடுத்து கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 50 பேர் வரையில் தப்பிச்சென்றிருந்த நிலையில், தப்பிச்சென்றவர்களில் 35 பேர் சரணடைந்துள்ளனர். நேற்று இடம்பெற்ற குறித்த மோதல் சம்பவத்தில் 5 பேர் காயமடைந்துள்ள நிலையில்…

ஒரு நிமிடத்திற்குள் 1.140 முறை கைகளைத் தட்டி அமெரிக்க இளைஞர் கின்னஸ் சாதனை!

ஒரு நிமிடத்திற்குள் 1.140 முறை கைகளைத் தட்டி அமெரிக்க இளைஞர் ஒருவர் கின்னஸ் சாதனை படைத்துள்ளார். 20 வயதான டால்டன் மேயர் என்ற இளைஞர் ஒரு நொடிக்கு 19 முறை என ஒரு நிமிடத்திற்குள் 1.140 முறை கைகளைத் தட்டி உலக…

இலங்கை மீள்வதென்பது மிகவும் கடினம் – கலாநிதி ரொஹான் பெத்தியகொட!!

இலங்கையின் பொருளாதார நெருக்கடி நிலைமை பலமுறை திவாலாகிவிட்டதாக அறிவித்த ஆர்ஜென்டினாவைப் போல் இருக்கும் என்று சிங்களகல்வியியலாளரான கலாநிதி ரொஹான் பெத்தியகொட ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் 48வது பட்டமளிப்பு நிகழ்வின்போது தெரிவித்துள்ளார். கடந்த 20 ஆண்டுகளில், அர்ஜென்டினா ஒரு முறை அல்ல, ஒன்பது முறை…

பயங்கரவாதத் தடைச்சட்டம் முழுமையாக நீக்கப்படுகிறதா!!

அரசாங்கம், பயங்கரவாத தடுப்புச்சட்டத்தை முற்றாக நீக்க நடவடிக்கை எடுத்து வருவதாக நீதி, அரசியலமைப்பு மறுசீரமைப்பு மற்றும் சிறைச்சாலைகள் விவகாரங்கள் அமைச்சர் கலாநிதி விஜேதாச ராஜபக்ஷ (Wijeyadasa Rajapaksa) தெரிவித்துள்ளார். இதனடிப்படையில் பயங்கரவாத தடுப்புச்சட்டத்தை முற்றாக மீளாய்வு செய்து அறிக்கை ஒன்றை வழங்குவதற்காக…

அதிசொகுசு பேருந்து விபத்துக்கு இதுதான் காரணமா!!

யாழில் இருந்து கொழும்பு நோக்கிப் புறப்பட்ட அதி சொகுசு பஸ் வவுனியா, நொச்சிமோட்டை பாலத்துக்கு அருகில் நேற்று அதிகாலை 12.20 மணியளவில், வேகக்கட்டுப்பாட்டை இழந்து மதகுடன் மோதி தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இந்நிலையில், விபத்து இடம்பெற்றபோது பலர், விழித்திருந்தமையால் பஸ்ஸின் கம்பிகளைப் பிடித்து…

SCSDO's eHEALTH

Let's Heal